திங்கள், 14 ஜூலை, 2014
குறள் எண்: 1075
திருக்குறள்:
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
பேராசிரியர் மு. வரதராசனார் தமிழ் விளக்கம்:
கீழ் மக்களின் ஆசாரத்திற்கு காரணமாக இருப்பது அச்சமே, எஞ்சியவற்றில் அவா உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா தமிழ் விளக்கம்:
கயவர்களிடம் நல்ஒழுக்கம் இருந்தால் ஆட்சியைப் பற்றிய பயமே காரணம் ஆகும். அதையும் மீறி அவர்கள் ஆசைப்படும் பொருள் கிடைப்பதாக இருந்தால் அதனாலும் கொஞ்சம் ஒழுக்கம் இருக்கும்.
கலைஞர் மு. கருணாநிதி தமிழ் விளக்கம்:
தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும்போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள் மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தின் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்.
ஞாயிறு, 13 ஜூலை, 2014
குறள் எண்: 19
திருக்குறள்:
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
பேராசிரியர் மு. வரதராசனார் தமிழ் விளக்கம்:
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா தமிழ் விளக்கம்:
மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.
கலைஞர் மு. கருணாநிதி தமிழ் விளக்கம்:
இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.
வெள்ளி, 11 ஜூலை, 2014
மழைக்கேற்ற காபி
வெல்லம் ஒருஎலுமிச்சையளவுஇஞ்சி2 இன்சு மிளகு சிறு ஸ்பூன் அளவு தனியா ஒரு தேக்கரண்டிஒண்அரைதம்ளர் நீரில் கொதிக்கவிட்டு ஒரு தம்ளரானதும் வடிகட்டி சூட்டுடன் சாப்பிட மூன்று வேளை சாப்பிட அஜீரணம் பித்தம் கபம் போய் உடல் சுறுசுறுப்பாகும்
செவ்வாய், 8 ஜூலை, 2014
சரும அழகிற்கு குளியல் பொடி !!
இன்று பல சோப்புகளாலும, பவுடர்களாலும் உடலில் அலர்ஜி ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாதாலும் சருமம் வறட்சியடைகின்றது. சரும பாதிப்புகளுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கின்றது. குளியல் பொடி தயாரிக்க தேவையான பொருட்கள்… சோம்பு – 50 கிராம் கஸ்தூரி மஞ்சள் – 50 கிராம் வெட்டி வேர்
http://indru.todayindia.info/skin-beauty-bath-powder/#noredirect
திங்கள், 7 ஜூலை, 2014
Mm Smartlady
Source:
Mm Smartlady
http://ift.tt/1jZysTl
ஹாய் மங்கையர் மலர் ரீடர்ஸ்... நாணயத்தின் இரு பக்க மதிப்பும் ஒன்றாகவே இருப்பதைப் போல, நம் வாழ்க்கையை எத்தனைப் பக்கங்களில் திருப்பிப் போட்டுப் பார்த்தாலும் ஒரே வாழ்க்கை முறை தான் தெரிய வேண்டும். அதில் தான் நிம்மதியும், பூரணத்துவமும், பேரின்பமும், பேரானந்தமும் கிடைக்கும். இவற்றைப் பின்பற்றிப் பாருங்கள்… நீங்களும் நான் சொன்ன கருத்தை பலருக்கு சொல்ல ஆரம்பிப்பீர்கள். முழுமையாகப் படிக்க http://ift.tt/1jZytqb மங்கையர் மலர் வலைப்பூ தலையங்கத்தில்...................
மாய மனிதன்
Source:
மாய மனிதன்
http://ift.tt/1mB4qea
இதுதான் வாழ்க்கைனு தெரிஞ்சுகறதுக்கு முன்னாடியே வாழ்க்கைய தொலைச்சிக்கிறோம்...
How to Decrease Belly? Healer Baskar (Peace O Master)
Source:
How to Decrease Belly? Healer Baskar (Peace O Master)
http://ift.tt/1oBrCY9
http://ift.tt/1iPSJK7 Contact: 9944221007
மொட்டை மாடியில் விவசாயம் செய்யும் திட்டம்: கேரள அரசு நடவடிக்கை || terrace farming project kerala...
Source:
மொட்டை மாடியில் விவசாயம் செய்யும் திட்டம்: கேரள அரசு நடவடிக்கை || terrace farming project kerala...
http://goo.gl/U7f6cm
மொட்டை மாடியில் விவசாயம் செய்யும் திட்டம்: கேரள அரசு நடவடிக்கை
மொட்டை மாடியில் விவசாயம் செய்யும் திட்டம்: கேரள அரசு நடவடிக்கை || terrace farming project kerala...
via Facebook http://goo.gl/U7f6cm
Harisshankar Krishnathulasi
Source:
Harisshankar Krishnathulasi
http://ift.tt/1qDQ6lm
எல்லா பய புள்ளகளும் இன்னைக்கு பெண்டாட்டி பத்தி ஸ்டேட்டஸ் போட்டு முடிச்சுட்டீங்களா....? ஒரு வக்கீலா, தினம்,தினம் டைவர்ஸ் கேஸ்களை பார்ப்பதால சொல்லுறேன்.... ஆண்கள் ஈகோ எனும் சட்டைய கழட்டி வெச்சுட்டு வீட்டுக்கு போங்க.... பெண்கள் சன் டிவி நாடகங்கள் பார்க்க வேண்டாம்..... மனைவி என்பவளை கொண்டாடக் கூட வேண்டாம்..... சக மனுஷியா மதியுங்கள் போதும்.... அவள் உங்களை கொண்டாடுவாள்.... இன்று இங்கு மனைவி புகழ் ஸ்டேட்டஸ் போட்ட எத்தனை பேர் பத்து ரூபாய்க்கு பூ வாங்கி கொடுத்தீங்க.....???
Zee Tamizh
Source:
Zee Tamizh
http://ift.tt/1rHhh0n
Most Amazing sculptures in the world: Special Album:
தங்கஜோதி ஞான சபை
Source:
தங்கஜோதி ஞான சபை
http://ift.tt/1lNzjpQ
ஒற்றிநகர் செல்வப் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருஅழகைக் கல்வைப் புடைய மனம்களிக்கக் கண்கள் களிக்கக் கண்டுநின்றேன் இல்வைப் புடையேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
Maria Bellsin
பெண்களுக்கு உபயோகமான தகவல் வளர்க வாழ்க வளமுடன்
Source:
Maria Bellsin
http://ift.tt/1smQ8NL
மாதவிடாய் சிரமங்களிலிருந்து விடுதலை பெற எளிய வழி! சமீப காலமாக நான் கேட்ட வருத்தத்துக்குரிய செய்தி என்னவென்றால், நிறைய பெண்கள் மாதவிலக்கு சுழற்சி சரியாக இல்லாமல் ரொம்பவும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே அப்படிப்பட்டவர்களுக்கு பல்வேறுவிதமான வைத்தியங்களை சொன்னதோடு பலருக்கு மருந்துகளும் தயார் செய்து கொடுத்துள்ளேன். இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக சொல்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக சில எளிய வைத்தியங்களை சொல்கிறேன். அன்றாட உணவில் வெந்தயக்கீரை, வல்லாரை, பசலைக்கீரை போன்றவற்றை சேர்த்துக்கொள்வது நல்லது. வாழைப்பூ பொரியல், கூட்டு சாப்பிடுவதோடு வாழைப்பூவை நசுக்கி சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வரலாம். அத்திப்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வரலாம். கானாம்வாழைக்கீரையுடன், அருகம்புல் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும். முயற்சித்து பாருங்கள்.
Source:
Maria Bellsin
http://ift.tt/1smQ8NL
மாதவிடாய் சிரமங்களிலிருந்து விடுதலை பெற எளிய வழி! சமீப காலமாக நான் கேட்ட வருத்தத்துக்குரிய செய்தி என்னவென்றால், நிறைய பெண்கள் மாதவிலக்கு சுழற்சி சரியாக இல்லாமல் ரொம்பவும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே அப்படிப்பட்டவர்களுக்கு பல்வேறுவிதமான வைத்தியங்களை சொன்னதோடு பலருக்கு மருந்துகளும் தயார் செய்து கொடுத்துள்ளேன். இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக சொல்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக சில எளிய வைத்தியங்களை சொல்கிறேன். அன்றாட உணவில் வெந்தயக்கீரை, வல்லாரை, பசலைக்கீரை போன்றவற்றை சேர்த்துக்கொள்வது நல்லது. வாழைப்பூ பொரியல், கூட்டு சாப்பிடுவதோடு வாழைப்பூவை நசுக்கி சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வரலாம். அத்திப்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வரலாம். கானாம்வாழைக்கீரையுடன், அருகம்புல் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும். முயற்சித்து பாருங்கள்.
Maria Bellsin
Source:
Maria Bellsin
http://ift.tt/1smQ8NL
மாதவிடாய் சிரமங்களிலிருந்து விடுதலை பெற எளிய வழி! சமீப காலமாக நான் கேட்ட வருத்தத்துக்குரிய செய்தி என்னவென்றால், நிறைய பெண்கள் மாதவிலக்கு சுழற்சி சரியாக இல்லாமல் ரொம்பவும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே அப்படிப்பட்டவர்களுக்கு பல்வேறுவிதமான வைத்தியங்களை சொன்னதோடு பலருக்கு மருந்துகளும் தயார் செய்து கொடுத்துள்ளேன். இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக சொல்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக சில எளிய வைத்தியங்களை சொல்கிறேன். அன்றாட உணவில் வெந்தயக்கீரை, வல்லாரை, பசலைக்கீரை போன்றவற்றை சேர்த்துக்கொள்வது நல்லது. வாழைப்பூ பொரியல், கூட்டு சாப்பிடுவதோடு வாழைப்பூவை நசுக்கி சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வரலாம். அத்திப்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வரலாம். கானாம்வாழைக்கீரையுடன், அருகம்புல் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும். முயற்சித்து பாருங்கள்.
சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்
Source:
சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்
http://ift.tt/VyKhdh
மங்கையர் குங்குமம்... சிவபெருமான், தனது மூன்றாவது விழியை பெண்ணான பார்வதியிடமிருந்தே பெற்றார் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த மூன்றாவது கண் இருந்த இடம் ஆக்ஞை சக்கர மையம் என்றும், உணர்வு மையம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆற்றல் பெற்ற மூன்றாவது விழி, சிவபெருமானின் ஆற்றலை மேலும் அதிகரித்தது. தன்னுடைய ஆக்ஞை ஆற்றல் முழுவதுமாக சிவபெருமானிடம் கொடுத்துவிட்டார். அன்பினாலே உண்டாகும் இன்ப நிலைக்குள் தன்னை ஆட்படுத்திக்கொண்டாள். என்னே, உயர்ந்தவன் பார்வதிதேவி ! சிவபெருமான், தன்னிடம் சரணாகதி அடைந்த பார்வதிதேவியின் மூன்றாவது விழிச் சக்கரத்தைத் தூண்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் நெற்றியில் திலகமிட்டார். அந்தத் தூண்டுதலால், பார்வதிதேவி மாறாத உறுதியான பெண்மைத்தன்மை குறையாத ஆன்மிகப்பாதையை அடைய வழி செய்தார். சிவபெருமானுடன் ஆழ்ந்த தொடர்புடன் அவரைப் பின்பற்றி மிகவும் அதிக சக்தி வாய்ந்தவளாக பார்வதிதேவி திகழ்ந்தாள். பெண்ணின் மூன்றாம் ஆக்ஞை சக்கரம் ஆற்றல் பெற்றுவிட்டால் அவள் சரணாகதி அடையமாட்டாள் என்பதை உணர்ந்தே சிவபெருமான் இதைச் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. பெண் துணிச்சலுடன் தனித்து நிற்பது, சாதாரணமாகக் காணப்படும் நிகழ்வு இல்லை. பெண்ணுக்குப் பற்றிக்கொள்ள இன்னொரு கை வேண்டும் ; சாய்ந்துகொள்ள இன்னொரு தோள் வேண்டும்; யாராவது அவளை வழிநடத்திச் செல்ல வேண்டும். இதில் பெண் மகிழ்ச்சி அடைகிறாள். பெண்ணின் நெற்றியில் இடப்படும் வட்டத் திலகமானது, அதை அவள் நெற்றியில் இட்ட கணவரிடம் மாறாத, உறுதியான தொடர்பு கொண்டுள்ளதைத் தெளிவுபடுத்துகிறது. கணவனின் ஆழ்ந்த தொடர்புடன் வட்டத் திலகத்தை அவள் சரியான இடத்தில் அணிந்துகொண்டால், அவள் அவனைப் பின்பற்றி நடப்பாள். அவள் பெண்மையும் பாதிக்காது. அவளின் ஆக்ஞை மையம் தூண்டப்பெறும். அவள், கணவனுக்கு எதிராகச் செல்லமாட்டாள். அதேசமயம் அவள் மற்றவரைவிட அதிக சக்தி வாய்ந்தவளாகத் திகழ்வாள் ! தன் நெற்றியில் வட்டக் குங்குமம் இட்ட கணவனிடம் மட்டுமே மனோவசியம் செய்யப்பட்டவர்போல் பந்தப்பட்டு விடுகிறாள். அவளது மூன்றாம் விழிச் சக்கரம், வசியம் செய்த தன் கணவன் கிசுகிசுத்தாலும் தன் உணர்வு பெறுகிறாள். மற்றவரின் உரத்த குரல்கூட அவள் காதில் விழாது. அவள் தன் கணவனைச் சரணடைகிறாள். அவளது பெண்மை இயல்புக்கு எந்தக் குறையும் நேராது. திலகம் என்பது, மிகுந்த ஆழமான கருத்து கொண்டது. சரியான இடத்தில் சரியான பொருள் கொண்டு சரியானவர் வைக்கவேண்டும். குங்குமம் அல்லாத வேறு பொருட்களுக்கு எந்தவித நன்மதிப்பும் அறிவியல் ஆதாரமும் இல்லை. அவை வெறும் அழகுக்கும் கவர்ச்சிக்கும் மட்டுமே வைப்பதாகும். திலகம் என்பது, மிகுந்த ஆழமான, அறிவியல் பூர்வமான பூரண பாதுகாப்பைக் கொடுக்கக்கூடியது. பெண்கள், இந்தத் திலகம் எனும் பொட்டை முதல்முதலின் தன் தாயின் வழியாகவும், இரண்டாம் நிலையில் கணவனால் மட்டுமே இட அனுமதிக்கப்பட வேண்டும். வேறு யாரும் தன் நெற்றியில் இட அனுமதிக்கக் கூடாது. இன்று பெண்கள் போலிச் சாமியார்களிடமும், கபடநாடக வேடதாரிகளிடமும் தன்னை அறியாமலேயே இந்தப் பொட்டு இடும் நிலையில் மயக்கப்படுகின்றனர். இதில் பெண்கள் மிக மிக விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். அம்பாள் கோயில்களில் கொடுக்கப்படும் குங்குமம் - பெண்ணின் மூன்றாம் விழிச் சக்கரத்தை நினைவுபடுத்துவதுடன் தன் கணவனை மட்டுமே பின்பற்றி நடக்க வேண்டியதன் அவசியத்தையும் அறிவுறுத்துகிறது. அம்பாளான பார்வதிதேவி, கற்பகாம்பாள், மூகாம்பிகை, சாரதாம்பாளுக்கு குங்குமத்தாலேயே ஆராதனை செய்யப்படுகின்ற உண்மையையும் நாம் உணர வேண்டும். நெற்றித் திலகம் என்பது தனக்குள் பிரத்தியேகமான அறிவியல் ஆழத்துடன் மறைந்திருக்கும் உண்மை என்பதை பெண்கள் உணர வேண்டும். அதற்கு உரிய மரியாதையைக் கொடுத்து மாசில்லா மகத்துவத்தைப் பெற்று நீடூழி வாழ வேண்டும்.
