வெள்ளி, 30 மே, 2014

Murugan Sundaram



via Facebook http://ift.tt/1k7nj7b

Murugan Sundaram



Source:

Murugan Sundaram

http://ift.tt/1k7nj7b

நாசா விஞ்ஞானிகளையும் அதிசயிக்க வைத்த சனி பகவான்..! நமது முன்னோர்கள் நம்மை விட கில்லாடிகள் !!!! இன்று பல நாடுகள் செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது.. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. இந்துக்களால் ‘சனிபகவான்’ தலம் என்று போற்றபடும் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலை இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர் அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது. நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீச்சுகள் அதிகம் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை, நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து பிரமிக்காமல் இருக்க முடியவில்லை. நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!! உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!! எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும்.

பார்லருக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே உங்கள் முகம் பளபளக்க !!



Source:

பார்லருக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே உங்கள் முகம் பளபளக்க !!

http://ift.tt/1oB50ZY

சருமத்தில் ஏற்படும் கருமையை போக்க, பார்லியை தூளாக்கி, அத்துடன் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு, பால் ஆகியவற்றை கலக்க வேண்டும்.பின் அந்த கலவையை, வெயில் அதிகமாக படும் இடங்களான முகம், கழுத்து, கை, கால் ஆ...

பார்லருக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே உங்கள் முகம் பளபளக்க !!



via Facebook http://ift.tt/1oB50ZY

வியாழன், 29 மே, 2014

ஆற்றில் மூழ்கிய மூன்று குழந்தைகளை காப்பாற்றிய மீனவரின் 12 வயது வீரமகன் || The 12yearold...



Source:

ஆற்றில் மூழ்கிய மூன்று குழந்தைகளை காப்பாற்றிய மீனவரின் 12 வயது வீரமகன் || The 12yearold...

http://goo.gl/CZ8c3w

ஆற்றில் மூழ்கிய மூன்று குழந்தைகளை காப்பாற்றிய மீனவரின் 12 வயது வீரமகன்

ஆற்றில் மூழ்கிய மூன்று குழந்தைகளை காப்பாற்றிய மீனவரின் 12 வயது வீரமகன் || The 12yearold...



via Facebook http://goo.gl/CZ8c3w

பழனி கோவிலில் வைகாசி விசாக திருவிழா 5–ந் தேதி தொடங்குகிறது || Palani kovil vaikasi visaka...



via Facebook http://goo.gl/rVUVvO

பழனி கோவிலில் வைகாசி விசாக திருவிழா 5–ந் தேதி தொடங்குகிறது || Palani kovil vaikasi visaka...



Source:

பழனி கோவிலில் வைகாசி விசாக திருவிழா 5–ந் தேதி தொடங்குகிறது || Palani kovil vaikasi visaka...

http://goo.gl/rVUVvO

பழனி கோவிலில் வைகாசி விசாக திருவிழா 5–ந் தேதி தொடங்குகிறது

indru.todayindia.info



Source:

indru.todayindia.info

http://ift.tt/1oxsEXf


indru.todayindia.info



via Facebook http://ift.tt/1oxsEXf

Muthu Suresh



Source:

Muthu Suresh

http://ift.tt/1hgoAZz

கும்பகோணம் அருகில் திருநல்லம் என்கின்ற கோனேரிராஜபுரம் என்கின்ற ஊரில் உள்ள தான்தோன்றி நடராஐமூர்த்தம் ஐம்பொன்னால் செய்யப்பட்ட உலகிலேயே மிகபெரிய நடராஐர்-சிவகாமி திருமேனி யாகும் அருள்மிகு அங்கவளநாயகி உடனுறை உமாமகேஸ்வரன் சோழநாட்டு தலங்களில் தென்கரையில் 34வது தலம் இக்கோவில் நடராஐரை பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால் மட்டுமே இத்தல இறைவனை தரிசிக்கமுடியும் நடராஐருக்கும்மணி தருக்கு இருப்பது போலவே ரோம் மச்சம் ரேகை நகம் ஆகிய அனைத்து அம்சங்களும் நடராஜர் சிலையில் அமைந்திருப்பது தான் தனிசிறப்பு நாம் காணகண் கோடி வேண்டும் இதுபோல ஒரு அற்புதமான நடராஜாரை நானும் நண்பர்களும் தரிசிக்கும் பாக்யம் பெற்றோம் இக்கோவில் உமாமகேஸ்வரன் மேற்கு நோக்கியும் அம்பாள்அங்கவளநாயகி கிழக்கு நோக்கியும் எதிரெதிரே அமைந்திருப்பது சிறப்பாக உள்ளது ஒம் சிவா திருச்சிற்றம்பலம் ஒம் நமச்சிவாய ஒம் சிவாயநம ஒம்

Muthu Suresh



via Facebook http://ift.tt/1hgoAZz

முடி அடர்த்தியாக வளர..............இய‌ற்கை வைத்தியம்,



Source:

முடி அடர்த்தியாக வளர..............இய‌ற்கை வைத்தியம்,

http://ift.tt/1wqUneg

முடி அடர்த்தியாக வளர.......... பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான். ஆனால் என்ன செய்வது அன்றைய நாட்களில் உள்ள ப...

முடி அடர்த்தியாக வளர..............இய‌ற்கை வைத்தியம்,



via Facebook http://ift.tt/1wqUneg

Surya Sure



via Facebook http://ift.tt/1gD7XXh

Surya Sure



Source:

Surya Sure

http://ift.tt/1gD7XXh

Coimbatore peelamedu Sri ashdamsa varatha Anjaneyar &sai baba temple to day darsanam

புதன், 28 மே, 2014

சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் சில!!



Source:

சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் சில!!

http://ift.tt/1oub3j4

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கவழக்கங்கள் இன்றியமையாத ஒன்று. அதை விடவும் சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் என்றும் சில நடைமுறைகள் கண்டிப்பாகப்பின்பற்றப் பட வேண்டியவை. 1. சாப்பிட்ட பின்பு ஒர...

சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் சில!!



via Facebook http://ift.tt/1oub3j4

நரம்பு தளர்ச்சியை தடுக்கும் சவ் சவ்



via Facebook http://ift.tt/SOJcN2

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1mDpKND

எந்த மரம் வைத்தால், என்ன பலன் கிடைக்கும் அறிவோமா மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்ற வாசகத்திற்கிணங்க வரம் தரும் மரங்களை புது வீடு குடிபுகுந்த உடனே வைத்து விடலாம். அரச மரத்தையும் நாகலிங்க மரம், ஆல மரத்தையும் வீட்டில் வைக்க வேண்டாம். பூமியில் வேர்ப்பரவலால் வெடிப்பு உண்டாகிவிடும். அரசு வேம்பு சேர்த்து வைக்கலாம். எந்த மரம் வைத்தால், என்ன பலன் கிடைக்கும் அறிவோமா! அகண்ட வில்வ மரம்- செல்வத்தைக் கொடுக்கும். (அதிஷ்ட மரம்) கருநெல்லி மரம்- மகாலட்சுமி அருளைக் கூட்டும். வேப்ப மரம்- துர்தேவதைகளை விரட்டும். பும்சிக மரம்- மலடியும் குழந்தை பாக்யம் பெறுவாள். சிரஞ்சீவி மரம்- ஆயுள் விருத்தியைத் தரும். சந்தானக மரம்- நல்ல பாரம்பரியத்தை உருவாக்கும். குறுந்த மரம்- வீட்டின் வாஸ்து தோஷங்களைப் போக்கும். பின்னை மரம்- கிருஷ்ணர் அருள் கூட்டும். திருமணப் பேறு கிட்டும். சண்பக மரம்- ஆயுட்காலத்தில் சௌபாக்யங்களைத் தரும். கல்லால மரம்- குரு அருள் தரும். பொருள் பணம் காசு குவியச் செய்யும். பிராய் மரம்- மின்னலைத் தடுத்து வீட்டைக் காத்து வரும். மகிழ மரம்- பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவும். பன்னீர் பூ மரம்- விபத்துகள் வராமல் தடுக்கும். கொன்றை மரம்- துஷ்ட சக்திகளை விரட்டும். மாமரம்- லட்சுமி சரஸ்வதி அருள் தரும். பலா மரம்- பால் பாக்யம் கிட்டும். பொன் சேர்க்கும் பேறு கிட்டும்

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1mDpKND

எந்த மரம் வைத்தால், என்ன பலன் கிடைக்கும் அறிவோமா மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்ற வாசகத்திற்கிணங்க வரம் தரும் மரங்களை புது வீடு குடிபுகுந்த உடனே வைத்து விடலாம். அரச மரத்தையும் நாகலிங்க மரம், ஆல மரத்தையும் வீட்டில் வைக்க வேண்டாம். பூமியில் வேர்ப்பரவலால் வெடிப்பு உண்டாகிவிடும். அரசு வேம்பு சேர்த்து வைக்கலாம். எந்த மரம் வைத்தால், என்ன பலன் கிடைக்கும் அறிவோமா! அகண்ட வில்வ மரம்- செல்வத்தைக் கொடுக்கும். (அதிஷ்ட மரம்) கருநெல்லி மரம்- மகாலட்சுமி அருளைக் கூட்டும். வேப்ப மரம்- துர்தேவதைகளை விரட்டும். பும்சிக மரம்- மலடியும் குழந்தை பாக்யம் பெறுவாள். சிரஞ்சீவி மரம்- ஆயுள் விருத்தியைத் தரும். சந்தானக மரம்- நல்ல பாரம்பரியத்தை உருவாக்கும். குறுந்த மரம்- வீட்டின் வாஸ்து தோஷங்களைப் போக்கும். பின்னை மரம்- கிருஷ்ணர் அருள் கூட்டும். திருமணப் பேறு கிட்டும். சண்பக மரம்- ஆயுட்காலத்தில் சௌபாக்யங்களைத் தரும். கல்லால மரம்- குரு அருள் தரும். பொருள் பணம் காசு குவியச் செய்யும். பிராய் மரம்- மின்னலைத் தடுத்து வீட்டைக் காத்து வரும். மகிழ மரம்- பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவும். பன்னீர் பூ மரம்- விபத்துகள் வராமல் தடுக்கும். கொன்றை மரம்- துஷ்ட சக்திகளை விரட்டும். மாமரம்- லட்சுமி சரஸ்வதி அருள் தரும். பலா மரம்- பால் பாக்யம் கிட்டும். பொன் சேர்க்கும் பேறு கிட்டும்