Hari Haran
Source:
Hari Haran
http://ift.tt/1qaVBFT
அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில் மூலவர் : வரசித்தி விநாயகர் உற்சவர்:விநாயகர் பழமை : 500 வருடங்களுக்குள் ஊர் : காணிப்பாக்கம் மாவட்டம் : சித்தூர் மாநிலம் : ஆந்திரா திருவிழா:விநாயகர் சதுர்த்தி, ஆங்கில புத்தாண்டு. தல சிறப்பு:விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மிகப்பெரிய விநாயகர் கோயில்களில் இதுவும் ஒன்று. வரசித்தி விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் உள்ளது. இங்கிருந்து எடுக்கப்படும் நீர் தான் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 1 மணி வரை மாலை 4 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும். முகவரி:அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில், காணிப்பாக்கம்- 517 131, சித்தூர் மாவட்டம், ஆந்திரா மாநிலம் .போன்:+91-8573-281540,281640, 281747. பொது தகவல்:பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தல், முதன் முதலாக சோறு ஊட்டுதல் என இத்தலத்தில் கட்டணம் செலுத்தி ஏராளமான பக்தர்கள் பிரார்த்தனைகள் நிறைவேற்றி வருகின்றனர். தற்போது ஆந்திர மாநிலம் முழுவதும் எங்கு நோக்கினும், இந்த சக்தி வாய்ந்த காணிப்பாக்கம் விநாயகர் படங்கள் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது. பிரார்த்தனை:இங்கு நாகர் சன்னதியும் இருக்கிறது. இவரை வணங்கினால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. நேர்த்திக்கடன்:கணவன் மனைவி பிரச்சனை, கொடுக்கல் வாங்கல் தகராறு, நீண்ட காலம் நோய் உள்ளவர்கள் விநாயகருக்கு பால் அபிஷேகம், கணபதி ஹோமம் செய்து தங்களது குறைகளைக் கூறுகிறார்கள். பூஜை செய்வதற்கு முன் கூட்டியே பதிவு செய்ய வேண்டும். தலபெருமை:சத்தியப் பிரமாணம்: தினமும் மாலை "சத்தியப்பிரமாணம்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கடன் வாங்கி ஏமாற்றியவர்கள், பெண்களை ஏமாற்றியவர்கள் என எந்தக்குற்றம் செய்தவர்களாக இருந்தாலும் இங்கு நடைபெறும் "சத்தியப்பிரமாணம்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விநாயகர் முன் சத்தியம் செய்தால் அதிலிருந்து தப்பிக்க முடியாது. பொய் சத்தியம் செய்பவர்களுக்கு விநாயகர் கடுமையாக தண்டனை கொடுத்து விடுவார். ஆந்திர பக்தர்கள் காணிப்பாக்கம் விநாயகரை தங்கள் தலைமை நீதிபதியாக கருதுகிறார்கள். தல வரலாறு: முன்னொரு காலத்தில் இப்பகுதியில் பேசமுடியாத, பார்க்க முடியாத, கேட்க முடியாத மூன்று சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களது தொழில் விவசாயம். ஊனத்தின் காரணமாக இவர்களால் இணைந்து தொழில் செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. ஊமையாக இருப்பவர் சைகை மூலம் உரம் போடு என்றால், செவிடாக இருப்பவர் தவறாகப்புரிந்து கொண்டு களை பறிக்க சென்று விடுவார். இவர்கள் மீது இறைவன் இரக்கம் கொண்டான்.ஒரு முறை சகோதரர்கள் கிணற்றில் நீர் இறைத்து கொண்டிருந்தனர். தண்ணீர் வற்றிப்போனதால், கிணற்றை மேலும் தோண்டினர். அப்போது ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டது. உள்ளே கவனித்த போது, யானை முக கடவுள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அந்த சிலையை வெளியே எடுக்க ஊர் மக்கள் கடும் முயற்சி செய்தனர். முடியவில்லை. எனவே கிணற்றுக்குள் இருந்த நிலையிலேயே பல்லாயிரம் இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தனர். அந்த இளநீர் அருகில் இருந்த காணி நிலத்திற்குள் பாய்ந்தது. எனவே அவ்வூருக்கு காணிப்பாக்கம் என்ற பெயர் ஏற்பட்டது. பிறகு கிணற்றுக்குள்ளேயே விநாயகரைச்சுற்றி சன்னதி எழுப்பினர். நீண்ட காலத்திற்கு பின் தற்போதுள்ள கோயில் உருவானது. சிறப்பம்சம்:விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மிகப்பெரிய விநாயகர் கோயில்களில் இதுவும் ஒன்று.
ராமு மகா
Source:
ராமு மகா
http://ift.tt/1slXRLT
ஏமாந்தவன் வாழ்ந்திடுவான். ஏமாற்றியவன் தாழ்ந்திடுவான். தான் பாதுகாப்பாக இருக்கனும் ன்னா சிறையில் தான் இருக்கனும். பாதுகாப்பாளன் ஆக இருந்தால் பிறர் மனதில் இருக்கலாம்,
பாலகணேசன் தேவராஜன் பல்லடம்
Source:
பாலகணேசன் தேவராஜன் பல்லடம்
http://ift.tt/1jfGb4J
ராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலன்கள்.... ************************************************************** . ராமேசுவரம் செல்லும் பக்தர்கள் முதலில் கடலில் அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் பகுதியில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலன்கள் பின்வருமாறு:- 1. மகாலட்சுமி தீர்த்தம் : செல்வ வளம் பெருகும் 2. சாவித்திரி தீர்த்தம் : பேச்சுத்திறன் பெருகும் 3. காயத்ரி தீர்த்தம் : உலகத்தின் நன்மைக்காக 4. சரஸ்வதி தீர்த்தம் : கல்வி அபிவிருத்தி 5. சங்கு தீர்த்தம் : வாழ்க்கை வசதி அதிகரிப்பு 6. சக்கர தீர்த்தம் : மன உறுதி பெறுதல் 7. சேதுமாதவ தீர்த்தம் : தடைப்பட்ட பணிகள் சுலபமாகுதல் 8. நள தீர்த்தம் : 9. நீல தீர்த்தம் : 10. கவிய தீர்த்தம் : 11. கவாட்ச தீர்த்தம் 12. கந்தமாதன தீர்த்தம் : 13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம் : 14. கங்கா தீர்த்தம் : 15. யமுனை தீர்த்தம் : 16. கயா தீர்த்தம் : 17. சர்வ தீர்த்தம் : 18. சிவ தீர்த்தம் : சகல பீடைகளும் ஒழிதல் 19. சத்யாமிர்த தீர்த்தம் : ஆயுள் விருந்தி 20. சந்திர தீர்த்தம் : கலையார்வம் பெருகுதல் 21.சூரிய தீர்த்தம் : முதன்மை ஸ்தானம் அடைதல் 22.கோடி தீர்த்தம் : முக்தி (மறுபிறவி இல்லாத நிலை)
சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்
Source:
சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்
http://ift.tt/1jfBSXe
உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! ஒரு மனிதனுக்கு கடவுளைக் காண வேண்டும் என்று ஆசை அவரை எப்படி சந்திப்பது ? கோவிலுக்குப் போ ! என்றார்கள். உடனே புறப்பட்டான். போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான். அவர் கேட்டார். எங்கே போகிறாய் ? கடவுளைக் காண போகிறேன் ! எங்கே ? கோவிலில் ! அங்கே போய்... ? அவரை வழிபடப் போகிறேன் ! அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ? தெரியாது ! எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி நீ அவரை வழிபட முடியும் ? அப்படியென்றால் ... ? உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காகத்தான் இருக்க முடியும் ! மனிதன் குழம்பிப் போனான். ஞானி தெளிவுபடுத்தினார். ஏ, மனிதனே... நீ செய்யப் போவது உண்மையான வழிபாடு அல்ல. இன்றைக்கு மனிதர்கள் வழிபாடு என்கிற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களது கோரிக்கைகளைக் குரல் மூலம் பட்டியலிட்டுச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தங்களது புகார்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன். நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ? அப்படியானால்... ஆண்டவனை சந்திக்க என்னதான் வழி ? அவரை நீ சந்திக்க முடியாது. உணர முடியும் ! அதற்கு வழி ? தியானம். தியானத்துக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ? இல்லை ! மனிதன் வியப்போடு நிமிர்ந்தான். அவர் சொன்னார் : தியானம் உன் மனத்தோடு சம்பந்தப்பட்டது. அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும், அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில், கடவுள் இருப்பதை நீ உணரத் தொடங்குவாய். உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும். தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும். அந்த மனிதனும் ஞானியும் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே, வெளிநாட்டுக்காரர் ஒருவர் அங்கே வந்தார். ஞானியின் முன்னால் வந்து பணிபோடு நின்றார். தன்னுடைய தேவையைச் சொன்னார். நான் விரும்புவது அமைதி ஞானி சொன்னார். முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு. மூன்றாவது வார்த்தையை நெருங்கலாம் எனக் கூற வந்தவர் யோசித்தார். நான் என்கிற அகங்காரத்தை விலக்குங்கள். நான், என்னுடையது என்கிற ஆசைகளை விலக்குங்கள். அமைதி என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள். வெளிநாட்டுக்காரருக்கு விளக்கம் கிடைத்தது. மனநிறைவோடு திரும்பிச் சென்றார். கொஞ்ச அந்த அளவுக்கு வேறே யாருக்கும் கிடைச்சிருக்காது! ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமா போய் சந்நிதியிலே கொஞ்சநேரம் உட்கார முடிஞ்சிது ! அவன் முகத்திலே கடவுளை நெருங்கிவிட்ட பெருமிதம் ! ஞானி கேட்டார் : அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் ? ஒரு பத்தடி தூரம் இருக்கும் அவ்வளவுதான் ! உன் அளவுக்கு வேற யாரும் நெருங்கலையா ? இல்லை ! அந்த வகையில் பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவர் வேறொருவர் உண்டு ! யார் அவர் ? அங்கே இருக்கிற அர்ச்சகர் ! வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம். சரி சுவாமி, நான் வர்றேன் ! சோர்வோடு நடந்து போனான். அதன் பிறகும் விவாதம் தொடர்ந்தது. இறுதியில் மனிதன் எழுந்தான். திரும்பி நடந்தான். ஞானி கேட்டார். எங்கே போகிறாய் ? வீட்டுக்கு ! கோவிலுக்குப் போகவில்லையா ? இல்லை ! அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ? ஆண்டவனை உணர்ந்தபிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்து கொண்டேன். நான், என்னிடம் இருந்து விலகினால் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன். ஞானி கைகளை உயர்த்தினார். ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல, விலகுவது ! எவ்வளவு தூரம் நம்மிடமிருந்து விலகியிருக்கிறீர்களோ, அவ்வளவு தூரம் கடவுளை நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள் !
சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்
Source:
சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்
http://ift.tt/1qNhOgX
நாய் என்று திட்டினால் சந்தோஷப்படுங்கள்! ஒருவரை ஒருவர் கோபத்தில் திட்டும் போது, நாயே! என்று கூறுவர். இதனால் பிரச்சனை மேலும் பெரிதாகும்.ஏனென்றால் நாய் என்பதை கேவலமாக கருதுவர். ஆனால் நாயானது பைரவரின் அம்சமாகும். கிருஷ்ண பரமாத்மா கீதையில் நாயைப் பற்றி பெருமையாக கூறி உள்ளார். தர்மபுத்திரர் சொர்க்கத்துக்குப் போகும்போது தம்முடைய அன்புக்கு உரிய நாயையும் உடன் அழைத்துச் சென்றார் என புராணம் கூறுகிறது. நாய், வரலாற்றுப் பெருமை கொண்டது. வேதத்தில் நாய் பற்றிய கதை கூறப்பட்டுள்ளது. ரிக் வேதம், நான்கு கண்கள் கொண்ட நாய் காலதேவனுக்குத் துணை வருவதாகக் கூறுகிறது. அத்துடன் நாயை நான்கு வேதத்திற்கு இணையாக கூறுவர். இதற்கு ஒரு புராணக்கதை உண்டு. ஒரு முறை ஆதிசங்கரர் கங்கையில் நீராடி விட்டு தனது சீடர்களுடன், நடந்து வந்து கொண்டிருந்தார். அவருக்கு எதிரில் ஒரு சண்டாளன் வந்து கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் அவனது மனைவி தலையில் மண்கலயங்களுடன் வந்து கொண்டிருந்தாள். பக்கத்தில் அவர்களது குழந்தைகள் ஆடிப்பாடி கொண்டிருந்தனர். சண்டாளன் தனது கையில் நான்கு நாய்களை பிடித்து கொண்டிருந்தான். இவர்களைப்பார்த்ததும் ஆதிசங்கரருக்கு அருவருப்பு ஏற்பட்டது. உடனே அவர், ஏ சண்டாளா! சீ தூரப்போ, என கோபத்துடன் கத்தினார். இதைக்கேட்ட சண்டாளன், மிக அமைதியுடன், ஐயா! நீங்கள் சீ தூரப்போ என்று கூறியது, என் உடலையா? அல்லது எனக்குள் இருக்கும் ஆத்மாவையா? என்றான். இதைக்கேட்டு அதிர்ந்து போன ஆதிசங்கரர், இவ்வளவு ஞானத்துடன் பேசும் நபர் யார்? என தன் ஞானதிருஷ்டியில் பார்த்தார். உடனே நெடுஞ்சாங்கிடையாக சண்டாளனின் காலில் விழுந்து வணங்கினார். சண்டாளனாக வந்தது வேறு யாருமில்லை. சாட்சாத் பரமேஸ்வரன் தான். மனைவியாக பார்வதியும், ஆடிப்பாடிய குழந்தைகளாக விநாயகரும் முருகனும், நான்கு நாய்களாக நான்கு வேதங்களும் தான் சிவனின் கூட வந்தவர்கள். ஆதிசங்கரருக்குள் இருந்த சிறு ஆணவத்தை அடக்கி அனைவரும் சமம் என்பதை உணர்த்தவே சிவன் இந்த வேடத்தில் வந்தார். இந்தக்கதையிலிருந்து நாய் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம். கிரேக்கர்களின் பழைய கதைகளிலும் இரு நாய்களைப் பற்றி கதைகள் வருகின்றன. மரண தேவதையின் சன்னிதானத்துக்குத் துவாரபாலகர்களாக நாய்கள் பணிபுரிகின்றனவாம். வேத காலக் கதையும் பித்ரு லோகத்துக்கு துவார பாலகர்கள் நாய்கள்தான் என்று கூறுகிறது. அவை வைவஸ்த சியாமம், ஸபலம் என்று பெயர் கொண்டவை. பாரசீகர்களின் தர்ம சாஸ்திரங்களில், பித்ரு லோகத்தையும் தேவ லோகத்தையும் இணைக்கும் சின்வத் என்னும் பாலம் ஒன்று இருப்பதாகவும், இறந்த பின் மனித ஆன்மாவை ஒரு நாயே இந்தப் பாலத்தின் வழியாக அழைத்துச் செல்லும் மார்க்க பந்து என்று எழுதி வைத்திருக்கிறார்கள். கிரேக்கர்களின் புராணக் கதை ஒன்றில், மூன்று தலைகள் கொண்ட கர்பேராஸ் என்னும் நாய்தான் காலதேவனுக்கு மெய்க் காவலன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வானுலகில் வாழும் நாய்க்கு திவ்யகதஸ்என்று பெயர் சூட்டியிருக்கிறது வேதம். கேனிஸ் என்னும் விண்மீன்களின் கூட்டத்தைத்தான் வேதம் சு நா ஸிர என்று குறிப்பிடுவதாக மாக்ஸ் முல்லர் தீர்மானிக்கிறார். ஸம்வத்ஸம் (ஓர் ஆண்டு) முடிந்ததும், பருவகால தேவதைகளை நாய்கள் எழுப்புவதாக ரிக்வேதம் முதல் மண்டலத்தில் ஒரு செய்தி உள்ளது. பழகிய நல்ல இனத்து நாயைப் பற்றி வால்மீகி ராமாயணத்தில் குறிப்பு வருகிறது. பரதன் மாமன் வீட்டுக்குப் போகும்போது பயிற்சி பெற்ற வேட்டை நாய்களையும் அழைத்துச் சென்றானாம். மனிதன் மீது அன்பு கொண்ட பிராணி நாயைப்போல் வேறில்லை. அதனால்தான் அது மொழி பேதமோ, தேசம், இனம், நிலை பேதமோ இன்றி, அனைத்தையும் கடந்து எவருடனும் ஒட்டுறவாக வாழ முடிகிறது. எனவே உங்களை யாராவது நாய் என்று திட்டினால் பெருமைப்படுங்கள், சந்தோஷப்படுங்கள், அவருக்கு மிகுந்த மரியாதை செலுத்துங்கள். திட்டியவர் மீது கோபப்படாதீர்கள்.
Maalaimalar தமிழ்
Source:
Maalaimalar தமிழ்
http://ift.tt/VyegSQ
வாழும் வாழ்கைக்கு இருப்பிடம் இல்லை என எண்ணவில்லை தான் இருக்கும் இடத்தையே இருப்பிடமாக்கி கொண்டு தன் பிள்ளைகளுக்கு பசியை போக்க உணவை தந்த தாயின் காட்சி
ஞாயிறு, 6 ஜூலை, 2014
Anusuya Devi
Source:
Anusuya Devi
http://ift.tt/1shdl3G
அனைவருக்கும் காலை வணக்கம் நாம் பித்ரு கடன் நீக்குவதே சனிபகவானின் அருளைப்பெறத்தான் சனியை யட்சனிகளின் தலைவன் என்றழைக்கிறோம் சனி நீதிமான் ஆகவும் கொள்ளப்படுகிறார் காலத்தின் தன்மையை நமக்கு அளிப்பவரும் சனிதான் சனி தான் பூமிக்கு வெள்ளி நீரான சொக்கத்தங்கத்தை உருவாக்கியவர் சனியின் நீல வைரங்கள் தான் உலகின் தலை சிறந்த வைரமாக கருதப்படுகிறது வாசனை திரவங்களைக் கொடுக்கும் தாவரங்களை சனிதான் உருவாக்குகிறார் நம் உடலின் முக்கிய உறுப்பான சிறுநீரகத்தை உருவாக்குபவர் சனிபகவானே ஆவார் எலும்பை உற்பத்தி செய்யும் வெள்ளை நிறக்காற்றை ஆகாயத்திலிருந்து சனிபகவானே கொடுக்கிறார் மந்திர தந்திரங்களுக்கும் சனியே தலைவைர் சானியின் பாகை நம் உடலில் அதிகம் விரிந்திருந்தால் தெய்வபக்தி அதிகமாகும் குறைவாயிருந்தால் கெட்டதை செய்பவர்களாயிருப்பர் சன்யாசமும் சனி உச்சமடைந்தவர்கள் தேடியடைகின்றனர் நம் வம்சாவளி ஊனமின்றி பிறக்கவே சனியை வணங்கும் முறை கடைப்பிடிக்கப்பட்டது சனியே சித்ர குப்தனாக கருதப்பட்டார் காலத்தின் கணக்கும் பிறவிகளின் கணக்கும் சனியால் தான் உருவாக்கப்படுகிறது இப்படியான சனிபகவானின் அருளைப்பெற பித்ரு கடன் செலுத்தி நன்மை பெறுவோம் ஆடி மாதத்தில் வரும் சனிக்கிழைகளில் சனிஸ்வர பகவானை வணங்க தெய்வபக்தி அதிகமாகும் மெஞ்ஞானம் என்பது மிகச்சிறந்த விஞ்ஞானமே
Maalaimalar தமிழ்
Source:
Maalaimalar தமிழ்
http://ift.tt/1oxWFnM
இது, “கிராஃபிக்ஸ்” அல்ல..” --------------------------------------- நீர் சறுக்கு விளையாட்டுக் கலைஞர் ஒருவர் தனது “நிக்கான் D300" விசேஷ கேமராவை வைத்து ஹவாய் தீவின் வடக்கு கடற்கரையோரம்.. கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து அலைகளின் ஊடாக படம் பிடித்த சூர்யோதயம், சூரிய அஸ்தமனம், தெளிவான கடல் நீர் போன்றவை அடங்கிய உலகின் அற்புத புகைப்படத் தொகுப்பு
Muthu Krishnan
Source:
Muthu Krishnan
http://ift.tt/1lJHdQM
இனிய இரவு வணக்கம்! உங்கள் ஆசைகளை வளர்த்துக் கொள்வதை விட, திறமைகளை வளர்த்துக் கொண்டால், வாழ்வை நீங்கள் இயல்பாக, கருணையுடன் மிக நன்றாக கடக்க முடி
Maalaimalar தமிழ்
Source:
Maalaimalar தமிழ்
http://ift.tt/1lJHdAt
4 கோடியே 80 லட்சம் சதுரடியில் 2 ஆயிரம் ஓட்டல் அறைகளுடன்.... துபாயில் உருவாகி வரும் உலகின் மிகப்பெரிய “ஷாப்பிங் மால்”-ன் First Look புகைப்படங்கள்!
அண்ணாமலை சூர்யா
Source:
அண்ணாமலை சூர்யா
http://ift.tt/1vMz2Jc
காஞ்சிபுரம் ஶ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் தரிசனம்
Sri Vaishnavi Foods
Source:
Sri Vaishnavi Foods
http://ift.tt/Vu9mpJ
இன்றைய ஸ்பெஷல்..... ரெடி கார அடை மிக்ஸ் இந்த மாவுடன் தண்ணிர் கலந்து அடை போலவும் கார தோசை போலவும் கரா பணியாரமாகவும் ஊற்றி சுடசுட பறிமாறலாம் வேறு எதுவும் சேர்க்க தேவையில்லை. அவசரமாக வீட்டில் விருந்தாளிகள் வந்தால் உடன் செய்து தரலாம்.
சனி, 5 ஜூலை, 2014
மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக விரைவில் வை–பை வசதி அறிமுகம்
Super very useful matter
via Facebook http://ift.tt/1milXG9
via Facebook http://ift.tt/1milXG9
Sakthi Vikatan
Source:
Sakthi Vikatan
http://ift.tt/1rxHjTK
காங்கயம் சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசத்துக்கு சிவாச்சாரியார்கள் புனிநீர் ஊற்றியதையும், ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டதையும் படத்தில் காணலாம்.
வியாழன், 3 ஜூலை, 2014
The Easiest Fresh Summer Fruit Pie
Source:
The Easiest Fresh Summer Fruit Pie
http://bit.ly/1mYGSMJ
Maria's recipe for a simple fresh summer pie.