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1mDpKND

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1mDpKND

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1mDpKND

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1mDpKND

எந்த மரம் வைத்தால், என்ன பலன் கிடைக்கும் அறிவோமா மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்ற வாசகத்திற்கிணங்க வரம் தரும் மரங்களை புது வீடு குடிபுகுந்த உடனே வைத்து விடலாம். அரச மரத்தையும் நாகலிங்க மரம், ஆல மரத்தையும் வீட்டில் வைக்க வேண்டாம். பூமியில் வேர்ப்பரவலால் வெடிப்பு உண்டாகிவிடும். அரசு வேம்பு சேர்த்து வைக்கலாம். எந்த மரம் வைத்தால், என்ன பலன் கிடைக்கும் அறிவோமா! அகண்ட வில்வ மரம்- செல்வத்தைக் கொடுக்கும். (அதிஷ்ட மரம்) கருநெல்லி மரம்- மகாலட்சுமி அருளைக் கூட்டும். வேப்ப மரம்- துர்தேவதைகளை விரட்டும். பும்சிக மரம்- மலடியும் குழந்தை பாக்யம் பெறுவாள். சிரஞ்சீவி மரம்- ஆயுள் விருத்தியைத் தரும். சந்தானக மரம்- நல்ல பாரம்பரியத்தை உருவாக்கும். குறுந்த மரம்- வீட்டின் வாஸ்து தோஷங்களைப் போக்கும். பின்னை மரம்- கிருஷ்ணர் அருள் கூட்டும். திருமணப் பேறு கிட்டும். சண்பக மரம்- ஆயுட்காலத்தில் சௌபாக்யங்களைத் தரும். கல்லால மரம்- குரு அருள் தரும். பொருள் பணம் காசு குவியச் செய்யும். பிராய் மரம்- மின்னலைத் தடுத்து வீட்டைக் காத்து வரும். மகிழ மரம்- பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவும். பன்னீர் பூ மரம்- விபத்துகள் வராமல் தடுக்கும். கொன்றை மரம்- துஷ்ட சக்திகளை விரட்டும். மாமரம்- லட்சுமி சரஸ்வதி அருள் தரும். பலா மரம்- பால் பாக்யம் கிட்டும். பொன் சேர்க்கும் பேறு கிட்டும்

கண்ணா லட்டு திங்க ஆசையா?



Source:

கண்ணா லட்டு திங்க ஆசையா?

http://ift.tt/1pi76ya

திருப்பதி என்ற பெயரை கேட்டாலே எல்லோருக்கும் லட்டுதான் ஞாபகத்து வரும். அந்த அளவுக்கு பிரபலமான ஒரு இனிப்பு வகை என்று கூட சொல்லலாம். சுவை அணைவருக்கும் பிடித்த சுவையானதாகவே லட்டு இருக்கிறது. நீங்களும் ...

கண்ணா லட்டு திங்க ஆசையா?



via Facebook http://ift.tt/1pi76ya

அத்திபழ ஹல்வா



via Facebook http://ift.tt/1nzw7To

அத்திபழ ஹல்வா



Source:

அத்திபழ ஹல்வா

http://ift.tt/1nzw7To

அத்திபழம் – 150 கிராம் பேரீத்தம்பழம் – 3 நெய் – 150 கிராம் சீனி – 400 கிராம் பாதாம் – 100 கிராம் முந்திரி – 100 கிராம் பிஸ்தா – 25 கிராம் பால் – 1 1/2 லிட்டர் பாதாம்,முந்திரி,பிஸ்தாவை பொடியாக நறுக்...

கோதுமை ரவை பீட்ரூட் அல்வா எப்பூபூடி!



via Facebook http://ift.tt/RAexBT

கோதுமை ரவை பீட்ரூட் அல்வா எப்பூபூடி!



Source:

கோதுமை ரவை பீட்ரூட் அல்வா எப்பூபூடி!

http://ift.tt/RAexBT

தேவையான பொருட்கள்: கோதுமை ரவை - 150 கிராம் பீட்ரூட் - 150 கிராம் ச‌ர்‌க்கரை - 300 கிராம் ஏல‌க்கா‌ய், உலர் திராட்சை - 20 கிராம் முந்திரிப்பருப்பு ஜாதிப்பத்திரி, ஜாதிக்காய் - 5 கிராம் சூரியகாந்தி எண்...

இந்தியர்கள் பிட்டாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கான இரகசியங்கள்!!!



via Facebook http://ift.tt/1nzup4c

இந்தியர்கள் பிட்டாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கான இரகசியங்கள்!!!



Source:

இந்தியர்கள் பிட்டாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கான இரகசியங்கள்!!!

http://ift.tt/1nzup4c

இந்தியர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமானது என்றால் அது உணவு தான். ஆம், இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் பொருட்கள் தான் இந்தியர்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்து, பிட்டாக ...

Pineapple Mint Juleps.



Source:

Pineapple Mint Juleps.

http://ift.tt/1iqso5a

I will gladly don a big hat if it comes complete with a cocktail. Wait. Who am I kidding? I’d easily wear a big hat regardless - to go with my big hair. A

Pineapple Mint Juleps.