Palanisamy KS
Source:
Palanisamy KS
http://ift.tt/1mnJUO8
நேற்றிரவு, தூங்கும் முன் என் மகள் என்னிடம் கேட்டாள். "ஏன் அப்பா கொசு ராத்திரிலமட்டும் நிறைய கடிக்கவருது.... அது எப்ப அப்பா தூங்கும்?" "அது தூக்கம் வரும்போது தூங்கும்..." "எப்ப தூக்கம் வரும்பா?" "அது சாப்பிட்டவுடன் தூங்கும்..." "கொசுக்கு வீடு எங்கப்பா?" "அதுக்கு வீடே இல்லை..." "ஏம்பா வீடே இல்லை?" "அது ரொம்ப சின்னதா இருக்கே... அதான் வீடு இல்ல..." "நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே ... எனக்கு வீடு இருக்கே....." "இது அப்பா உனக்கு கட்டி தந்தது..." "அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா அப்பா." "அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப சின்னதா இருக்குமா அதான் அதுக்கு வீடு இல்ல..." "கொசுவுக்கு கொசுன்னு யாருப்பா பேர் வைச்சது?" "கடவுள்..." "கடவுளைக் கொசு கடிக்குமா அப்பா ?" "கடிக்காது..." "ஏம்பா கடிக்காது?" "கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்..." "அப்போ கடவுளுக்கு கோவம் வருமா அப்பா ?" "வரும். தப்பு செய்தா கடவுள் அடிப்பாரு..." "கடவுள் நல்லவராப்பா?" "ரொம்ப நல்லவர்...." "அப்புறம் ஏம்பா கொசுவை அடிக்கிறாரு?" "அது அப்படித்தான் நீ தூங்கு..." "கொசு ஏம்பா நம்மளைக் கடிக்குது?" "அதுக்கு பசிக்குது..." "கொசு இட்லி சாப்பிடுமா?" "அதெல்லாம் பிடிக்காது..." "கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா?" "வாயை மூடிட்டு தூங்குடா செல்லம்..." "ஒரே ஒரு கேள்வி அப்பா ?" "கேட்டுத் தொலை" "கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?" "அதுக்கு பல்லே இல்லை..." "பிறகு எப்படி கடிக்கும்?" "அய்யோ ஏண்டா உசுர வாங்குற? இப்ப நீ வாய மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்..." "பேயைக் கொசு கடிக்குமா அப்பா?" "இப்ப நீ வாயை மூடிட்டு தூங்க போறியா இல்லையா??" "நாம தூங்கும் போது வாயும் தூங்குமா அப்பா..?" இன்றிலிருந்து தினமும் இரவு வேலைக்கு போகலாம்னு முடிவு பண்ணி, வேலை தேடிகிட்டிருக்கேன்... இருந்தால் சொல்லுங்கள்! . . . பிடித்திருந்தால் share செய்யிங்கள் ... நம்மால் முடிந்த வரை பிறரை சிரிக்க வைப்போம்....நன்றி...சரவணன்
Balamurali Krishnan
Source:
Balamurali Krishnan
http://ift.tt/1ro13Jh
ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது? இன்ஷூரன்ஸ் பாலிசி!யாரை அணுகுவது..? பாலிசியை விநியோகம் செய்த கிளையை.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.எவ்வளவு கட்டணம்?ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.கால வரையறை: விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும். நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும். மதிப்பெண் பட்டியல்!யாரை அணுகுவது..? பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.எவ்வளவு கட்டணம்? உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505. கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும். ரேஷன் கார்டு!யாரை அணுகுவது..? கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை எவ்வளவு கட்டணம்?புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.கால வரையறை: விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.நடைமுறை: சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும். டிரைவிங் லைசென்ஸ்!யாரை அணுகுவது? மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.எவ்வளவு கட்டணம்?கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம். பான் கார்டு!யாரை அணுகுவது?பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.எவ்வளவு கட்டணம்?அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். பங்குச் சந்தை ஆவணம்!யாரை அணுகுவது? சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண். எவ்வளவு கட்டணம்? தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.கால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும். கிரயப் பத்திரம்!யாரை அணுகுவது..? பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.எவ்வளவு கட்டணம்? ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும். டெபிட் கார்டு!யாரை அணுகுவது..? சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?கணக்குத் தொடர்பான விவரங்கள்.எவ்வளவு கட்டணம்?ரூ.100.கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும். மனைப் பட்டா!யாரை அணுகுவது..? வட்டாட்சியர்.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.எவ்வளவு கட்டணம்?ரூ.20.கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும். பாஸ்போர்ட்!யாரை அணுகுவது..? மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.எவ்வளவு கட்டணம்?ரூ.4,000.கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள். கிரெடிட் கார்டு! யாரை அணுகுவது?நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.எவ்வளவு கட்டணம்?ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).கால வரையறை: 15 வேலை நாட்கள்.நடைமுறை : கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும். தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.
Suresh Sundaramoorthy
Source:
Suresh Sundaramoorthy
http://ift.tt/VgM8mS
சிவசிவ திருச்சிற்றம்பலம் திருவாசகம் பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன் ஆண்டநீ அருளிலை யானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே. வம்பனேன் தன்னை ஆண்டமா மணியே மற்றுநான் பற்றிலேன் கண்டாய் உம்பரும் அறியா ஒருவனே இருவர்க் குணர்விறந்துலக மூடுருவுஞ் செம்பெருமானே சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே எம்பெருமானே எனனையாள்வானே என்னைநீ கூவிக் கொண்டருளே. பாடிமால் புகழும் பாதமே அல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் தேடிநீ ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே ஊடுவ துனனோ டுவப்பதும் உன்னை உணர்த்துவ துனக்கெனக்குறுதி வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே. வல்லைவாளரக்கர் புரமெரித்தானே மற்றுநான் பற்றிலேன் கண்டாய் தில்லைவாழ் கூத்தா சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே எல்லைமூவுலகும் உருவியன் றிருவர் காணும்நாள் ஆகியீ றின்மை வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பண்ணினேர் மொழியாள் பங்கநீயல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் திண்ணமே ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே எண்ணமே உடல்வாய் மூக்கொடு செவிகண் என்றினை நின்கணே வைத்து மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே. பஞ்சின்மெல்லடியான் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செஞ்செவே ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே அஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ அளித்த அருளினை மருளினால் மறந்த வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பரிதிவாழ் ஒளியாய் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் திருவுயர்கோலச் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே கருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக் கலந்துநான் வாழுமா றறியா மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பந்தனை விரலாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செந்தழல் போல்வாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே அந்திமில் அமுதமே அருள்பெரும் பொருளே ஆரமுதே அடியேனை வந்துய்ய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பாவநாசாவுன் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் தேவர் தந்தேவே சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே மூவுல குருவ இருவர்கீழ் மேலாய் முழங்கழலாய் நிமிர்ந்தானே மாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பழுதில்சொல் புகழால் பங்கநீயல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செழுமதி அணிந்தாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறைச் சிவனே தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர் துணையென நினைவனோ சொல்லாய் மழவிடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே.
Kayilaikannan Venkataraman
Source:
Kayilaikannan Venkataraman
http://ift.tt/1iZhZ6G
TIRUNELVELI NELLAIYAPPAR KANTHIMATHI BRAHMOTSAVAM KODIYETRATHUDAN (INDRU 02/07/14 WEDNESDAY) THUVANGIYATHU. Nellaiyappar,Kanthimathi, Ambalin jadai alankaram, Kodiyetra deepaaradhanai, Vedha Kosham, Oothuvaa moorthigalin devara pannisai, Manikkavasagar Sivanaarudan kalantha innaalil Thamira sabhaiyil natarajarukku sirappu abhisheka, aaraadhanai aakiya padangal. Pankerkum bhagyam petru, pukaippadam eduthu post seithathu KAYILAI KANNAN, TIRUNELVELI SANTHIPPU
Suresh Sundaramoorthy
Source:
Suresh Sundaramoorthy
http://ift.tt/VgM8mS
சிவசிவ திருச்சிற்றம்பலம் திருவாசகம் பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன் ஆண்டநீ அருளிலை யானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே. வம்பனேன் தன்னை ஆண்டமா மணியே மற்றுநான் பற்றிலேன் கண்டாய் உம்பரும் அறியா ஒருவனே இருவர்க் குணர்விறந்துலக மூடுருவுஞ் செம்பெருமானே சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே எம்பெருமானே எனனையாள்வானே என்னைநீ கூவிக் கொண்டருளே. பாடிமால் புகழும் பாதமே அல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் தேடிநீ ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே ஊடுவ துனனோ டுவப்பதும் உன்னை உணர்த்துவ துனக்கெனக்குறுதி வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே. வல்லைவாளரக்கர் புரமெரித்தானே மற்றுநான் பற்றிலேன் கண்டாய் தில்லைவாழ் கூத்தா சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே எல்லைமூவுலகும் உருவியன் றிருவர் காணும்நாள் ஆகியீ றின்மை வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பண்ணினேர் மொழியாள் பங்கநீயல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் திண்ணமே ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே எண்ணமே உடல்வாய் மூக்கொடு செவிகண் என்றினை நின்கணே வைத்து மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே. பஞ்சின்மெல்லடியான் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செஞ்செவே ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே அஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ அளித்த அருளினை மருளினால் மறந்த வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பரிதிவாழ் ஒளியாய் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் திருவுயர்கோலச் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே கருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக் கலந்துநான் வாழுமா றறியா மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பந்தனை விரலாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செந்தழல் போல்வாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே அந்திமில் அமுதமே அருள்பெரும் பொருளே ஆரமுதே அடியேனை வந்துய்ய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பாவநாசாவுன் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் தேவர் தந்தேவே சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே மூவுல குருவ இருவர்கீழ் மேலாய் முழங்கழலாய் நிமிர்ந்தானே மாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பழுதில்சொல் புகழால் பங்கநீயல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செழுமதி அணிந்தாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறைச் சிவனே தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர் துணையென நினைவனோ சொல்லாய் மழவிடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே.
Sri Vaishnavi Foods
Source:
Sri Vaishnavi Foods
http://ift.tt/1xkCHR8
இன்றைய ஸ்பெஷல்..... ரெடி சுண்டைக்காய் வத்தல் குழம்பு இதனை சுடுசாப்பாட்டில் நெய்யுடன் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் வேறு எதுவும் சேர்க்க வேண்டியதில்லை பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான வத்தல் குழம்பு மேலும் சுண்டைக்காயில் அனைத்து மருத்துவ குணங்களும் உள்ளன இதனை சாப்பிடும் போது சுவை+மருத்துவ குணம்= ஆரோக்கியம்.
ஈச்சம் பழம் மில்க் ஷேக் செய்யலாமா விதையில்லா பழம் -10 பால் -1 கப் வெல்லம்-1 ஸ்பூன் பால் கரண்டியளவு பழம் வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அடித்து மீதி பால் சேர்த்து அடித்து ஒரு கண்ணாடி தம்ளரில் ஊற்றிமேலே சீவிய பாதாம் முந்திரி தூவி அலங்காரமாக தர நன்கு பசிதாங்கும் நல்ல பலமுமாகும்
July 03, 2014 at 10:53AM via Facebook
புதன், 2 ஜூலை, 2014
Hereditary Diseases Can be cured ? Healer Baskar (peace O Master)
via Facebook http://ift.tt/1qR3ly6
Hereditary Diseases Can be cured ? Healer Baskar (peace O Master)
Source:
Hereditary Diseases Can be cured ? Healer Baskar (peace O Master)
http://ift.tt/1qR3ly6
http://ift.tt/1iPSJK7 Contact: 9944221007
இவ்வளவு வேகத்தில் இவ்வளவு அழகான பெயிண்டிங்கை வரைய முடியுமா? ஆச்சர
via Facebook http://ift.tt/1qPGfrL
இவ்வளவு வேகத்தில் இவ்வளவு அழகான பெயிண்டிங்கை வரைய முடியுமா? ஆச்சர
Source:
இவ்வளவு வேகத்தில் இவ்வளவு அழகான பெயிண்டிங்கை வரைய முடியுமா? ஆச்சர
http://ift.tt/1qPGfrL
இவ்வளவு வேகத்தில் இவ்வளவு அழகான பெயிண்டிங்கை வரைய முடியுமா? ஆச்சர்யப்பட வைத்த இளைஞன்...
ஊட்டச்சத்து அளிக்கும் உணவுப்பொருட்கள்
Source:
ஊட்டச்சத்து அளிக்கும் உணவுப்பொருட்கள்
http://ift.tt/1qPGfbf
அன்றாட உணவுப் பொருட்களில் ஊட்டச்சத்து என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. நாம் தினமும் பல்வேறு உணவு பொருட்களை உண்கிறோம். ஆனால் அவை எல்லாம் ஊட்டசத்துக்களை நமக்கு தருகின்றதா என்றால் அது கேள்விக் குறி ம...
மலட்டுத்தன்மை நீங்க ஆலம்பழம் சாப்பிLடுங்கள் !! எப்படி சாப்பிடுவது ?