via Facebook http://ift.tt/1iqso5a

செவ்வாய், 27 மே, 2014

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

அருமை மிருகங்கள் இதை படித்தாவது மனிதர்களாகட்டும்

via Facebook http://ift.tt/RwVGru

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

அருமை மிருகங்கள் இதை படித்தாவது மனிதர்களாகட்டும்

Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/RwVGru

குலம் எதுவானால் என்ன? குணத்தால் உயர்ந்தவர்களே உண்மையில் உயர்ந்தவர்கள் சேற்றில் செந்தாமரை பூப்பதைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் பாற்கடலில் கள்ளிச் செடி முளைக்குமா? உயர்ந்த, நல்ல குலத்தில் மோசமானவர்கள் தோன்றுவார்களா? ஏன் தோன்ற மாட்டார்கள்? ஒருவன் நல்லவனாக இருப்பதும் கெட்டவனாக இருப்பதும் அவனவன் வளர்ந்த விதத்தினாலும் நண்பர்களின் சகவாசத்தாலும் தானே தவிர, பிறப்பில் என்ன இருக்கிறது? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். அவரவர் நடத்தை தானே அவரவரின் பண்பு நலனைத் தீர்மானிக்கிறது? அப்படித்தான் பிறந்தான் கௌதமன். மிக நல்ல குலத்தில் தோன்றியவன் தான். ஆனால் நண்பர்கள் சேர்க்கை சரியில்லை. எனவே மருந்துக்குக் கூட அவனிடம் நல்ல குணம் இருக்கவில்லை. ஆனால் அவன் காலத்தில் ராஜதர்மன் என்ற பெயரில் ஒரு கொக்கு வாழ்ந்து வந்தது. தேவர்களும் போற்றும் நற்குணங்கள் நிறைந்த கொக்கு. பறவைக் குலத்தையே பெருமைப்படுத்திய பறவை அது. அதே சமகாலத்தில் விரூபாட்சன் என்ற ஓர் அரக்கனும் வாழ்ந்து வந்தான். அவன் பிறந்ததோ அரக்கர் குலம். ஆனால் அவனை அவனது உயர்ந்த நற்குணங்களுக்காக வானவர்களும் கொண்டாடினார்கள். ஒரு மனிதன், ஒரு பறவை, ஓர் அரக்கன் என்ற இந்த மூன்று பாத்திரங்களை உள்ளடக்கி, நன்றியுணர்வின் பெருமையையும் விருந்தோம்பலின் மேன்மையையும் விளக்கி மகாபாரதம் ஓர் அழகிய கதையைச் சொல்கிறது: கௌதமன் வடிகட்டின சோம்பேறி. பிறரது உழைப்பில் வாழ்வதைத் தனது தர்மம் போல் கொண்டிருந்தான். தந்தை பெரிய பண்டிதர். அவர் கடின உழைப்பின் பேரில் சம்பாதித்த பணத்தில் உலகின் எல்லா சுகங்களையும் சந்தோஷமாக அனுபவித்தான். கணவனை இழந்த ஒரு பெண்ணின் மேல் அவனுக்கு மையல் வந்தது. அவளுடன் வாழ்க்கை நடத்தலானான். தந்தையான அந்தப் பண்டிதர், இவனது அட்டகாசங்கள் தாங்காமல், துயரவசப்பட்டு அந்தத் துயரக் கடலிலேயே மூழ்கிக் கரைசேர முடியாமல் ஒருநாள் மூழ்கிவிட்டார். தந்தை உழைப்பில் சொகுசாக வாழ்ந்துவந்த கௌதமனுக்கு, இப்போது சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. வேட்டையாடிப் பிழைக்கலானான். உயர்ந்த குலத்தில் பிறந்த அவன் உயிர்க்கொலை பாவம் என்பதைப் பொருட்படுத்தவில்லை. உயிர்களைக் கொல்வது அவனுக்கு ஒரு விளையாட்டுப் போல் இருந்தது. வெளியூரில் இருந்த அவன் தந்தையின் நண்பர் ஒருநாள் அந்த ஊருக்கு வந்தார். கௌதமனின் செயல்களைக் கண்டார். அவர் அடைந்த வருத்தத்திற்கு அளவே இல்லை. ‘எப்பேர்ப்பட்ட தந்தையின் மகன் அப்பா நீ? உயிர்க்கொலை செய்யலாமா? ஏதாவது வியாபாரம் செய்து பிழைக்கப் பார்!’ என்று அவர் அன்போடு அறிவுறுத்தி விட்டுச் சென்றார். பூர்வ ஜன்ம நல்வினை காரணமாகவோ என்னவோ கௌதமன் மனம் அந்த அறிவுரை பற்றிச் சிந்தித்தது. சரி, உயிர்க்கொலையை விட்டுவிடுவோம் என்று முடிவுசெய்தான். வியாபாரம் பழக வேண்டுமானால் முதலில் ஏதாவது வியாபாரிகளின் கூட்டத்தோடு இணைந்து தொழில் கற்றுக் கொள்ள வேண்டுமே? அந்த ஊருக்குத் தற்செயலாக வியாபாரிகளின் குழு ஒன்று வந்தது. அவர்கள் காட்டு வழியாக வேறெங்கோ சென்று கொண்டிருந்தார்கள். அவன் அவர்களிடம் அனுமதி பெற்று அவர்களுடனேயே நடக்கலானான். என்ன துரதிர்ஷ்டம்! கானகத்தில் மதம் பிடித்த யானைக் கூட்டம் அவர்களைத் துரத்தித் தாக்கியது. உயிர் பிழைத்தால் போதும் என்று எல்லோரும் ஓடினார்கள். கௌதமன் ஒரு மரத்தின் மேல் ஏறி நடுநடுங்கியவாறு இரவைக் கழித்தான். பொழுது விடிந்ததும் பார்த்தான், யானைக் கூட்டம் எங்கோ சென்றுவிட்டிருந்தது. வணிகர்கள் பலரும் காட்டு யானைகள் தாக்கியதால் உயிர் விட்டிருந்தார்கள். கௌதமனுக்கு உயிர் என்பது என்ன, வாழ்க்கை என்பது என்ன என்பன போன்ற கேள்விகள் மனத்தில் எழத்தொடங்கின. அவன் மெல்ல நடந்து பக்கத்தில் அதிக அபாயம் இல்லாத நந்தவனம் போன்ற ஒரு காட்டுக்கு வந்துசேர்ந்தான். மரங்களில் பழுத்திருந்த கனிகளைப் பறித்து உண்டான். எங்காவது இளைப்பாற வேண்டும் எனத் தேடியபோது பிரமாண்டமான ஓர் ஆலமரம் தென்பட்டது. பறவைகளுக்கெல்லாம் அடைக்கலம் தரும் அந்த ஆலமர நிழல் தனக்கும் அடைக்கலம் தரட்டும் என்று எண்ணியவனாய் அதன் நிழலில் காலோய்ந்து படுத்து மெல்லக் கண்ணயர்ந்தான். சற்று நேரம் கழித்துக் கண்விழித்துப் பார்த்தபோது ஒரு பெரிய கொக்கு அவன் அருகே அமைதியாக உட்கார்ந்திருந்தது. அது தன் மாபெரும் சிறகுகளால் அவனுக்குக் காற்று வரும்படி விசிறிக் கொண்டிருந்தது! பறவையின் செயலைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த கௌதமன், ‘‘யார் நீ?’’ என்று அந்தக் கொக்கிடம் விசாரித்தான். அவனைப் பரிவோடு பார்த்தது கொக்கு. ‘‘ஐயா! என் பெயர் ராஜசிம்மா. இது நான் வசிக்கும் ஆலமரம். இந்த மரம் தான் என் வீடு. இதில் நான் கூடு கட்டிக் கொண்டு பல ஆண்டுகளாக வாழ்கிறேன். இந்த மர நிழலை நீங்கள் இளைப்பாறத் தேர்ந்தெடுத்தது என் பாக்கியம். இப்போது நீங்கள் என் வீட்டுக்கு வந்த விருந்தாளி ஆகிறீர்கள். விருந்தினரை மனம் கோணாமல் உபசரிக்க வேண்டியது தர்மமல்லவா? காற்றில்லாமல் உங்கள் நெற்றி முத்து முத்தாய் வியர்ப்பதை மேலிருந்து பார்த்தேன். அதுதான் கீழே இறங்கி வந்து சிறகுகளைக் கொண்டு உங்களுக்கு விசிறிக் கொண்டிருக்கிறேன். தங்கள் பெயர் என்னவோ? தாங்கள் எதன் பொருட்டாக இங்கு வந்திருக்கிறீர்கள்?’’ என்று அன்புடன் கேட்டது. ஒரு கொக்கு மிகுந்த பண்போடு மதுரமாகப் பேசுவது கௌதமனை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. ‘‘பறவைக் குலத்தைச் சேர்ந்த ராஜசிம்மா! என் பெயர் கௌதமன். நான் வறுமையால் வாடுகிறேன். பணமில்லாத கஷ்டம் என்னை வதைக்கிறது. எப்படியாவது கொஞ்சம் பணம் கிடைக்காதா என்று தான் எல்லா இடங்களிலும் அலைந்து கொண்டிருக்கிறேன். நான் இந்தக் கானகத்திற்கு வந்ததும் பணத்தைத் தேடித்தான்!’’ என்று பரிதாபமாக பதிலுரைத்தான். கொக்கு சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தது. பிறகு எதையோ கண்டுபிடித்தது போல் மலர்ச்சியுடன் சிரித்தது. பின் கௌதமனிடம், ‘‘கௌதமரே! நீங்கள் என் விருந்தினர் மட்டுமல்ல. இப்போது என் நண்பரும் ஆகிவிட்டீர். உங்களுக்கு எல்லா வகையிலும் உதவ வேண்டியது என் கடமை. உங்கள் வறுமையை என்னால் போக்க முடியும். எனது மிக நெருங்கிய நண்பர் ஒருவர் இருக்கிறார். விரூபாட்சன் என்பது அவர் பெயர். அரக்கர் குலத்தைச் சேர்ந்தவர். நற்பண்புகளின் மொத்த வடிவம் அவர். நாளை காலை புறப்பட்டு அவரிடம் செல்லுங்கள். என் நண்பர் நீங்கள் என்று சொல்லுங்கள். உங்களுக்குத் தேவையான செல்வத்தை அவர் தந்து உங்களை வழியனுப்புவார்’’ என்றது. கௌதமன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். அரக்கன் விரூபாட்சனின் இருப்பிடம் எங்கே இருக்கிறது எனக் கேட்டறிந்து அப்போதே புறப்பட்டுச் சென்று அரக்கனைச் சந்தித்தான். தன் நண்பனும் பறவையுமான கொக்கினால் அனுப்பப்பட்டவன் கௌதமன் என்றறிந்ததும் விரூபாட்சன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பொன்னும் மணியும் வாரிவாரிக் கொடுத்தான். அத்தனை செல்வத்தையும் தூக்க முடியாமல் தூக்கிச் சுமந்துகொண்டு திரும்பி வரும் வழியில் மீண்டும் ராஜசிம்மக் கொக்கைச் சந்தித்தான், கௌதமன். அவன் கொக்கு இருந்த இடத்திற்கு வருவதற்குள் இரவு தொடங்கிவிட்டது. கொக்கு அவனை அன்போடு வரவேற்றது. அவனுக்குச் செல்வம் கிடைத்தது பற்றி மகிழ்ச்சி தெரிவித்தது. அன்றிரவு அவன் படுக்க மரத்திலிருந்து இலை தழைகளைப் பறித்து வந்து சுகமான படுக்கை தயாரித்தது. ‘‘இன்றிரவு இங்கேயே உறங்கிவிட்டு நாளை புறப்படுங்கள்!’’ என்று வேண்டிக்கொண்டது. கௌதமனை விலங்குகள் தாக்காமல் இருக்கச் சற்று தூரத்தில் நெருப்பு மூட்டியது. பின்னர் உறங்கும் கௌதமனின் அருகேயே தானும் படுத்து உறங்கத் தொடங்கியது. சிறிது நேரத்தில் உறக்கம் கலைந்து எழுந்தான் கௌதமன். அருகே வெள்ளை வெளேர் என்று மாமிசக் கொழுப்புடன் சலனமற்று உறங்கும் அந்தப் பெரிய கொக்கைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தான். தொலைவில் நெருப்பு எரிவதையும் பார்த்தான். நாம் நம் ஊரை அடைய இன்னும் வெகுதூரம் நடந்து செல்ல வேண்டும். நாளைய சாப்பாட்டுக்கு என்ன செய்வது? அவனுடைய பழைய கிராதக மனம் விழித்துக் கொண்டது. ‘உம்.. வேட்டையாடு. வேட்டையாடி வாழ்ந்தவன்தானே நீ?’ என்று அது அவனை உசுப்பிவிட்டது. தீய சக்திகளின் கட்டளைக்குப் பணிந்தவன்போல் அவன் திடீரென்று எழுந்தான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கொக்கை அள்ளி எடுத்தான். சடாரென அதை நெருப்பில் போட்டு அதன் மாமிசத்தை உரித்து எடுத்து மறுநாள் சாப்பாட்டுக்கு வைத்துக் கொண்டு, அதிகாலையில் அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு வேகவேகமாக நடக்கலானான். இதைத் தேவலோகத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவேந்திரன் திகைப்பில் ஆழ்ந்தார். இப்படிக் கூட மனிதர்கள் நடந்துகொள்ள முடியுமா என்றெண்ணி அவர் விழிகள் கண்ணீர் உகுத்தன. நாள்தோறும் ராஜசிம்மக் கொக்கு ஒருமுறையேனும் பறந்து சென்று தன் அரக்க நண்பனான விரூபாட்சனோடு உரையாடி விட்டு வருவது வழக்கம். ‘என்ன இது? ஓரிரு நாட்களாக கொக்கைக் காணோமே? அதுவும் கொக்கு என்னிடம் அனுப்பிய மனிதனான கௌதமன் அவ்வளவு நல்லவனாகத் தெரியவில்லை. கொக்கின் மனம் அதன் உடல்போல் வெளுத்தது. அது எல்லோரையுமே நல்லவர்களாக நினைக்கிறது. இந்த கௌதமன் அதைக் கொல்லாமல் இருக்க வேண்டுமே?’ என்று வேதனைப்பட்ட விரூபாட்சன் தன் படைவீரர்களை அனுப்பி கொக்கு குறித்து அறிந்துவரச் சொன்னான். கொக்கின் பிய்ந்த இறக்கைகளைத்தான் அவர்கள் கொண்டு வந்தார்கள். தன் நண்பன் கொக்கின் இறக்கைகளைக் கண்ட அரக்கனின் கண்களில் கண்ணீர் வழிந்தது. ‘‘எங்கே அந்த கௌதமன்? பிடித்து வாருங்கள் அவனை!’’ என்று கர்ஜித்தான். கௌதமன் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு இழுத்து வரப்பட்டான். ‘‘இவனை வெட்டி அந்த மாமிசத்தைச் சமைத்துச் சாப்பிடுங்கள்!’’ என்று உறுமினான் அரக்கன். ‘‘அரசே! அவன் உடலை வெட்டுகிறோம். ஆனால் நன்றி கொன்றவனின் மாமிசத்தைச் சாப்பிடும் அளவு நாங்கள் கேவலமானவர்கள் அல்ல!’’ என்ற அரக்கர்கள் அவன் உடலை வெட்டினார்கள். காட்டு விலங்குகளிடம் அந்த உடல் எறியப்பட்டது. ‘‘இந்த நன்றி கொன்றவனின் மாமிசத்தை நாங்கள் தொடக் கூட மாட்டோம்!’’ என்று விலங்குகள் அனைத்தும் விலகிச் சென்றன. தன் கொக்கு நண்பனான ராஜசிம்மனின் எஞ்சிய உடலை சந்தனச் சிதையில் வைத்துக் கண்ணீர் மல்க எரிக்க முற்பட்டான் விரூபாட்சன். அப்போது அங்கே தேவேந்திரன் தோன்றினார். ‘‘விருந்தோம்பலில் சிறந்த இந்த அற்புதமான பறவையை நான் மீண்டும் உயிர்ப்பிக்கிறேன்!’’ என்று கூறி, அதற்கு உயிர் கொடுத்தார். என்ன ஆச்சரியம்! மறுகணம் எரியூட்டப்படவிருந்த சந்தனச் சிதையிலிருந்து ராஜசிம்மக் கொக்கு சிறகுகளைச் சிலிர்த்துக் கொண்டு எழுந்து நின்றது! விரூபாட்சன் ஓடோடிச் சென்று அதைக் கட்டி அணைத்துக் கொண்டு அதன் சிறகுகளைக் கோதி விட்டான். நடந்தது அனைத்தையும் கேட்டறிந்தது, கொக்கு. தேவேந்திரன், ‘‘நட்பைப் போற்றும் என் அன்புப் பறவையே! உனக்கு ஒரே ஒரு வரம் தர விரும்புகிறேன்! நீ வேண்டியதைக் கேட்டுப் பெற்றுக் கொள். செல்வமா? நீண்ட ஆயுளா? இன்னும் அழகிய உடலா? இனிமையான குரலா? சொல். உனக்கு வேண்டிய ஏதாவது ஒரே ஒரு வரத்தை மட்டும் கேள்!’’ என்று பரிவோடு சொன்னார். தேவேந்திரனைக் கம்பீரமாகப் பார்த்த ராஜசிம்மக் கொக்கு, ‘‘தேவேந்திரரே! என் விருந்தாளியும் நண்பனுமான மனிதன் கௌதமன் மீண்டும் உயிர் பிழைக்குமாறு தாங்கள் வரம் தரவேண்டும். நான் மறுபடி பிழைத்தது மாதிரி என்னைக் கொன்ற என் விருந்தினனும் பிழைக்க வேண்டும் என்பதே நான் கேட்கும் ஒரே வரம்!’’ என்றது. தேவேந்திரன் கொக்கின் அற்புதமான பண்பைப் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். வானுலகத்திலிருந்து எல்லாத் தேவர்களும் கொக்கின் மேல் பூமாரி பொழிந்தார்கள். மீண்டும் உயிர் பெற்று எழுந்த கௌதமன் கொக்கிடம் மன்னிப்பு வேண்டிக் கண்ணீர் உகுத்தபோது, கொக்கு அதன் சிறகுகளால் அவன் கண்ணீரைத் துடைத்து அவனை அணைத்துக் கொண்டது. விரூபாட்சனின் கண்களிலிருந்தும் கண்ணீர் பெருகியது. குணம் பல நேரங்களில் குலத்தால் அமைவதில்லை. குலம் எதுவானால் என்ன? குணத்தால் உயர்ந்தவர்களே உண்மையில் உயர்ந்தவர்கள் என்ற உண்மையை மனித குலம் இந்த நிகழ்ச்சி மூலம் புரிந்துகொண்டது. மனசாந்தி தரும் இந்தக் கதை மகாபாரதம் சாந்தி பருவத்தில் வருகிறது.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/RwVGru

குலம் எதுவானால் என்ன? குணத்தால் உயர்ந்தவர்களே உண்மையில் உயர்ந்தவர்கள் சேற்றில் செந்தாமரை பூப்பதைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் பாற்கடலில் கள்ளிச் செடி முளைக்குமா? உயர்ந்த, நல்ல குலத்தில் மோசமானவர்கள் தோன்றுவார்களா? ஏன் தோன்ற மாட்டார்கள்? ஒருவன் நல்லவனாக இருப்பதும் கெட்டவனாக இருப்பதும் அவனவன் வளர்ந்த விதத்தினாலும் நண்பர்களின் சகவாசத்தாலும் தானே தவிர, பிறப்பில் என்ன இருக்கிறது? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். அவரவர் நடத்தை தானே அவரவரின் பண்பு நலனைத் தீர்மானிக்கிறது? அப்படித்தான் பிறந்தான் கௌதமன். மிக நல்ல குலத்தில் தோன்றியவன் தான். ஆனால் நண்பர்கள் சேர்க்கை சரியில்லை. எனவே மருந்துக்குக் கூட அவனிடம் நல்ல குணம் இருக்கவில்லை. ஆனால் அவன் காலத்தில் ராஜதர்மன் என்ற பெயரில் ஒரு கொக்கு வாழ்ந்து வந்தது. தேவர்களும் போற்றும் நற்குணங்கள் நிறைந்த கொக்கு. பறவைக் குலத்தையே பெருமைப்படுத்திய பறவை அது. அதே சமகாலத்தில் விரூபாட்சன் என்ற ஓர் அரக்கனும் வாழ்ந்து வந்தான். அவன் பிறந்ததோ அரக்கர் குலம். ஆனால் அவனை அவனது உயர்ந்த நற்குணங்களுக்காக வானவர்களும் கொண்டாடினார்கள். ஒரு மனிதன், ஒரு பறவை, ஓர் அரக்கன் என்ற இந்த மூன்று பாத்திரங்களை உள்ளடக்கி, நன்றியுணர்வின் பெருமையையும் விருந்தோம்பலின் மேன்மையையும் விளக்கி மகாபாரதம் ஓர் அழகிய கதையைச் சொல்கிறது: கௌதமன் வடிகட்டின சோம்பேறி. பிறரது உழைப்பில் வாழ்வதைத் தனது தர்மம் போல் கொண்டிருந்தான். தந்தை பெரிய பண்டிதர். அவர் கடின உழைப்பின் பேரில் சம்பாதித்த பணத்தில் உலகின் எல்லா சுகங்களையும் சந்தோஷமாக அனுபவித்தான். கணவனை இழந்த ஒரு பெண்ணின் மேல் அவனுக்கு மையல் வந்தது. அவளுடன் வாழ்க்கை நடத்தலானான். தந்தையான அந்தப் பண்டிதர், இவனது அட்டகாசங்கள் தாங்காமல், துயரவசப்பட்டு அந்தத் துயரக் கடலிலேயே மூழ்கிக் கரைசேர முடியாமல் ஒருநாள் மூழ்கிவிட்டார். தந்தை உழைப்பில் சொகுசாக வாழ்ந்துவந்த கௌதமனுக்கு, இப்போது சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. வேட்டையாடிப் பிழைக்கலானான். உயர்ந்த குலத்தில் பிறந்த அவன் உயிர்க்கொலை பாவம் என்பதைப் பொருட்படுத்தவில்லை. உயிர்களைக் கொல்வது அவனுக்கு ஒரு விளையாட்டுப் போல் இருந்தது. வெளியூரில் இருந்த அவன் தந்தையின் நண்பர் ஒருநாள் அந்த ஊருக்கு வந்தார். கௌதமனின் செயல்களைக் கண்டார். அவர் அடைந்த வருத்தத்திற்கு அளவே இல்லை. ‘எப்பேர்ப்பட்ட தந்தையின் மகன் அப்பா நீ? உயிர்க்கொலை செய்யலாமா? ஏதாவது வியாபாரம் செய்து பிழைக்கப் பார்!’ என்று அவர் அன்போடு அறிவுறுத்தி விட்டுச் சென்றார். பூர்வ ஜன்ம நல்வினை காரணமாகவோ என்னவோ கௌதமன் மனம் அந்த அறிவுரை பற்றிச் சிந்தித்தது. சரி, உயிர்க்கொலையை விட்டுவிடுவோம் என்று முடிவுசெய்தான். வியாபாரம் பழக வேண்டுமானால் முதலில் ஏதாவது வியாபாரிகளின் கூட்டத்தோடு இணைந்து தொழில் கற்றுக் கொள்ள வேண்டுமே? அந்த ஊருக்குத் தற்செயலாக வியாபாரிகளின் குழு ஒன்று வந்தது. அவர்கள் காட்டு வழியாக வேறெங்கோ சென்று கொண்டிருந்தார்கள். அவன் அவர்களிடம் அனுமதி பெற்று அவர்களுடனேயே நடக்கலானான். என்ன துரதிர்ஷ்டம்! கானகத்தில் மதம் பிடித்த யானைக் கூட்டம் அவர்களைத் துரத்தித் தாக்கியது. உயிர் பிழைத்தால் போதும் என்று எல்லோரும் ஓடினார்கள். கௌதமன் ஒரு மரத்தின் மேல் ஏறி நடுநடுங்கியவாறு இரவைக் கழித்தான். பொழுது விடிந்ததும் பார்த்தான், யானைக் கூட்டம் எங்கோ சென்றுவிட்டிருந்தது. வணிகர்கள் பலரும் காட்டு யானைகள் தாக்கியதால் உயிர் விட்டிருந்தார்கள். கௌதமனுக்கு உயிர் என்பது என்ன, வாழ்க்கை என்பது என்ன என்பன போன்ற கேள்விகள் மனத்தில் எழத்தொடங்கின. அவன் மெல்ல நடந்து பக்கத்தில் அதிக அபாயம் இல்லாத நந்தவனம் போன்ற ஒரு காட்டுக்கு வந்துசேர்ந்தான். மரங்களில் பழுத்திருந்த கனிகளைப் பறித்து உண்டான். எங்காவது இளைப்பாற வேண்டும் எனத் தேடியபோது பிரமாண்டமான ஓர் ஆலமரம் தென்பட்டது. பறவைகளுக்கெல்லாம் அடைக்கலம் தரும் அந்த ஆலமர நிழல் தனக்கும் அடைக்கலம் தரட்டும் என்று எண்ணியவனாய் அதன் நிழலில் காலோய்ந்து படுத்து மெல்லக் கண்ணயர்ந்தான். சற்று நேரம் கழித்துக் கண்விழித்துப் பார்த்தபோது ஒரு பெரிய கொக்கு அவன் அருகே அமைதியாக உட்கார்ந்திருந்தது. அது தன் மாபெரும் சிறகுகளால் அவனுக்குக் காற்று வரும்படி விசிறிக் கொண்டிருந்தது! பறவையின் செயலைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த கௌதமன், ‘‘யார் நீ?’’ என்று அந்தக் கொக்கிடம் விசாரித்தான். அவனைப் பரிவோடு பார்த்தது கொக்கு. ‘‘ஐயா! என் பெயர் ராஜசிம்மா. இது நான் வசிக்கும் ஆலமரம். இந்த மரம் தான் என் வீடு. இதில் நான் கூடு கட்டிக் கொண்டு பல ஆண்டுகளாக வாழ்கிறேன். இந்த மர நிழலை நீங்கள் இளைப்பாறத் தேர்ந்தெடுத்தது என் பாக்கியம். இப்போது நீங்கள் என் வீட்டுக்கு வந்த விருந்தாளி ஆகிறீர்கள். விருந்தினரை மனம் கோணாமல் உபசரிக்க வேண்டியது தர்மமல்லவா? காற்றில்லாமல் உங்கள் நெற்றி முத்து முத்தாய் வியர்ப்பதை மேலிருந்து பார்த்தேன். அதுதான் கீழே இறங்கி வந்து சிறகுகளைக் கொண்டு உங்களுக்கு விசிறிக் கொண்டிருக்கிறேன். தங்கள் பெயர் என்னவோ? தாங்கள் எதன் பொருட்டாக இங்கு வந்திருக்கிறீர்கள்?’’ என்று அன்புடன் கேட்டது. ஒரு கொக்கு மிகுந்த பண்போடு மதுரமாகப் பேசுவது கௌதமனை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. ‘‘பறவைக் குலத்தைச் சேர்ந்த ராஜசிம்மா! என் பெயர் கௌதமன். நான் வறுமையால் வாடுகிறேன். பணமில்லாத கஷ்டம் என்னை வதைக்கிறது. எப்படியாவது கொஞ்சம் பணம் கிடைக்காதா என்று தான் எல்லா இடங்களிலும் அலைந்து கொண்டிருக்கிறேன். நான் இந்தக் கானகத்திற்கு வந்ததும் பணத்தைத் தேடித்தான்!’’ என்று பரிதாபமாக பதிலுரைத்தான். கொக்கு சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தது. பிறகு எதையோ கண்டுபிடித்தது போல் மலர்ச்சியுடன் சிரித்தது. பின் கௌதமனிடம், ‘‘கௌதமரே! நீங்கள் என் விருந்தினர் மட்டுமல்ல. இப்போது என் நண்பரும் ஆகிவிட்டீர். உங்களுக்கு எல்லா வகையிலும் உதவ வேண்டியது என் கடமை. உங்கள் வறுமையை என்னால் போக்க முடியும். எனது மிக நெருங்கிய நண்பர் ஒருவர் இருக்கிறார். விரூபாட்சன் என்பது அவர் பெயர். அரக்கர் குலத்தைச் சேர்ந்தவர். நற்பண்புகளின் மொத்த வடிவம் அவர். நாளை காலை புறப்பட்டு அவரிடம் செல்லுங்கள். என் நண்பர் நீங்கள் என்று சொல்லுங்கள். உங்களுக்குத் தேவையான செல்வத்தை அவர் தந்து உங்களை வழியனுப்புவார்’’ என்றது. கௌதமன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். அரக்கன் விரூபாட்சனின் இருப்பிடம் எங்கே இருக்கிறது எனக் கேட்டறிந்து அப்போதே புறப்பட்டுச் சென்று அரக்கனைச் சந்தித்தான். தன் நண்பனும் பறவையுமான கொக்கினால் அனுப்பப்பட்டவன் கௌதமன் என்றறிந்ததும் விரூபாட்சன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பொன்னும் மணியும் வாரிவாரிக் கொடுத்தான். அத்தனை செல்வத்தையும் தூக்க முடியாமல் தூக்கிச் சுமந்துகொண்டு திரும்பி வரும் வழியில் மீண்டும் ராஜசிம்மக் கொக்கைச் சந்தித்தான், கௌதமன். அவன் கொக்கு இருந்த இடத்திற்கு வருவதற்குள் இரவு தொடங்கிவிட்டது. கொக்கு அவனை அன்போடு வரவேற்றது. அவனுக்குச் செல்வம் கிடைத்தது பற்றி மகிழ்ச்சி தெரிவித்தது. அன்றிரவு அவன் படுக்க மரத்திலிருந்து இலை தழைகளைப் பறித்து வந்து சுகமான படுக்கை தயாரித்தது. ‘‘இன்றிரவு இங்கேயே உறங்கிவிட்டு நாளை புறப்படுங்கள்!’’ என்று வேண்டிக்கொண்டது. கௌதமனை விலங்குகள் தாக்காமல் இருக்கச் சற்று தூரத்தில் நெருப்பு மூட்டியது. பின்னர் உறங்கும் கௌதமனின் அருகேயே தானும் படுத்து உறங்கத் தொடங்கியது. சிறிது நேரத்தில் உறக்கம் கலைந்து எழுந்தான் கௌதமன். அருகே வெள்ளை வெளேர் என்று மாமிசக் கொழுப்புடன் சலனமற்று உறங்கும் அந்தப் பெரிய கொக்கைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தான். தொலைவில் நெருப்பு எரிவதையும் பார்த்தான். நாம் நம் ஊரை அடைய இன்னும் வெகுதூரம் நடந்து செல்ல வேண்டும். நாளைய சாப்பாட்டுக்கு என்ன செய்வது? அவனுடைய பழைய கிராதக மனம் விழித்துக் கொண்டது. ‘உம்.. வேட்டையாடு. வேட்டையாடி வாழ்ந்தவன்தானே நீ?’ என்று அது அவனை உசுப்பிவிட்டது. தீய சக்திகளின் கட்டளைக்குப் பணிந்தவன்போல் அவன் திடீரென்று எழுந்தான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கொக்கை அள்ளி எடுத்தான். சடாரென அதை நெருப்பில் போட்டு அதன் மாமிசத்தை உரித்து எடுத்து மறுநாள் சாப்பாட்டுக்கு வைத்துக் கொண்டு, அதிகாலையில் அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு வேகவேகமாக நடக்கலானான். இதைத் தேவலோகத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவேந்திரன் திகைப்பில் ஆழ்ந்தார். இப்படிக் கூட மனிதர்கள் நடந்துகொள்ள முடியுமா என்றெண்ணி அவர் விழிகள் கண்ணீர் உகுத்தன. நாள்தோறும் ராஜசிம்மக் கொக்கு ஒருமுறையேனும் பறந்து சென்று தன் அரக்க நண்பனான விரூபாட்சனோடு உரையாடி விட்டு வருவது வழக்கம். ‘என்ன இது? ஓரிரு நாட்களாக கொக்கைக் காணோமே? அதுவும் கொக்கு என்னிடம் அனுப்பிய மனிதனான கௌதமன் அவ்வளவு நல்லவனாகத் தெரியவில்லை. கொக்கின் மனம் அதன் உடல்போல் வெளுத்தது. அது எல்லோரையுமே நல்லவர்களாக நினைக்கிறது. இந்த கௌதமன் அதைக் கொல்லாமல் இருக்க வேண்டுமே?’ என்று வேதனைப்பட்ட விரூபாட்சன் தன் படைவீரர்களை அனுப்பி கொக்கு குறித்து அறிந்துவரச் சொன்னான். கொக்கின் பிய்ந்த இறக்கைகளைத்தான் அவர்கள் கொண்டு வந்தார்கள். தன் நண்பன் கொக்கின் இறக்கைகளைக் கண்ட அரக்கனின் கண்களில் கண்ணீர் வழிந்தது. ‘‘எங்கே அந்த கௌதமன்? பிடித்து வாருங்கள் அவனை!’’ என்று கர்ஜித்தான். கௌதமன் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு இழுத்து வரப்பட்டான். ‘‘இவனை வெட்டி அந்த மாமிசத்தைச் சமைத்துச் சாப்பிடுங்கள்!’’ என்று உறுமினான் அரக்கன். ‘‘அரசே! அவன் உடலை வெட்டுகிறோம். ஆனால் நன்றி கொன்றவனின் மாமிசத்தைச் சாப்பிடும் அளவு நாங்கள் கேவலமானவர்கள் அல்ல!’’ என்ற அரக்கர்கள் அவன் உடலை வெட்டினார்கள். காட்டு விலங்குகளிடம் அந்த உடல் எறியப்பட்டது. ‘‘இந்த நன்றி கொன்றவனின் மாமிசத்தை நாங்கள் தொடக் கூட மாட்டோம்!’’ என்று விலங்குகள் அனைத்தும் விலகிச் சென்றன. தன் கொக்கு நண்பனான ராஜசிம்மனின் எஞ்சிய உடலை சந்தனச் சிதையில் வைத்துக் கண்ணீர் மல்க எரிக்க முற்பட்டான் விரூபாட்சன். அப்போது அங்கே தேவேந்திரன் தோன்றினார். ‘‘விருந்தோம்பலில் சிறந்த இந்த அற்புதமான பறவையை நான் மீண்டும் உயிர்ப்பிக்கிறேன்!’’ என்று கூறி, அதற்கு உயிர் கொடுத்தார். என்ன ஆச்சரியம்! மறுகணம் எரியூட்டப்படவிருந்த சந்தனச் சிதையிலிருந்து ராஜசிம்மக் கொக்கு சிறகுகளைச் சிலிர்த்துக் கொண்டு எழுந்து நின்றது! விரூபாட்சன் ஓடோடிச் சென்று அதைக் கட்டி அணைத்துக் கொண்டு அதன் சிறகுகளைக் கோதி விட்டான். நடந்தது அனைத்தையும் கேட்டறிந்தது, கொக்கு. தேவேந்திரன், ‘‘நட்பைப் போற்றும் என் அன்புப் பறவையே! உனக்கு ஒரே ஒரு வரம் தர விரும்புகிறேன்! நீ வேண்டியதைக் கேட்டுப் பெற்றுக் கொள். செல்வமா? நீண்ட ஆயுளா? இன்னும் அழகிய உடலா? இனிமையான குரலா? சொல். உனக்கு வேண்டிய ஏதாவது ஒரே ஒரு வரத்தை மட்டும் கேள்!’’ என்று பரிவோடு சொன்னார். தேவேந்திரனைக் கம்பீரமாகப் பார்த்த ராஜசிம்மக் கொக்கு, ‘‘தேவேந்திரரே! என் விருந்தாளியும் நண்பனுமான மனிதன் கௌதமன் மீண்டும் உயிர் பிழைக்குமாறு தாங்கள் வரம் தரவேண்டும். நான் மறுபடி பிழைத்தது மாதிரி என்னைக் கொன்ற என் விருந்தினனும் பிழைக்க வேண்டும் என்பதே நான் கேட்கும் ஒரே வரம்!’’ என்றது. தேவேந்திரன் கொக்கின் அற்புதமான பண்பைப் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். வானுலகத்திலிருந்து எல்லாத் தேவர்களும் கொக்கின் மேல் பூமாரி பொழிந்தார்கள். மீண்டும் உயிர் பெற்று எழுந்த கௌதமன் கொக்கிடம் மன்னிப்பு வேண்டிக் கண்ணீர் உகுத்தபோது, கொக்கு அதன் சிறகுகளால் அவன் கண்ணீரைத் துடைத்து அவனை அணைத்துக் கொண்டது. விரூபாட்சனின் கண்களிலிருந்தும் கண்ணீர் பெருகியது. குணம் பல நேரங்களில் குலத்தால் அமைவதில்லை. குலம் எதுவானால் என்ன? குணத்தால் உயர்ந்தவர்களே உண்மையில் உயர்ந்தவர்கள் என்ற உண்மையை மனித குலம் இந்த நிகழ்ச்சி மூலம் புரிந்துகொண்டது. மனசாந்தி தரும் இந்தக் கதை மகாபாரதம் சாந்தி பருவத்தில் வருகிறது.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/RwVGru