Source:
மலட்டுத்தன்மை நீங்க ஆலம்பழம் சாப்பிLடுங்கள் !! எப்படி சாப்பிடுவது ?
http://ift.tt/1lyeVZJ
ஆலமரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன.சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும்.சிவந்த நிறமுடைய ஆலம் ப...
மலட்டுத்தன்மை நீங்க ஆலம்பழம் சாப்பிLடுங்கள் !! எப்படி சாப்பிடுவது ?
via Facebook http://ift.tt/1lyeVZJ
செவ்வாய், 1 ஜூலை, 2014
Pain Remedies You May Not Have Tried
Source:
Pain Remedies You May Not Have Tried
http://ift.tt/1pT8uV4
10 people who can help you deal with pain
OMG!! Football Player Attacks A Deadly Animal. Unbelievable!!
Source:
OMG!! Football Player Attacks A Deadly Animal. Unbelievable!!
http://ift.tt/1mEPlCu
Click here to watch
ஆறுகள் இல்லாத நாட்டிலும் விவசாயம் செய்கிறார்கள்.
Source:
ஆறுகள் இல்லாத நாட்டிலும் விவசாயம் செய்கிறார்கள்.
http://ift.tt/1qN5wTn
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) ஆறுகள் எதுவுமே கிடையாது.ஏரிகளும் கிடையாது.ஆனால் இங்கும் தற்போது விவசாயம் செய்யப்படுகிறது. கடல் நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரைதான் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.மக்...
‘தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் (Mother Speech can improve children's talent)
Source:
‘தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் (Mother Speech can improve children's talent)
http://ift.tt/1nZ1vXX
தாயின் பேச்சு குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.பொதுவாக குழந்தைகள் விளையாடி மகிழ அழகிய பொம்மைகள், விளையாட்டு சாதனங்கள் மற்றும் வீடியோ கேம்கள் போன்றவற்றை பெற்றோர் வாங்கி...
‘தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் (Mother Speech can improve children's talent)
via Facebook http://ift.tt/1nZ1vXX
இடை மெலிய எளிய உடற்பயிற்சி -Simple exercise to reduce hip
Source:
இடை மெலிய எளிய உடற்பயிற்சி -Simple exercise to reduce hip
http://ift.tt/1vrCgBH
இடை மெலிய எளிய உடற்பயிற்சி இருபது வயதிலேயே இடை பெருத்து நடை தளர்ந்து போகின்றனர் இன்றைய இளம் பெண்கள். ஃபிட்டான தோற்றம் என்பது பெண்களுக்கு பெரும் சவாலாகவே இருக்கிறது. அதிலும் திருமணம், குழந்தைப்பேறுக...
இடை மெலிய எளிய உடற்பயிற்சி -Simple exercise to reduce hip
Source:
இடை மெலிய எளிய உடற்பயிற்சி -Simple exercise to reduce hip
http://ift.tt/1vrCgBH
இடை மெலிய எளிய உடற்பயிற்சி இருபது வயதிலேயே இடை பெருத்து நடை தளர்ந்து போகின்றனர் இன்றைய இளம் பெண்கள். ஃபிட்டான தோற்றம் என்பது பெண்களுக்கு பெரும் சவாலாகவே இருக்கிறது. அதிலும் திருமணம், குழந்தைப்பேறுக...
மவுலிவாக்கம் மீட்பு பணிகளில் நிஜ ஹீரோக்கள்
Source:
மவுலிவாக்கம் மீட்பு பணிகளில் நிஜ ஹீரோக்கள்
http://bit.ly/1qMr82d
மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் சிறப்பான செயல்பாடுகள் மூலம் பொதுமக்களின் மனதில் ஹீரோக்களாக உயர்ந்துள்ளனர்.
11 மாடி கட்டிடத்தில் விதிமீறல்: செல்போனில் பரவும் வாட்ஸ்ஆப் தகவல் || porur building accident...
via Facebook http://ift.tt/1xarfHJ
11 மாடி கட்டிடத்தில் விதிமீறல்: செல்போனில் பரவும் வாட்ஸ்ஆப் தகவல் || porur building accident...
Source:
11 மாடி கட்டிடத்தில் விதிமீறல்: செல்போனில் பரவும் வாட்ஸ்ஆப் தகவல் || porur building accident...
http://ift.tt/1xarfHJ
11 மாடி கட்டிடத்தில் விதிமீறல்: செல்போனில் பரவும் வாட்ஸ்ஆப் தகவல்
Fig Trees: A Growing Guide
Source:
Fig Trees: A Growing Guide
http://ift.tt/1rSVf80
How to Care for Fig Trees
14 Flowers That Take the Heat
Source:
14 Flowers That Take the Heat
http://ift.tt/1rSVeRA
A list of 14 of our favorite heat-tolerant flowers
மோட்டார் விகடன் - Blog - ஆக்சஸரீஸ் அவசியமா?
Source:
மோட்டார் விகடன் - Blog - ஆக்சஸரீஸ் அவசியமா?
http://bit.ly/1iMKvIp
பைக் வாங்க முடிவு செய்த உடனேயே... என்னென்ன ஆக்சஸரீஸ் வாங்கலாம் என்று யோசிப்போம். ஆனால், அவற்றில் பல ஆக்சஸரீஸ் தேவையே இல்லை. அப்படி என்றால், 'எது தேவை... எதெல்லாம் தேவை இல்லை?’
அண்ணாமலை சூர்யா
Source:
அண்ணாமலை சூர்யா
http://ift.tt/1ok10uI
காஞ்சிபுரம் ஶ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் திவ்யதரிசனம் சிவாயநம
Thangam Krishnamurthy
Source:
Thangam Krishnamurthy
http://ift.tt/1o1TqD9
Akshu getting ready 2 school .....
Dhivya Darshini - DD Vijay Tv Anchor
Source:
Dhivya Darshini - DD Vijay Tv Anchor
http://ift.tt/1iPKYtm
DD - Srikanth Marriage Photos share it.... Admin----Dhivya Darshini FC
திங்கள், 30 ஜூன், 2014
Louis - Apology
Source:
Louis - Apology
http://ift.tt/1vnLTkP
Greatest Dad of the year, to Louis. Lâu lâu coi lại cái này thấy cảm động lắm lắm :)
World Tamil News
Source:
World Tamil News
http://ift.tt/1vnLUp2
வாய்ப் பகுதியிலுள்ள தோல் அதிக மென்மையாவதன் மூலம் வெளிப்படும் நரம்புப் பகுதியே வாய்ப்புண் (மவுத் அல்சர்) என்படுகிறது. இப்பகுதியில் நீரோ, உணவோ வேறு எந்த ஒரு பொருளோ பட்டால் “சுர்ர்” என்று நொடிப்பொழுதில் அது பாதிப்படைந்தவருக்கு எரிச்சலை அதிகப்படுத்தும்.
Watch a Guy Peel a Tub of Potatoes in Under 60 Seconds
Source:
Watch a Guy Peel a Tub of Potatoes in Under 60 Seconds
http://ift.tt/1vnJvuu
FOODBEAST is the premiere food news resource. A one-stop location for food news, culture and entertainment.
ஆட்டுக்கு வந்த நேரத்த பாருங்கப்பா, ஒரே கோக்கா குடிச்சு தள்ளுது !!
Source:
ஆட்டுக்கு வந்த நேரத்த பாருங்கப்பா, ஒரே கோக்கா குடிச்சு தள்ளுது !!
http://ift.tt/1qJOGVy
ஆட்டுக்கு வந்த நேரத்த பாருங்கப்பா, ஒரே கோக்கா குடிச்சு தள்ளுது !!!! உடனே இந்த வீடியோவை பார்த்துவிட்டு சேர் பண்ணுங்க... இது போன்ற பல அத்தியவசியமான வீடியோக்களை பார்வையிடுவதற்கு எமது பக்கத்தை லைக் பண்ணுங்கள்..!! Like •••► Vennila FM - வெண்ணிலா எப்.எம்
ஆட்டுக்கு வந்த நேரத்த பாருங்கப்பா, ஒரே கோக்கா குடிச்சு தள்ளுது !!
via Facebook http://ift.tt/1qJOGVy
Devarajan Natarajan
Source:
Devarajan Natarajan
http://ift.tt/1nWzwbt
இந்து மத நுட்பங்கள்: (வியாசர், வியாசம், புராணங்கள், இதிகாசங்கள்): * 'வியாசம்' என்ற பதத்துக்கு 'பிரித்தல்' அல்லது 'பகுத்தல்' என்று பொருள். 'வியாசர்' என்னும் சொல் பதவியைக் குறிக்க வந்தது. வியாசம் செய்பவர் 'வியாசர்' என்று அழைக்கப் படுவார். * சதுர்யுகம் என்று அழைக்கப் பெறும் நான்கு யுகங்களில் (கிருத, திரேதா, துவாபர, கலி). துவாபர யுகம் வரையிலும் வேதங்கள் பிரிவுகள் ஏதுமின்றி ஒரே தொகுப்பாக விளங்கும். ஒவ்வொரு துவாபர யுகத்திலும் ஒரு மாமுனிவர் தோன்றி வேதங்களை நான்காக பிரிப்பார் (ரிக், யஜூர், சாம, அதர்வனம்). அம்முனிவரே 'வியாசர்' என்று அழைக்கப் படுவார். * 71 சதுர்யுகங்களை கொண்டது ஒரு மன்வந்திரம். தற்பொழுது நடப்பது 'வைவசுவத' மன்வந்திரம். நாம் இருப்பது 28ஆம் சதுர்யுகத்தில். 28 மாமுனிவர்கள் இது வரை 'வியாசர்' பதவியை வகித்துள்ளனர். இவர்கள் அனைவரையும் ஸ்ரீவிஷ்ணு புராணம் பட்டியலிடுகிறது. * இந்த சதுர்யுகத்தில் பராசர முனிவரின் புதல்வரான 'கிருஷ்ணத் துவைபாயனர்' வேதங்களை பிரித்ததால் 'வேத வியாசர்' என்று போற்றப் படுகிறார். * 18 புராணங்களையும், பற்பல உப புராணங்களையும் வடமொழியான சமஸ்கிருதத்தில் இயற்றி அருளியவர் வேத வியாசர். * நிகழ்வுகள் நடைபெறும் காலத்திலேயே அவை தொகுத்து எழுதப்படுவது இதிகாசங்கள் என்று பெயர் பெறும். நிகழ்வுகள் நடந்தேறிய பின்பு வேறு ஒரு கால கட்டத்தில் அந்நிகழ்வுகள் முறைப்படுத்தப் பட்டு எழுதப் படுவது புராணங்கள் என்று அழைக்கப் பெறும். * இதிகாசங்கள் 2 (ஸ்ரீமகாபாரதம், ஸ்ரீராமாயணம்). ஸ்ரீராமாவதாரக் காலத்தில் வாழ்ந்த வால்மீகி முனிவர் வடமொழியில் எழுதி அருளியது ஸ்ரீராமாயணம். மகாபாரத நிகழ்வுகள் நடந்தேறிய காலத்தில் வாழ்ந்த வேத வியாசர் விநாயகக் கடவுளின் உதவியோடு வட மொழியில் எழுதி அருளியது ஸ்ரீமகாபாரதம். * தெய்வத் தமிழ் மொழியில் 'இராம காவியத்தை பாடி அருளியவர் கவிச் சக்கரவர்த்தி கம்பர், மகாபாரத இதிகாசத்தை இயற்றி அருளியவர் வில்லிபுத்தூர் ஆழ்வார், கந்த புராணத்தை இயற்றியருளிய அருளாளர் கக்சியப்ப சிவாச்சாரியார்.
சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்
Source:
சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்
http://ift.tt/VzLFNl
கவனச்சிதறல் கூடவே கூடாது அலுவலகத்திலோ, வீட்டிலோ ஒரு பணியைச் செய்யும்போது, சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என வேடிக்கை பார்த்து நேரத்தை வீணடிப்பவர்கள் பலர். இதனால் செய்கிற வேலையில் குளறுபடி ஏற்படுகிறது. ஒருவன் தூண்டிலை கால்வாயில் போட்டு விட்டு, தூண்டில் முள் அசைகிறதா என கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது, ஒருவன் அவ்வழியே வந்தான். ""ஐயா! சுப்பையா வீடு எங்கே இருக்கிறது?'' என்றான். மீன் பிடித்தவன் அவனைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. அவனது கண்ணும் கருத்தும் தூண்டில் முள்ளிலேயே இருந்தது. வந்தவன் திரும்பவும் கேட்டான். உஹும்...அவன் அசையவே இல்லை. ""அடேய், என் கேள்விக்கு பதில் சொன்னால் குறைந்தா போய்விடுவாய்! இல்லை நீ செவிடா!'' அப்போதும் அவன் பதில் சொல்லவில்லை. அவன் சலித்துப்போய் கிளம்பி கொஞ்ச தூரம் போய்விட்டான். அந்நேரத்தில் தூண்டில் முள் அசைய, லபக்கென வெளியே இழுத்தான். மீன் ஒன்று சிக்கியிருந்தது. இப்போது, தன்னிடம் கேள்வி கேட்டவனை நோக்கி ஓடினான். ""ஐயா! என்னிடம் ஏதோ கேட்டீர்களே! நான் தொழிலில் மூழ்கிவிட்டால் என்னையே மறந்து விடுவேன். அதனால், பிறர் கேள்வி கேட்கிற உணர்வு ஏதோ இருந்தாலும் கூட, என்ன சொல்கிறார்கள் என்பது என் காதில் விழாது. இப்போது சொல்லுங்கள், தாங்கள் என்ன கேட்டீர்கள்?'' என்றான். கேள்வி கேட்டவனுக்கோ கோபம். ""எத்தனையோ முறை நான் கத்திக்கத்தி கேட்டும், நீ பதில் சொல்லவில்லை. இப்போது கேட்கிறாயே?'' என்று சலிப்புடன் சொன்னவன்,சுப்பையா வீடு இருக்குமிடத்தைக் கேட்டு தெரிந்து கொண்டான். தொழிலில் மட்டுமல்ல, தியானம் போன்ற ஆன்மிக விஷயங்களிலும், வெளியில் கவனம் செலுத்துவதைமறந்துவிடவேண்டும்... புரிகிறதா!
சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்
Source:
சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்
http://ift.tt/1qqLBvH
பெற்றோர் கையில்தான் எல்லாம்! அரசன் ஒருவன் தன் மகனை குருகுலத்துக்கு அனுப்பி வைத்தான். மற்ற மாணவர்களுடன் அவன் சமமாக அமரமாட்டான். குரு அமர்ந்திருக்கும் மரத்தடி திண்டில் உட்கார்வான். ஆசிரியரை தனது அடிமை போலவே அவன் கருதினான். அரசனின் மகன் என்ற கர்வம் அவனை ஆட்டிப்படைத்தது. இதுபற்றி அறிந்த அரசன், குருவுக்கு ஒரு ஓலை எழுதினான். ""குருவே! நீங்கள் என் மகன் என்ற காரணத்துக்காக ச\u003Cலுகை அளித்தால் குழந்தை கெட்டுப் போவான். மற்ற மாணவர்களைப் போலவே அவனை நடத்துங்கள். மாணவனுக்கு சலுகை தரும் ஆசிரியரும், பிள்ளைக்கு செல்லம் கொடுக்கும் தந்தையும் சமூகத்திற்கு ஆகாதவர்கள். அவனது எதிர்காலம் நம் இருவர் கையிலும்,'' என எழுதியிருந்தான். இதைப்படித்த ஆசிரியர், இளவரசனிடமே அதைக் கொடுத்தார். இனி, தன் ஜம்பம் எடுபடாது, தந்தையாரே தனக்கு சாதகமாக இல்லை என்பதைப் புரிந்து கொண்ட இளவரசன், மற்ற மாணவர்களுடன் அமர்ந்து, ஆசிரியருக்கு தக்க மரியாதை தந்து பாடம் கற்றான். இப்போதெல்லாம் சில பிள்ளைகள் செய்யும் கூத்தை, பெற்றோர் கண்டுகொள்வதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு தான் இந்தக்கதை.
சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்
Source:
சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்
http://ift.tt/1vnvzAH
எளிமை தான் ஒருவனை உயர்த்தும் கருவி தேவர் தலைவன் இந்திரனுக்கு உலகிலேயே மிகப்பெரிய மாளிகை கட்ட வேண்டுமென்று ஆசை. கைலாயம், வைகுண்டம், சத்தியலோகம், ஆனந்தலோகம், சூரியலோகம் எல்லாவற்றையும் விட பரப்பில் அதிகமாக கட்டப்பட வேண்டுமென்ற விருப்பத்தை தேவசிற்பி விஸ்வகர்மாவிடம் ஒப்படைத்தான். விஸ்வகர்மா தன் பணியாளர்களைக் கொண்டு வேகமாகப் பணிகளைச் செய்தார். பரப்பு பெரியது என்பதால், சில ஆண்டுகள் கடந்த பின்னரும் பணி இழுத்துக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் பணியாளர்கள் களைப்படையவே வேலை பாதியில் நின்றது. இந்திரனுக்கு ஒரே கவலை. அந்த நேரத்தில் நாரதர் வந்தார். ""நாரதரே! பிரச்னை இப்படி..'' என்று ஆரம்பித்த இந்திரன், மாளிகை கட்டுமானப்பணி தடைபட்ட விஷயத்தைச் சொல்லி, இதற்கு தீர்வு சொல்லுங்களேன்,''என்றான் வருத்தத்துடன். ""அப்பா! எனக்கு வீடு கட்டிய பழக்கம் கிடையாது. வீடும் கிடையாது. போகிற ஊரில் யார் வீட்டிலாவது தங்குபவன். ரோமச மகரிஷியை போய்ப் பார். அவர் சொல்வார் தீர்வு!'' எனச்சொல்லி விட்டு கிளம்பிவிட்டார். அந்நேரத்தில் ரோமசர் அங்கு வந்தார். (உடலெல்லாம் முடி உடையவர் என்பது பொருள்) அவரது தலையில் ஒரு பாய் நீட்டிக் கொண்டிருந்தது. இடையில் சிறிய ஆடை மட்டும் அணிந்திருந்தார். ""முனிவரே! தலையில் என்ன பாய்?'' என்றான் இந்திரன். ""அப்பனே! அதுதான் என் வீடு. மழை பெய்தாலோ, வெயில் அடித்தாலோ என் தலை குடியிருக்க இவ்வளவு பெரிய மாளிகை போதாதா!'' என்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் சென்று விட்டார். இந்திரனுக்கு சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது. ""ஆகா... ஒருவன் நினைத்தால் எவ்வளவு எளிமையாக வேண்டுமானாலும் வாழலாம். எளிமை தான் அவனை உயர்த்தும் கருவி,'' என்று
தோல் நோய்களை போக்கும் கறிவேப்பிலை || Curry leaves to go with skin diseases
Source:
தோல் நோய்களை போக்கும் கறிவேப்பிலை || Curry leaves to go with skin diseases
http://goo.gl/6E3FPV
தோல் நோய்களை போக்கும் கறிவேப்பிலை
தோல் நோய்களை போக்கும் கறிவேப்பிலை || Curry leaves to go with skin diseases
via Facebook http://goo.gl/6E3FPV
Babu Gold
Source:
Babu Gold
http://ift.tt/1k5tPXi
Ivargal twins ivargal attakasam thanga mudila nanbargale
Yoga King
Source:
Yoga King
http://ift.tt/1k5trIt
மணல், சிமெண்டு, ஜல்லி, செங்கல், இரும்புக்கம்பி போன்ற கட்டுமானப்பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத்தொழிலாளர்களுக்கான சம்பள விவரம் இங்கே இடம்பெற்றுள்ளது. கட்டுமானப் பொருள் விலை சிமெண்டு 50 கிலோ பை (மொத்த விலை, குறைந்தது 300 பைகள்)* ரூ.330 50 கிலோ பை (சில்லரை விற்பனை)* ரூ.350 இரும்பு டி.எம்.டி. 8 மி.மீ விட்டம்* ரூ.47,800 டி.எம்.டி. 10–25 மி.மீ விட்டம் * ரூ.46,300 வி.எஸ்.பி./செயில் 10 மி.மீ. விட்டம்* ரூ.52,900 ரெடிமேடு ஸ்டீல் * ரூ.50,000 ரெடிமேடு ஸ்டிர்அப்ஸ் * ரூ.51,000 செங்கல்–மணல் செங்கல் 3000 எண்ணிக்கை* ரூ.18,000 ஆற்று மணல் (ஒரு கன அடி) ரூ.50 முதல் ரூ.55 வரை ஜல்லிக்கல் (ஒரு கன அடி) 12 மி.மீ. ரூ.20 முதல் 22 வரை 20 மி.மீ. ரூ.28 முதல் 30 வரை 40 மி.மீ. ரூ.26 முதல் 28 வரை இந்தியன் ஆயில் கார்ப்பரேசனில் தார் (பிடுமன்) விலை கிரேடு 80/100 (வி.ஜி.10) ரூ.49,302 கிரேடு 60/70 (வி.ஜி.30) ரூ.50,836 கூலி விவரம் (ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு) கொத்தனார் ரூ.550 முதல் 650 வரை சித்தாள் ஆண் ரூ.400 முதல் 450 வரை சித்தாள் பெண் ரூ.300 முதல் 350 வரை பெயிண்டர்/பிளம்பர் ரூ.500 முதல் 550 வரை கார்பெண்டர் ரூ.550 முதல் 650 வரை (*குறியிட்ட பொருட்களுக்கு வரிகள், சுமை கூலி,போக்குவரத்து செலவுகள் தனி. மேற்கூறப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் 25–6–2014 நிலவரப்படி தொகுக்கப்பட்டுள்ளது.) தகவல்: அகில இந்திய கட்டுனர் சங்கம், தென்னக மையம், சென்னை. * கடந்த வாரம் 50 கிலோ எடை கொண்ட சிமெண்டு விலை (சில்லறை விற்பனை) ரூ.340 ஆக இருந்தது. அது இந்த வாரம் ரூ.350 ஆக உயர்ந்துள்ளது. * செங்கல் (3000 எண்ணிக்கை) கடந்த வாரம் ரூ.17,500 ஆக இருந்தது. அது இந்த வாரம் ரூ.500 உயர்ந்து ரூ.18,000 ஆக விற்பனையாகிறது.
Haho Haho
Source:
Haho Haho
http://ift.tt/1r4KvWz
ஃபேஸ்புக் எஃபெக்ட்! பகையை தூரத்திலும், நட்பை அண்டை அயலாரிடத்திலும் வைத்திருந்தது அந்தக் காலம்! நட்பை வெகுதூரத்திலும், பகையை அண்டை அயலாரிடத்திலும் பெற்றிருப்பது இந்தக் காலம்!
ஞாயிறு, 29 ஜூன், 2014
The science of Kula Gotra
Source:
The science of Kula Gotra
http://ift.tt/TumTvQ
Sadhguru speaks about the science behind the system of gotras and kulas that were established in Indian culture, which show a deep understanding of genetics.
சனி, 28 ஜூன், 2014
கேழ்வரகு இட்லி அளிக்கும் பயன்
Source:
கேழ்வரகு இட்லி அளிக்கும் பயன்
http://ift.tt/1n0buvI
இது சூப்பரான சத்தான கேழ்வரகு இட்லி. அரிசி இட்லியினை விட இந்த இட்லி மிகவும் பஞ்சு போல மென்மையாக இருக்கும். கேழ்வரகில் அதிக அளவு கால்சியம்(Calcium) இருக்கின்றது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ...
அறுவகைச் சுவை என்ன என்ன?
Source:
அறுவகைச் சுவை என்ன என்ன?
http://ift.tt/1wVE9JI
காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை ...
அதிக தண்ணீர் குடித்தால் உடல் பருமனை தடுக்கலாம் புதிய ஆய்வில் தகவல் || drinking more water...