கால்சியம் மாத்திரைகள் சாப்பிடுவது நல்லதா கேட்டதா ? ஓர் அலசல் !!



via Facebook http://ift.tt/SKFkNl

கால்சியம் மாத்திரைகள் சாப்பிடுவது நல்லதா கேட்டதா ? ஓர் அலசல் !!



Source:

கால்சியம் மாத்திரைகள் சாப்பிடுவது நல்லதா கேட்டதா ? ஓர் அலசல் !!

http://ift.tt/SKFkNl

கால்சியம் மாத்திரைகள் எவ்வளவு? எப்படி? எந்த நேரத்தில்? என மேலதிக கல்சியம் எடுப்பது பற்றிய ஒரு கட்டுரையை அண்மையில் எழுதியிருந்தேன். இணையத்திலும் பத்திரிகைகளிலும் வெளியானபோது பலர் மேலும் ஒரு சில சந்த...

வல்லாரை கீரையின் மகத்தான மருத்துவ குணம் நிறைந்தது



Source:

வல்லாரை கீரையின் மகத்தான மருத்துவ குணம் நிறைந்தது

http://ift.tt/1mkHdIX

இக்கீரையின் ச‌த்துக்க‌ள்: 1. இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’, உயிர்சத்து’சி’ மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன.2. இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகி...

வல்லாரை கீரையின் மகத்தான மருத்துவ குணம் நிறைந்தது



via Facebook http://ift.tt/1mkHdIX

கருப்பட்டியின் மருத்துவ பயன்கள்



via Facebook http://ift.tt/1oEASdZ

கட்டணம் செலுத்த முடியாததால் 99 வயதில் பட்டம் வாங்கிய மூதாட்டி



Source:

கட்டணம் செலுத்த முடியாததால் 99 வயதில் பட்டம் வாங்கிய மூதாட்டி

http://ift.tt/TPY92j

அமெரிக்காவில் 75 ஆண்டுகளுக்கு முன் பட்டய படிப்பை முடித்துவிட்டு, அதற்குரிய கட்டணத்தை செலுத்த முடியாததால், 99 வயதில் பட்டத்தை வாங்கி இருக்கிறார் மூதாட்டி. இந்த தகவல் அமெரிக்க மக்களிடையே ஆச்சரியத்தை ...

கட்டணம் செலுத்த முடியாததால் 99 வயதில் பட்டம் வாங்கிய மூதாட்டி



via Facebook http://ift.tt/TPY92j

ரத்தத்தில் சர்க்கரையை கட்டுபடுத்தும் கொய்யா பழம் !!



via Facebook http://ift.tt/TPXVYV

ரத்தத்தில் சர்க்கரையை கட்டுபடுத்தும் கொய்யா பழம் !!



Source:

ரத்தத்தில் சர்க்கரையை கட்டுபடுத்தும் கொய்யா பழம் !!

http://ift.tt/TPXVYV

கொய்யாக்கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கொய்யா வீட்டுத் தோட்டங்களிலும், வயல் வரப்புகளிலும் வளர்க்கப்படும் மரவகையாகும். இது இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்க்கப்ப...

ஞாபகசக்தியை அதிகரிக்கும் இஞ்சி !!



via Facebook http://ift.tt/1tJJYIn

ஞாபகசக்தியை அதிகரிக்கும் இஞ்சி !!



Source:

ஞாபகசக்தியை அதிகரிக்கும் இஞ்சி !!

http://ift.tt/1tJJYIn

இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. நாம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகும். இஞ்சிக்கு ஞாபகசக்தியை அதிகரிக்கும் குணம் உண்டு. மேலும் குடலில் சேரும் கிருமிகளை அ...

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1hsDHcQ

நல்ல சொற்களே உன்னை பகவானிடத்தில் கொண்டு சேர்க்கும் பாதையாக அமையும் பிறப்பில்லாத நிலை வேண்டும், கடவுளை அடைய வேண்டும் என்று ஒரு பாகவதர் மேடையில் பேசிக் கொண்டிருந்தார். கேட்டுக் கொண்டிருந்த ஒரு பக்தர் எழுந்து,""நீங்கள் சொல்வது சரி. பிறப்பற்ற நிலையை அடைய ஒரு வழியைச் சொல்லுங்களேன்!'' என்றார். ""ஒரு கதையைக் கேள். சிங்கம் ஒன்று திருப்பதி வெங்கடாஜலபதியைத் தரிசிக்க ஆசைப்பட்டது. அது முதல் மலையில் நின்றது. ஏழாவது மலைக்கு தாவி விட்டால் வெங்கடாஜலபதியைப் பார்த்து விடலாம். அப்போது, ஒரு எறும்பு வந்தது. அதற்கும் ஏழுமலையானை தரிசிக்க ஆசை. "சிங்கம் மலையைத் தாண்டி பகவானைப் பார்த்து விடும். என்னால் அது எப்படி சாத்தியம். நான் ஊர்ந்து சென்றால் பலநாட்கள் ஆகி விடுமே! வழியில், யாரும் மிதித்து விட்டால், மீண்டும் இன்னொரு பிறவி எடுத்து...' இப்படி சிந்தித்த எறும்புக்கு "டக்'கென ஒரு யோசனை வந்தது. சிங்கத்தின் உடலில் ஒட்டிக்கொண்டால், அது தாவும் போது நாமும் ஏழுமலையைத் தாண்டி விடுவோம். அவன் தரிசனம் கிடைத்தால் பிறவிப்பிணி தீரும் என்று எண்ணியது. அதன்படியே செய்து தரிசனம் பெற்றது. இதுபோலத் தான், நீயும் மகான்கள் நடத்தும் பிரார்த்தனையில் கலந்து கொள். அவரையே மானசீக குருவாக ஏற்றுக்கொள். அங்கே கேட்கும் நல்ல சொற்களே உன்னை பகவானிடத்தில் கொண்டு சேர்க்கும் பாதையாக அமையும்,'' என்றார்.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1hsDHcQ

திங்கள், 26 மே, 2014

கருச்சிதைவை உண்டாக்கும் காய்கறிகள் !! நாம் அனைவரும் அறிய வேண்டிய தகவல் !!



via Facebook http://ift.tt/1r8IM3C

கருச்சிதைவை உண்டாக்கும் காய்கறிகள் !! நாம் அனைவரும் அறிய வேண்டிய தகவல் !!



Source:

கருச்சிதைவை உண்டாக்கும் காய்கறிகள் !! நாம் அனைவரும் அறிய வேண்டிய தகவல் !!

http://ift.tt/1r8IM3C

கர்ப்பமாக இருக்கும் போது மருத்துவர்கள் எந்த ஒரு உணவிலும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஏனெனில் ஒருசில உணவுகளில் வயிற்றில் வளரும் சிசுவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே தான். பொதுவாக ...

ஜாதிக்காய் நேச்சுரல் வயகராவா ?



Source:

ஜாதிக்காய் நேச்சுரல் வயகராவா ?

http://ift.tt/1pagtj6

பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயகராவாக பயன்படுத்தப் பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது. ஜாதிக்...

உருளையைத் தவிர்... கேரட்டை சேர்!



Source:

உருளையைத் தவிர்... கேரட்டை சேர்!

http://ift.tt/1pagqnC

உருளையைத் தவிர்... கேரட்டை சேர்! 'ரோஸ்ட் பண்ணலியா? அப்பன்னா... எனக்கு வேணாம்’ - இப்படி எந்த கிழங்காக இருந்தாலும் அதை நன்றாக மொறுமொறுவென்று எண்ணெய்விட்டு வறுத்துத் தந்தால்தான் இன்றைய குழந்தைகளுக்கு ...

ஜாதிக்காய் நேச்சுரல் வயகராவா ?



via Facebook http://ift.tt/1pagtj6

உருளையைத் தவிர்... கேரட்டை சேர்!



via Facebook http://ift.tt/1pagqnC

மறந்துபோன மருத்துவ உணவுகள்! உணவே மருந்து!!



Source:

மறந்துபோன மருத்துவ உணவுகள்! உணவே மருந்து!!

http://ift.tt/1jQ6Zq9

மறந்துபோன மருத்துவ உணவுகள்! ''ராத்திரியெல்லாம் புள்ளை இருமிக்கிட்டே இருந்தானே... மதியம், பச்சரிசி, வெந்தயம், துருவிய தேங்காய், ஒரு கை உரிச்ச வெள்ளைப் பூண்டைப் போட்டுக் குழையக் கஞ்சி வெச்சு, சூடாக் ...

மறந்துபோன மருத்துவ உணவுகள்! உணவே மருந்து!!



via Facebook http://ift.tt/1jQ6Zq9

மூட்டுவலியும் இதயமும்



via Facebook http://ift.tt/S853P5

சர்க்கரை நோயாளிகளுக்கு சாப்பிட உகந்த பழங்கள்:



via Facebook http://ift.tt/1nnG99U

சர்க்கரை நோயாளிகளுக்கு சாப்பிட உகந்த பழங்கள்:



Source:

சர்க்கரை நோயாளிகளுக்கு சாப்பிட உகந்த பழங்கள்:

http://ift.tt/1nnG99U

உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு நோயால் பா...

மஞ்சள் காமாலை உருவாக காரணம் மற்றும் தீர்வு !!!