Source:
அதிக தண்ணீர் குடித்தால் உடல் பருமனை தடுக்கலாம் புதிய ஆய்வில் தகவல் || drinking more water...
http://ift.tt/TrHMbe
அதிக தண்ணீர் குடித்தால் உடல் பருமனை தடுக்கலாம் புதிய ஆய்வில் தகவல்
அதிக தண்ணீர் குடித்தால் உடல் பருமனை தடுக்கலாம் புதிய ஆய்வில் தகவல் || drinking more water...
via Facebook http://ift.tt/TrHMbe
உங்களுக்கு சரியா தூக்கம் வரலியா? அப்ப இத படிங்க || sleeping problems Then read it
via Facebook http://goo.gl/nhxJbm
உங்களுக்கு சரியா தூக்கம் வரலியா? அப்ப இத படிங்க || sleeping problems Then read it
Source:
உங்களுக்கு சரியா தூக்கம் வரலியா? அப்ப இத படிங்க || sleeping problems Then read it
http://goo.gl/nhxJbm
உங்களுக்கு சரியா தூக்கம் வரலியா? அப்ப இத படிங்க
அன்பு இரக்கம் கருணை
Source:
அன்பு இரக்கம் கருணை
http://ift.tt/1rJ3mnz
சமரச சுத்த சன்மார்கி யார்? ஜாதி,மதம்கடந்து உயிர்களை கொல்லாமல் புலால் தவிர்த்து அன்பு இரக்கம் கருணை க்கொண்டு எல்லா உயிரும் தம் உயிர் என்று நினைப்பவர்,ஒழுங்கங்கள் கடைப்பிடிப்வர்,உணவு,உறக்கம்,உறவு இவற்றில் அளவு கொண்டு பயம் இல்லாமல் பாவ செயல்கள் செய்யாமல் தனது உடலைும் உயிரையும் பாதுகாப்பவன் அருப்பெரும்ஜோதியிடம் காதல் கொண்டவனும் தான் சமரச சுத்தசன்மார்கி
வெள்ளி, 27 ஜூன், 2014
\u003C3 HairstYles \u003C3
Beautiful
Source:
\u003C3 HairstYles \u003C3
http://ift.tt/1iBhj7o
super easy and very cute look
Source:
\u003C3 HairstYles \u003C3
http://ift.tt/1iBhj7o
super easy and very cute look
\u003C3 HairstYles \u003C3
Source:
\u003C3 HairstYles \u003C3
http://ift.tt/1iBhiQQ
super easy and very cute look
சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்
Source:
சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்
http://ift.tt/1qO22SE
முன்னோர்களின் படங்களிற்கு துளசிமாலையோ அல்லது துளசிஇலையோ சமர்ப்பிக்க வேண்டும் கோயிலில் தர்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து முன்னோர்களின் படங்கள் இருந்தால் அதற்கு துளசிமாலையோ அல்லது துளசிஇலையோ சமர்ப்பிக்க வேண்டும். துளசிவாசம் பெருமாளை சந்தோஷப்படுத்தும். இதனால் அந்த பித்ருக்களுக்கு விஷ்ணு பகவானின் பரிபூரண ஆசி கிடைக்கும். முன்னோர்கள் விஷ்ணுவின் ஆசி பெற்ற மகிழ்ச்சியில் தமது வம்சத்தினரையும் மனதார வாழ்த்துவார்கள். அத்துடன் முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்க வேண்டும். அந்த உணவை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும். முதியவர்களுக்கு அன்னதானம் செய்வது நல்லது. அப்படி செய்வதாலும் முன்னோர்களின் ஆத்மா சாந்தியாகும். முன்னோர்களின் மனவருத்தத்தை அடைந்த குடும்பத்தை இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்கிறது சாஸ்திரம். அதனால்தான் பகீரதன், மாபெரும் முயற்சி எடுத்து கங்கையை பூமிக்கு வரவழைத்து தம் முன்னோர்களை சாந்தப்படுத்தினான். நாமும் நம்மால் இயன்ற அளவு மகாளய அமாவாசை பூஜையும், தர்பணமும் முறையாக செய்து முன்னோர்களின் அருளாசி பெற்று சிறப்பான வாழ்வை பெறுவோம்.
வியாழன், 26 ஜூன், 2014
Swamy Navin
Source:
Swamy Navin
http://ift.tt/1pmWmQ4
நிழல்களை நம்பி நிஜங்களை தொலைத்துவிடாதே..... வாழ்க தமிழ், வளர்க பாரதம்... இனிய இரவு வணக்கம்... ஜெய்ஹிந்த்
All-Purpose Insect Pest Spray
Source:
All-Purpose Insect Pest Spray
http://ift.tt/1k6qMnj
A homemade spray for all-purpose garden pest control.
சளித் தொல்லையை விரட்டும் கொய்யா || Guava repellent cold problems
Source:
சளித் தொல்லையை விரட்டும் கொய்யா || Guava repellent cold problems
http://goo.gl/ivBNX5
சளித் தொல்லையை விரட்டும் கொய்யா
Home Remedies for Water Retention | Top 10 Home Remedies
Source:
Home Remedies for Water Retention | Top 10 Home Remedies
http://ift.tt/1lrEz6Y
Home Remedies for Water RetentionHome » Home Remedies » Home Remedies for Water RetentionPrev1 of 3NextDo you often find yourself complaining, “I feel really bloated” or “My feet are so swollen, I can’t put my shoes on” ? You probably have a condition known as edema in medical terms, or more commonl…
சீன காதலியை கரம் பிடித்த புதுக்கோட்டை என்ஜினீயர் || Chinese girl married Pudukkottai Engineer
via Facebook http://ift.tt/1qe2ZUm
சீன காதலியை கரம் பிடித்த புதுக்கோட்டை என்ஜினீயர் || Chinese girl married Pudukkottai Engineer
Source:
சீன காதலியை கரம் பிடித்த புதுக்கோட்டை என்ஜினீயர் || Chinese girl married Pudukkottai Engineer
http://ift.tt/1qe2ZUm
சீன காதலியை கரம் பிடித்த புதுக்கோட்டை என்ஜினீயர்
Jeslin Joe
Source:
Jeslin Joe
http://ift.tt/1mgHeM9
ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர். இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை. நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது. நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது. ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது. உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக்கொண்டு அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள், காலையில் 6மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள். நாட்கள் காலை 6மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி. 1-வது நாள் 1, 1, 1, -3. 2-வது நாள் 2, 2, 2, = 6. 3-வது நாள் 3, 3, 3, = 9. 4-வது நாள் 4, 4, 4, = 12. 5-வது நாள் 4, 4, 4, = 12. 6-வது நாள் 4, 4, 4, = 12. 7-வது நாள் 3, 3, 3, = 9. 8-வது நாள் 2, 2, 2, = 6. 9-வது நாள் 1, 1, 1, = 3. ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும். உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து இருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர்,ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும் செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்
அன்பின் வாசல்: வாழை மரத்தின் பரிகாரங்கள்!!!
Source:
அன்பின் வாசல்: வாழை மரத்தின் பரிகாரங்கள்!!!
http://ift.tt/1lXqJdG
Jeslin Joe
அருமை
Source:
Jeslin Joe
http://ift.tt/1mgHeM9
ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர். இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை. நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது. நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது. ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது. உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக்கொண்டு அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள், காலையில் 6மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள். நாட்கள் காலை 6மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி. 1-வது நாள் 1, 1, 1, -3. 2-வது நாள் 2, 2, 2, = 6. 3-வது நாள் 3, 3, 3, = 9. 4-வது நாள் 4, 4, 4, = 12. 5-வது நாள் 4, 4, 4, = 12. 6-வது நாள் 4, 4, 4, = 12. 7-வது நாள் 3, 3, 3, = 9. 8-வது நாள் 2, 2, 2, = 6. 9-வது நாள் 1, 1, 1, = 3. ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும். உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து இருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர்,ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும் செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்
Source:
Jeslin Joe
http://ift.tt/1mgHeM9
ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர். இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை. நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது. நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது. ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது. உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக்கொண்டு அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள், காலையில் 6மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள். நாட்கள் காலை 6மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி. 1-வது நாள் 1, 1, 1, -3. 2-வது நாள் 2, 2, 2, = 6. 3-வது நாள் 3, 3, 3, = 9. 4-வது நாள் 4, 4, 4, = 12. 5-வது நாள் 4, 4, 4, = 12. 6-வது நாள் 4, 4, 4, = 12. 7-வது நாள் 3, 3, 3, = 9. 8-வது நாள் 2, 2, 2, = 6. 9-வது நாள் 1, 1, 1, = 3. ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும். உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து இருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர்,ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும் செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்
Sociedad Argentina de Horticultura
Source:
Sociedad Argentina de Horticultura
http://ift.tt/1lqYp28
La naturaleza es realmente digna de admiración ya que no sólo es increíblemente hermosa y diversa, sino que además nunca deja de sorprendernos. Sus colores, sabores, texturas, aromas y sonidos. Somos afortunados y debemos aprovechar cada oportunidad que la vida nos da para acercarnos a ella y disfrutarla. Buenos días amigos SAH, excelente jornada para ustedes! Sociedad Argentina de Horticultura
புதன், 25 ஜூன், 2014
Sakthi Vikatan
Source:
Sakthi Vikatan
http://ift.tt/TwB7N2
எப்பொழுது பார்த்தாலும் நீங்கள் புத்துணர்ச்சியுடனேயே இருக்கிறீர்கள். இதற்கும் ஆன்மீகத்துக்கும் தொடர்பு உண்டா? ஆன்மீகம், நகைச்சுவை இரண்டுமே ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள்! எல்லா ஆன்மீகவாதிகளுமே நகைச்சுவை உணர்வுடன் இருப்பார்கள். ரமணரிடம் ஒருவர் ‘என்ன சாமி எப்படி இருக்கீங்க’ என்று கேட்டபோது ‘நாலு பேர் தூக்கவேண்டிய உடம்பை நான் ஒருத்தனாவே தூக்கிண்டிருக்கேனேடா!” என்றார். தத்துவம் கலந்த நகைச்சுவை இது! நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் சக்தி சங்கமத்தில் வாசகர்களுடன் கலந்துரையாடிய போது.. இன்னும் பல சுவாரசியமான தகவல்கள் இந்த இதழ் சக்தி விகடனில்...
Haho Haho
Source:
Haho Haho
http://ift.tt/1iDN5jJ
முன்பெல்லாம் நேரம் கிடைக்கும் போது, கூடை பின்னுவார்கள், தையல் தைப்பார்கள், தோட்ட வேலை பார்ப்பார்கள்! இப்போது எல்லாருமே ஃபேஸ்புக், சாட், ஸ்கைப்!
செவ்வாய், 24 ஜூன், 2014
ராதிகா ரவி
Source:
ராதிகா ரவி
http://ift.tt/1maZruD
ஒன்று அறிவு அதுவே ஒற்று அறிவதுவே இரண்டு அறிவு அதுவே அதனொடு நாவே மூன்று அறிவு அதுவே அவற்றொடு மூக்கே நான்கு அறிவு அதுவே அவற்றொடு கண்ணே ஐந்து அறிவு அதுவே அவற்றொடு செவியே ஆறு அறிவு அதுவே அவற்றொடு மனமே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே. ----தொல்காப்பியர்
போபால் தியானலிங்கம் என்ன செய்தது?! | Bhopal dhyanalingam enna seithathu?!
via Facebook http://ift.tt/1j9IyQV
போபால் தியானலிங்கம் என்ன செய்தது?! | Bhopal dhyanalingam enna seithathu?!
Source:
போபால் தியானலிங்கம் என்ன செய்தது?! | Bhopal dhyanalingam enna seithathu?!
http://ift.tt/1j9IyQV
கர்மயாத்திரையின்போது முழுமையடையாத போபால் தியானலிங்கத்தை பார்க்கச் சென்ற சத்குருவும் குழுவினரும் என்னென்ன பாதிப்புகளை அடைந்தனர்? ஜோதிர்லிங்க தரிசனம் சத்குருவை எந்த அளவிற்கு பாதித்தது? - இதற்கான விடைகளை இந்தப் பகுதியில் காணலாம்!
Arulnithi Sathya
Source:
Arulnithi Sathya
http://ift.tt/1pIAM6q
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்ற வாக்கிற்கிணங்க நாம் செய்யும் நற்செயல்களில் பல இடையூறுகள் ஏற்பட்ட போதும் நாம் முயற்சியை கைவிடாது முயன்றால் நல்ல பலன்களை அடையலாம் இறைநிலையின் பேரரருளால். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனண அருட்பெருஞ்ஜோதி
Aadhisakthi Varmakalai
அருமை இதை பார்த்தாவது மனம் மாறட்டும் வாழ்க வளமுடன்
via Facebook http://ift.tt/V8JTST
via Facebook http://ift.tt/V8JTST
Aadhisakthi Varmakalai
அருமை இதை பார்த்தாவது மனம் மாறட்டும் வாழ்க வளமுடன்
Source:
Aadhisakthi Varmakalai
http://ift.tt/V8JTST
ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார். கடவுள்: "வா மகனே....... .நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......." ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?" "மன்னித்துவிடு மகனே........ உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........." "அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?" "உன்னுடைய உடைமைகள்........." "என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?" "இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........." "என்னுடைய நினைவுகளா?............." "அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை காலத்தின் கோலம்........" "என்னுடைய திறமைகளா?..........." "அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது......... அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது......." "அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?......" "மன்னிக்கவும்........... குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி.........." "அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?" "உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது......... அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்............" "என் உடல்?..........." "அதுவும் உன்னுடையது கிடையாது..........உடலும் குப்பையும் ஒன்று........." "என் ஆன்மா?" "இல்லை........அது என்னுடையது.........." மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்........ காலி பெட்டியைக் கண்டு.......... கண்ணில் நீர் வழிய கடவுளிடம் "என்னுடையது என்று எதுவும் இல்லையா?" எனக் கேட்க, கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது. வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான். ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய். எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே........" -- ஒவ்வொரு நொடியும் வாழ் -- உன்னுடைய வாழ்க்கையை வாழ் -- மகிழ்ச்சியாக வாழ மறக்காதே...... .அது மட்டுமே நிரந்தரம்....... -- உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது....