Source:

மஞ்சள் காமாலை உருவாக காரணம் மற்றும் தீர்வு !!!

http://ift.tt/1h4cSRL

பொதுவாக மஞ்சள் காமாலை நோய்த் தொற்றானது பித்த அதிகரிப்பால் வருகிறது. பித்தமானது பல காரணங்களால் மிகுதியாகி ரத்தத்தில் கலந்து விடுவதால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. உடல் உஷ்ணத்தாலும், இரவில் கண்விழ...

மஞ்சள் காமாலை உருவாக காரணம் மற்றும் தீர்வு !!!



via Facebook http://ift.tt/1h4cSRL

சாப்பாட்டிற்கு பிறகு பழம் சாப்பிடுவரா நீங்கள்? - ஓர் எச்சரிக்கை குறிப்பு!

திருமணங்களில் இலையில் வாழை பழம் போடும் பழக்கத்தை கொண்டு வரலாம்

via Facebook http://ift.tt/1p9Jv2t

சாப்பாட்டிற்கு பிறகு பழம் சாப்பிடுவரா நீங்கள்? - ஓர் எச்சரிக்கை குறிப்பு!

திருமணங்களில் இலையில் வாழை பழம் போடும் பழக்கத்தை கொண்டு வரலாம்

Source:

சாப்பாட்டிற்கு பிறகு பழம் சாப்பிடுவரா நீங்கள்? - ஓர் எச்சரிக்கை குறிப்பு!

http://ift.tt/1p9Jv2t

சாப்பாட்டிற்கு பின் பழம் சாப்பிடலாமா ? ஒரு விருந்து முடிந்ததும் , பிறகு பழம் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலபேரிடம் இருக்கிறது. இது சரியா? சாப்பிட்டப்பின் பழம் சாப்பிடுவது என்பது ஒரு சரியான செயல் அல்...

இரவில் ஸ்மார்ட் போன்களை அணைத்துவிட்டுப் படுங்கள்: ‘அணைத்துக்கொண்டு’ அல்ல!



via Facebook http://ift.tt/1r82RHi

இரவில் ஸ்மார்ட் போன்களை அணைத்துவிட்டுப் படுங்கள்: ‘அணைத்துக்கொண்டு’ அல்ல!



Source:

இரவில் ஸ்மார்ட் போன்களை அணைத்துவிட்டுப் படுங்கள்: ‘அணைத்துக்கொண்டு’ அல்ல!

http://ift.tt/1r82RHi

இரவில் ஸ்மார்ட் போன்கள், டேப்லட்களை அணைத்துவிட்டுத் தூங்கச் செல்லுங்கள். இல்லாவிட்டால் தூக்கம் பாதிக்கப்படும் என்கிறது ஓர் ஆராய்ச்சி. இதுகுறித்து அமெரிக்க வேதியியல் சங்கத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாள...

பெண்களுக்கு முகத்தில் இருக்கும் முடிகள் நீங்க சில டிப்ஸ் !!



Source:

பெண்களுக்கு முகத்தில் இருக்கும் முடிகள் நீங்க சில டிப்ஸ் !!

http://ift.tt/1jPDHI2

பப்பாளிக் காய் ஒரு துண்டு, மஞ்சள் சிறிய துண்டு இரண்டையும் சேர்த்து அரைத்து முகத்தில் தேய்த்தால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் நீங்கும். • கஸ்தூரி மஞசளை அரைத்து அதை பாலாடை கலந்து தினமும் பூசி வந்தால்...

பெண்களுக்கு முகத்தில் இருக்கும் முடிகள் நீங்க சில டிப்ஸ் !!



via Facebook http://ift.tt/1jPDHI2

கலைஞர் டி வியில் பூவையர் பூங்காவில் அன்னையர்காக நிகழ்ச்சி அருமையாக இருக்கிறது பூவையர் பூங்கா பதினோறுமணியில் பார்க்க கலைஞர் டி விக்கு வாழ்க வளமுடன்

May 26, 2014 at 12:09PM via Facebook

Arulnithi Sathya



Source:

Arulnithi Sathya

http://ift.tt/1p9E7wi

வள்ளலார் இயற்கை நல வாழ்வு அறக்கட்டளை, இயற்கை மருத்துவமனை இலட்சுமி நாயக்கன் பாளையம், கரடிவாவி 641658 சூலூர் வட்டம் கோவை மாவட்டம், போன் 0422-3209070 அலைபேசி-9585436122 இயற்கை மருத்துவமனையின் இனிய காலை நல்வாழ்த்துகள் எல்லா நோய்களுக்கும் மரந்தின்றி, மாத்திரை யின்றி, குணபடுத்தபடும் வாழ்க வளமுடன்

Arulnithi Sathya



via Facebook http://ift.tt/1p9E7wi

Layered Mango and Banana Ice-Cream



via Facebook http://ift.tt/12EM3Fg

Layered Mango and Banana Ice-Cream



Source:

Layered Mango and Banana Ice-Cream

http://ift.tt/12EM3Fg

All Vegan. Awesome!

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1tbVpXk

வால்மீகி ஆஸ்ரமத்தில் சீதை தங்கியது ஏன்? ராமாயணத்தை எழுதிய வால்மீகி பூமியின் புத்திரர் ஆவார். அவர் நாரதரின் அருளால், சம்சார பந்தமாகிய குடும்பத்தை துறந்து விட்டு ராம ராம எனச் சொல்லியபடியே பல்லாண்டுகள் தவத்தில் ஆழ்ந்தார். அவர் இருந்த இடத்தைச் சுற்றி புற்றே எழுந்து விட்டது. புற்று என்றால் பூமியின் காது என பொருள்படும். சமஸ்கிருதத்தில் புற்றை வன்மீகம் என்பர். இதனால் அவர் வான்மீகி எனப் பெயர் பெற்றார். புற்றில் இருந்து மறுபிறவி எடுத்தது போல் வந்தவர் என்பதால் அவர் பூமித்தாயின் புதல்வராகப் போற்றப்படுகிறார். அதுபோல், சீதாதேவியும் பூமியைத் தங்கக் கலப்பை கொண்டு உழுதபோது, ஜனகருக்கு கிடைத்தாள். எனவே பூமியின் மகள் ஆகிறாள். ஆக, இருவரும் சகோதர சகோதரி ஆகிறார்கள். பெண்ணை தாய் வீட்டுக்கு பிரசவத்துக்கு அனுப்புவதே நமது கலாசாரம். ராமபிரானும், அதையே செய்தார். சீதாதேவி கர்ப்பமாக இருந்த நேரத்தில், அவளது கற்பின் திறனை அயோத்தியை சார்ந்த மக்களில் சிலர் சந்தேகப்பட்டு பேசவே, ராமன் அவளை காட்டுக்கு அனுப்பினார். வால்மீகியின் ஆஸ்ரமத்தில் அவள் தங்கியிருக்கட்டும் என நினைத்தார். அந்த வகையில், வால்மீகியின் ஆஸ்ரமத்தில் சீதா தங்கினாள். அங்கு லவகுசரைப் பெற்றெடுத்தாள். சீதாவைக் காட்டுக்கு அனுப்பியது தண்டனை போல் தோன்றினாலும், அதிலும் தவறாமல் நடந்து கொண்டவர் ராமபிரான்.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1tbVpXk

வால்மீகி ஆஸ்ரமத்தில் சீதை தங்கியது ஏன்? ராமாயணத்தை எழுதிய வால்மீகி பூமியின் புத்திரர் ஆவார். அவர் நாரதரின் அருளால், சம்சார பந்தமாகிய குடும்பத்தை துறந்து விட்டு ராம ராம எனச் சொல்லியபடியே பல்லாண்டுகள் தவத்தில் ஆழ்ந்தார். அவர் இருந்த இடத்தைச் சுற்றி புற்றே எழுந்து விட்டது. புற்று என்றால் பூமியின் காது என பொருள்படும். சமஸ்கிருதத்தில் புற்றை வன்மீகம் என்பர். இதனால் அவர் வான்மீகி எனப் பெயர் பெற்றார். புற்றில் இருந்து மறுபிறவி எடுத்தது போல் வந்தவர் என்பதால் அவர் பூமித்தாயின் புதல்வராகப் போற்றப்படுகிறார். அதுபோல், சீதாதேவியும் பூமியைத் தங்கக் கலப்பை கொண்டு உழுதபோது, ஜனகருக்கு கிடைத்தாள். எனவே பூமியின் மகள் ஆகிறாள். ஆக, இருவரும் சகோதர சகோதரி ஆகிறார்கள். பெண்ணை தாய் வீட்டுக்கு பிரசவத்துக்கு அனுப்புவதே நமது கலாசாரம். ராமபிரானும், அதையே செய்தார். சீதாதேவி கர்ப்பமாக இருந்த நேரத்தில், அவளது கற்பின் திறனை அயோத்தியை சார்ந்த மக்களில் சிலர் சந்தேகப்பட்டு பேசவே, ராமன் அவளை காட்டுக்கு அனுப்பினார். வால்மீகியின் ஆஸ்ரமத்தில் அவள் தங்கியிருக்கட்டும் என நினைத்தார். அந்த வகையில், வால்மீகியின் ஆஸ்ரமத்தில் சீதா தங்கினாள். அங்கு லவகுசரைப் பெற்றெடுத்தாள். சீதாவைக் காட்டுக்கு அனுப்பியது தண்டனை போல் தோன்றினாலும், அதிலும் தவறாமல் நடந்து கொண்டவர் ராமபிரான்.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1tbVpXk