Source:
Aadhisakthi Varmakalai
http://ift.tt/V8JTST
ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார். கடவுள்: "வா மகனே....... .நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......." ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?" "மன்னித்துவிடு மகனே........ உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........." "அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?" "உன்னுடைய உடைமைகள்........." "என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?" "இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........." "என்னுடைய நினைவுகளா?............." "அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை காலத்தின் கோலம்........" "என்னுடைய திறமைகளா?..........." "அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது......... அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது......." "அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?......" "மன்னிக்கவும்........... குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி.........." "அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?" "உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது......... அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்............" "என் உடல்?..........." "அதுவும் உன்னுடையது கிடையாது..........உடலும் குப்பையும் ஒன்று........." "என் ஆன்மா?" "இல்லை........அது என்னுடையது.........." மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்........ காலி பெட்டியைக் கண்டு.......... கண்ணில் நீர் வழிய கடவுளிடம் "என்னுடையது என்று எதுவும் இல்லையா?" எனக் கேட்க, கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது. வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான். ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய். எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே........" -- ஒவ்வொரு நொடியும் வாழ் -- உன்னுடைய வாழ்க்கையை வாழ் -- மகிழ்ச்சியாக வாழ மறக்காதே...... .அது மட்டுமே நிரந்தரம்....... -- உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது....
Maalaimalar தமிழ்
Source:
Maalaimalar தமிழ்
http://ift.tt/T52PzX
உம் ”இசை கேட்டால் புவி அசைந்தாடும்.. அது இறைவன் அருளாகும்..!” இன்று பிறந்த நாள் காணும் மெல்லிசை மன்னருக்கு - எங்கள் இனிய நல்வாழ்த்துக்கள்.!
Ahamed Kabeer
Source:
Ahamed Kabeer
http://ift.tt/1m8CYyc
மனதை தொட்ட (கதைகள்) நிகழ்வுகள். கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார், "நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய். இதற்கு கழுதை சொன்னது "நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்." கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார். அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார் "நீ மனிதனின் வீட்டைகாக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்." இதற்கு நாய் கூறியது, "கடவுளே, 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு 15 வருஷம் போதும்" கடவுள் நாயின் ஆசையை நிறைவேற்றினார். அடுத்து கடவுள் குரங்கை படைத்து அதனிடம் சொன்னார் "நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்." இதற்கு குரங்கு கூறியது "20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்" கடவுளும் குரங்கின்ஆசையை நிறைவேற்றினார். கடைசியாக மனிதனை படைத்து அவனிடம் சொன்னார் " நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன் நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்." இதற்கு மனிதன் கூறினான் "20 வருஷம் ரொம்ப குறைவு. கழுதை வேண்டாம் என்ற 30 வருடங்களையும், நாய் வேண்டாம் என்ற 15 வருடங்களையும், குரங்கு வேண்டாம் என்ற 10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு" கடவுள் மனிதனின் ஆசையை நிறைவேற்றினான். அன்று முதல் மனிதன் முதல் 20 வருடங்களை ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக. கல்யாணம் செய்து கொண்டு அடுத்த 30 வருடங்களை கழுதை போல் எல்லாம் சுமைகளை தாங்கி கொண்டு, அல்லும் பகலும் உழைக்கிறான். குழந்தைகள் வளர்ந்தபிறகு, அடுத்த 15 வருடங்களுக்கு அவன் வீட்டின் நாயாக இருந்து, அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான். மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான். வயதாகி, Retire ஆன பிறகு குரங்கு போல் 10 வருடங்களுக்கு மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கும், மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டிற்கும் தாவி, தன் பேர குழந்தைகளுக்கு வித்தைகள் காட்டி மகிழ்விக்கிறான்... இப்ப தெரியுதா நம்ம ஏன் இப்படி இருக்கிறோம்னு? நன்றி, சி. வாங்க.
போபால் தியானலிங்கம் என்ன செய்தது?! | Bhopal dhyanalingam enna seithathu?!
via Facebook http://ift.tt/1j9IyQV
போபால் தியானலிங்கம் என்ன செய்தது?! | Bhopal dhyanalingam enna seithathu?!
Source:
போபால் தியானலிங்கம் என்ன செய்தது?! | Bhopal dhyanalingam enna seithathu?!
http://ift.tt/1j9IyQV
கர்மயாத்திரையின்போது முழுமையடையாத போபால் தியானலிங்கத்தை பார்க்கச் சென்ற சத்குருவும் குழுவினரும் என்னென்ன பாதிப்புகளை அடைந்தனர்? ஜோதிர்லிங்க தரிசனம் சத்குருவை எந்த அளவிற்கு பாதித்தது? - இதற்கான விடைகளை இந்தப் பகுதியில் காணலாம்!
திங்கள், 23 ஜூன், 2014
மன உளைச்சலை நீக்கும் வாழைப்பழம் || stress reduce Banana
Source:
மன உளைச்சலை நீக்கும் வாழைப்பழம் || stress reduce Banana
http://goo.gl/vn6Tvc
மன உளைச்சலை நீக்கும் வாழைப்பழம்
Madhan Madhan
Source:
Madhan Madhan
http://ift.tt/V55nQB
சம்போ மஹாதேவா.என் புகஷ் ஓங்க உன்னை பயன்படுத்தியமைக்கு மன்னித்கொள் இறைவா
சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்
Source:
சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்
http://ift.tt/1j5kVJm
புஷ்ப அர்ச்சனையால் நன்மை ஏற்படுமா? செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்தால் தன லாபம், தொழில் முன்னேற்றம் கூடும். சூரியனின் அருள் கிடைக்கும். மனோரஞ்சிதம், பவழமல்லி மலர்களால் அர்ச்சனை செய்தால் நீண்ட ஆயுள், இல்லறத்தில் ஒற்றுமை நிலவும். சந்திரன் அருள் கிட்டும். மல்லிகை, இருவாட்சி, வெண்தாமரை, நந்தியா வட்டை மலர்களால் செய்யும் அர்ச்சனை மன சஞ்சலம் நீக்கும். புத்திக் கூர்மை, கலைகளில் மேம்பாடு போன்றவற்றைத் தரும். செவ்வாய் அருள் கிடைக்கும். புதனின் அருள் பெற, மருக்கொழுந்து, மாசி பச்சை ஆகியவற்றால் அர்ச்சனை செய்யலாம். சுகபோகம், உறவினர் நெருக்கம், வித்தைகளில் தேர்ச்சி கிட்டும். குருவின் அருள் பெற, செவ்வந்தி, மஞ்சள் அரளி, தங்க அரளி மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். கடன் தீரல், திருமண பாக்கியம் போன்றவை கிடைக்கும். சுக்கிரன் அருள் பெற தெத்திப்பூ, செம்பருத்தி, அடுக்கு அரளி மலர்களால் அர்ச்சிக்கலாம். ஞானம், புகழ், தொழில் விருத்தி உண்டாகும். சனி பகவான் அருள் பெற, நீலநிற சங்கப்பூ அர்ச்சனை செய்யலாம். வறுமை, அவச்சொல், அபாண்டங்கள் நீங்கி ஆயுள், ஆரோக்கியம் கூடும். தெய்வ அருள் கிடைக்கும். கருந்துளசி, வில்வம், மகிழம்பூ அர்ச்சனை, சங்கடங்களை நீக்கி சகல காரிய சித்தி தரும். ராகு, கேது அருள் கிடைக்கும்.
மண் பானை குளிர்சாதனம் ! ரூ 600 செலவில் உருவாக்கிய விவசாயின் மகன்
Source:
மண் பானை குளிர்சாதனம் ! ரூ 600 செலவில் உருவாக்கிய விவசாயின் மகன்
http://ift.tt/1p9mApi
இன்றைய காலக்கட்டத்தில் தினம்தோறும் புதிது புதிதாக பல வகை உலோக பாத்திரங்கள் அறிமுகம் ஆகின்றன. அவற்றின் நன்மை தீமைகளை பயன்படுத்தினால் தான் அறிய முடியும். ஆனால் அது போல் இல்லாமல் மண்பானைகள் பல நூற்றாண...
மல்லிகையின் மருத்துவ குணங்கள்
Source:
மல்லிகையின் மருத்துவ குணங்கள்
http://ift.tt/1m4lRxo
மனதை மயக்கும் அளவுக்கு நறுமணம் கொண்டது மல்லிகை. பெண்களின் தலையை எப்போதும் அலங்கரித்துக்கொண்டிருக்கும் இந்த மல்லிகை உடல் சூட்டையும் தணிக்கிறது. மல்லிகைப் பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைத் தேய்த்த...
தந்தையின் உயிரை காப்பாற்ற பேஸ்புக் பயன்படுத்திய சிறுமி (வீடியோ இணைப்பு)
via Facebook http://ift.tt/1m4lUcC
சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்
Source:
சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்
http://ift.tt/1pD36XV
கணபதி ஹோமம் ஒரு குடும்பத்தின் நலம் வேண்டி முதலில் செய்ய வேண்டியது கணபதி ஹோமம் ஆகும். கணபதி ஹோமத்திற்கு பொரி, அவல், சத்துமாவு, கொழுக்கட்டை, அப்பம், அறுகம்புல், கரும்புதி துண்டு, எருக்கம்பூ ஆகியவை அவசியமாகும். ஹோமம் செய்து வைக்க புரோகிதருடம் ஜெபம், தியானம் முதலியவற்றைச் செய்ய நான்கு புரோகிதர்களும் மிக அவசியம். ஹோமத்திற்கு முன் செய்பவற்றைப் பூர்வாங்கம் என்றும் பின் செய்பவற்றை உத்ராங்கம் என்றும் சொல்வார்கள். முதலில் ஹோமகுண்டம், கணபதி சன்னதி புண்யாஹவசன கடம், ஆவாஹன கலசம், நைவேத்யம் போன்ற ஹோமத்திற்கான பொருள்களை தயார் செய்து முறைப்படி வைத்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தினர் கூடத்தில் அமர்ந்து கொண்டு புரோகிதர் மூலம் கணபதி ஹோமம் செய்ய வேண்டும். செய்முறை : 1. சங்கல்பம் : இந்த நாளில் இந்த நலன் வேண்டி இந்த ஹோமத்தைச் செய்கிறேன் என்று சபதம் செய்து கொள்ளவும். 2. தானம் : ஏழைகள், பெரியவர்களுக்கு தானம் செய்து அனுமதியைப் பெற வேண்டும். 3. ஜப, தியானம் 4. புண்யாஹவசனம் கணபதியின் மூல மந்திரங்களால் ஒரு கலசத்தில் ஆவாஹனம் செய்து ஆசனமிட்ட குடத்தை வைத்து வருணனை ஆவாஹனம் செய்து கொள்ள வேண்டும். பிறகு அதற்கான மந்திரங்களை ஜபம் செய்து பிறகு அந்த ஜலத்தால் அனைவரையும், அனைத்தையும் மந்திரசுத்தி செய்ய வேண்டும். 5. ஹோமம் : ஹோம குண்டத்தினருகில் மந்திரம் மூலமாக அந்தந்த பொருட்களை அந்தந்த இடத்தில் வைத்து பிரதிஷ்டை, சுத்தம் செய்து, அக்னியை குண்டத்தில் சேர்த்து பிரம்மா முதல் அனைத்து தேவதைகளுக்கான மந்திரத்துடன் நெய், சமித்து, தர்ப்பம் கொண்டு ஹோமம் செய்ய வேண்டும். பிறகு கணபதிக்கு மந்திரங்களாலும், திரவியங்களாலும் ஹோமம் செய்து, மந்திர கோஷங்களுடன் பூர்ணாஹூதி ஹோமம் செய்ய வேண்டும். இதையடுத்து கணபதிக்கு பூஜை செய்து நைவேத்யம் அனைத்தையும் வைக்க வேண்டும். கணபதி ஆவாஹன கலசத்தை இருப்பிடம் சேர்த்து அந்த தண்ணீரால் தங்களைப் சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அனைத்தும் இனிதே முடிந்தவுடன் மங்கள ஆரத்தி எடுக்க வேண்டும்.
Muthu Krishnan
Source:
Muthu Krishnan
http://ift.tt/1ip1Y9P
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். சாலமன் பாப்பையா உரை: மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த தி்ருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர். Shared from http://ift.tt/TncYst http://ift.tt/1ip1Xmd
Sivaruban Ruba Akkshaya
Source:
Sivaruban Ruba Akkshaya
http://ift.tt/1pu0cTr
மேஷ இராசி அன்பர்களே....!!! உங்கள் இராசிக்கு 12-ம் இடத்தில் கேது பகவான், புதன் சாரத்தில் அமரப்போகிறார். கேது பகவானை, குரு பார்வை செய்வதால், இனி உங்களுக்கு பொற்காலமே. இராசிக்கு 3-6-க்குரிய புதனின் சாரத்தில் அமர்வதால், தொட்டது துலங்கும். கடன் பிரச்னைகள், வழக்குகள் ஒழிந்தோடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். இராகு பகவான், உங்கள் இராசிக்கு 6-ம் இடத்தில் செவ்வாய் சாரத்தில், அதாவது 1-8-க்குரிய சாரத்தில் அமர்வதால், திடீர் பண வரவை அடைவீர்கள். இராகு, செவ்வாயின் சாரத்தில் அமர்வதால் வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. உடல்நலனில் மட்டும் சற்று கவனம் தேவை. பொருளாதார வசதியை பெருவீர்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)