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1tbVpXk

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

வாழ்கவளமுடன்

via Facebook http://ift.tt/1oykXOg

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

வாழ்கவளமுடன்

Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1oykXOg

நாம் பல சாதனைகளைப் புரிகிறோம். சிலவற்றுக்காக பாராட்டப்படுகிறோம், பல பாராட்டைப் பெறுவதில்லை. கீதை சொல்கிறது ""கடமையைச் செய், பலனை எதிர்பாராதே'' என்று. ஆனால், பாழும் மனம் என்னவோ புகழைத் தேடி பேயாய் அலைகிறது. பல சாதனைகள் செய்தும் அதற்கான பலனை எதிர்பாராமல் வாழும் நல்ல உள்ளங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவர்கள் புகழடையா விட்டாலும் மக்கள் நெஞ்சங்களில் என்றும் வாழ்ந்து கொண்டு கொண்டு தான் இருக்கிறார்கள். ஒரு சினிமா நடிகர் அல்லது நடிகையின் பெயரைச் சொன்னதுமே இவர் இன்னார், இன்ன படத்தில் நடித்துள்ளார், இன்ன காட்சியில் சிறப்பாக நடிப்பார் என்றெல்லாம் பிளந்து கட்டி விடுகிறோம். டாக்டர் ஜோனாஸ் சால்க் என்பவரும் இருந்தார். "யார் அவர்?' என்றால், பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தானே! இன்று உலகில் பல மனிதர்கள் ஒழுங்காக நடமாடக் காரணமே இவர் தான். ஆம்...இவரும் இவரது குழுவினரும் தான் போலியோவைக் குணப்படுத்தும் வைரஸ் ஒன்றைக் கண்டுபிடித்தனர். புளூகாய்ச்சலுக்கு மருந்து தயாரிக்கும் பணியையும் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகம் இவரிடம் ஒப்படைத்தது. அந்த மருந்தைக் கண்டுபிடித்து உலகப்புகழ் பெற்றார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படித்து டாக்டர் பட்டம் பெற்ற இவர், தனது சாதனைகளுக்காக அமெரிக்க ஜனாதிபதியிடம் விருதெல்லாம் வாங்கியிருக்கிறார். நம்மூர் காந்திஜிஜையே மறந்து விட்ட நாம், இவரை ஞாபகம் வைத்திருக்க நியாயமில்லை தான்! இனியாவது ஒவ்வொரு போலியோ முகாம் நடக்கும் போதும் இவரை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சாதனைகள் மூலம் நாம் புகழ் பெறலாம், பரிசுகள் பெறலாம். இதெல்லாம் நமது ஆத்ம திருப்திக்காகவே. ஆனால், நமது கண்டுபிடிப்பு அல்லது சேவை மூலம், முகம் தெரியாத கோடிக்கணக்கான மக்கள் பயனடைகிறார்கள் என்றால், அதை விட ஆத்மதிருப்தி வேறென்ன வேண்டும்! ஊருக்காக வாழ்பவர்களுக்கு இறைவனின் இதயத்தில் இடஒதுக்கீடு உண்டு. அவர்கள் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டுவோம்.

Madhan Madhan



via Facebook http://ift.tt/1okwy5R

Madhan Madhan



Source:

Madhan Madhan

http://ift.tt/1okwy5R

நல்லதை பார்போம் நல்லதை கேட்போம் நல்லதை பேசுவோம் நல்லதையே செய்வோம்.இனி இறைவன் அருள்ளால் நல்லவயே நமக்கு நடக்கட்டும்

ஞாயிறு, 25 மே, 2014

மார்பக புற்று நோய்க்கு மாதுளம்பழம்!



via Facebook http://ift.tt/Rpw7bN

மார்பக புற்று நோய்க்கு மாதுளம்பழம்!



Source:

மார்பக புற்று நோய்க்கு மாதுளம்பழம்!

http://ift.tt/Rpw7bN

மாதுளம்பழம் சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என ஆய்வில் தெரியவந்துள்ளது.அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சியாளர் சங்கத்தின் “கேன்சர் பிரிவென்சன் ரிசர்ச்” பத்திரிகையில் இந...

Materialistic world...



Source:

Materialistic world...

http://ift.tt/1jMqQXl

Hang a lantern filled with a strand of twinkle lights. It looks like fire flies!

Materialistic world...



via Facebook http://ift.tt/1jMqQXl

சனி, 24 மே, 2014

மருதாணியின் மகிமை



via Facebook http://ift.tt/1miArVM

மருதாணியின் மகிமை



Source:

மருதாணியின் மகிமை

http://ift.tt/1miArVM

பெண்களின் அழகு சாதனைகளின் தவிர்க்க முடியாத ஒன்று இந்த மருதாணி. மருதாணியை அழவணம், ஐவணம், மெகந்தி போன்ற பெயர்களில் அழைப்பார்கள். மருதாணி வைத்துக்கொள்ளும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்தது. குழந்தை மு...

ஆரோக்கியப் பெட்டகம்: மிளகாய்



via Facebook http://ift.tt/TFwfpG

வாழ்வை எளிதாக்கும் அப்ளிகேஷன்கள்



via Facebook http://ift.tt/1tx6wfn

வாழ்வை எளிதாக்கும் அப்ளிகேஷன்கள்



Source:

வாழ்வை எளிதாக்கும் அப்ளிகேஷன்கள்

http://ift.tt/1tx6wfn

மொபைல் நிறுவனங்கள் புதிது புதிதாக அநேக அப்ளிகேஷன்களை மொபைல் போன்களில் இணைத்து நுகர்வோரைத் தங்கள் வசமாக்க முயல்கின்றன. மொபைல்களிலேயே பணப்பரிமாற்றம் செய்ய, ரயில், பேருந்துகள் டிக்கெட் எடுக்க எனப் பல ...

அதிகமாக கோபப்படும் நண்பர்கள் ஆரோக்யமான தூக்கத்தை தழுவ வேண்டும்!!



Source:

அதிகமாக கோபப்படும் நண்பர்கள் ஆரோக்யமான தூக்கத்தை தழுவ வேண்டும்!!

http://ift.tt/1plAbGb

நமக்கு போதுமான அளவு தூக்கம் இல்லை என்றால் தேவை இல்லாமல் கோபம் வரும். எதிர்ப்படுபவர்களிடம் எல்லாம் எரிந்து விழுவோம் கண்களில் கருவளையம் விழும். உடல் பலவீனம் அடைவதோடு பைத்தியம் பிடித்தது மாதிரி இருக்க...

ஆரோக்கியப் பெட்டகம்: மிளகாய்



via Facebook http://ift.tt/TFwfpG

அதிகமாக கோபப்படும் நண்பர்கள் ஆரோக்யமான தூக்கத்தை தழுவ வேண்டும்!!



via Facebook http://ift.tt/1plAbGb

வெள்ளி, 23 மே, 2014

குறிவைக்கும் கோடை நோய்கள்... தப்பிப்பது எப்படி?



via Facebook http://ift.tt/1iNvTWK

சதுரகிரியில் சித்தர் பறக்கும் காட்சி



Source:

சதுரகிரியில் சித்தர் பறக்கும் காட்சி

http://ift.tt/TB3qdS

இந்த முறை சதுரகிரி போகும்போது சதுரகிரியில் சித்தர் பறக்கும் காட்சியை அங்கு பூசை செய்யும் பூசாரி தன்னுடைய கைபேசியில் பதிவு செய்து அடியேனுடன் பகிர்ந்து கொண்டார். அந்த சித்தருடன் அவர் பேசினதாகவும் சொன்னார். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றேன். சித்தர் பறந்த இடத்தை நீங்களும் சதுரகிரி உச்சியில் பார்க்கலாம். எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். ஓம் நமசிவாய.

சதுரகிரியில் சித்தர் பறக்கும் காட்சி



via Facebook http://ift.tt/TB3qdS

சதுரகிரியில் சித்தர் பறக்கும் காட்சி



Source:

சதுரகிரியில் சித்தர் பறக்கும் காட்சி

http://ift.tt/TB3qdS

இந்த முறை சதுரகிரி போகும்போது சதுரகிரியில் சித்தர் பறக்கும் காட்சியை அங்கு பூசை செய்யும் பூசாரி தன்னுடைய கைபேசியில் பதிவு செய்து அடியேனுடன் பகிர்ந்து கொண்டார். அந்த சித்தருடன் அவர் பேசினதாகவும் சொன்னார். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றேன். சித்தர் பறந்த இடத்தை நீங்களும் சதுரகிரி உச்சியில் பார்க்கலாம். எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். ஓம் நமசிவாய.

சதுரகிரியில் சித்தர் பறக்கும் காட்சி



via Facebook http://ift.tt/TB3qdS

இட்லி மாவு புளித்து விட்டால் ஒரு ஸ்பூன் கடலை பருப்பை மாவில் போட்டு அரை மணி நேரம் கழித்து உபயோகிக்க ப்ரெஷ்ஷாக இருக்கும்

May 23, 2014 at 02:29PM via Facebook

Maheswaran Marisamy



via Facebook http://ift.tt/1t0ZA8c

Maheswaran Marisamy



Source:

Maheswaran Marisamy

http://ift.tt/1t0ZA8c

நண்பர்களே, இலண்டனில் இயங்கும் மற்றுமொரு சமுக சேவை நிறுவனமான சிரண்டிப் சிறுவர்கள் காப்பகம் (Serendip's Children Home ) தாயக மக்களுக்கு செய்துவரும் சமுக சேவை பற்றிய அவர்களின் தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் , நண்பர்களே இந்த தகவலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்படி மிகவும் தாழ்மையுடன் வேண்டுகிறேன். நன்றி

Madhan Madhan



Source:

Madhan Madhan

http://ift.tt/1t0ZzRy

நல்ல உரக்கம் அமைதியை தரும் நல்ல சிந்தனை நட்பை பெருக்கும்.

Madhan Madhan



via Facebook http://ift.tt/1t0ZzRy

10 foods to always buy organic



via Facebook http://ift.tt/1gTGHUM

10 foods to always buy organic



Source:

10 foods to always buy organic

http://ift.tt/1gTGHUM

Some types of produce are more toxic than others.

தைராய்டு பெண்களின் தலையாய பிரச்னையாக மாறிவருகிறது . தைராய்டு தொல்லைக்கு தீர்வு !!!



Source:

தைராய்டு பெண்களின் தலையாய பிரச்னையாக மாறிவருகிறது . தைராய்டு தொல்லைக்கு தீர்வு !!!

http://ift.tt/RYYo9O

எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன...

தைராய்டு பெண்களின் தலையாய பிரச்னையாக மாறிவருகிறது . தைராய்டு தொல்லைக்கு தீர்வு !!!



via Facebook http://ift.tt/RYYo9O

வியாழன், 22 மே, 2014

10 foods to always buy organic



via Facebook http://ift.tt/1gTGHUM

10 foods to always buy organic



Source:

10 foods to always buy organic

http://ift.tt/1gTGHUM

Some types of produce are more toxic than others.

indru.todayindia.info



Source:

indru.todayindia.info

http://ift.tt/So76it


indru.todayindia.info



via Facebook http://ift.tt/So76it

தீக்காயங்களால் ஏற்பட்ட தழும்புகளை நீங்க எளிய மருத்துவ குறிப்புகள் பற்றிய தகவல் .!!



via Facebook http://ift.tt/1sYPGUt

தீக்காயங்களால் ஏற்பட்ட தழும்புகளை நீங்க எளிய மருத்துவ குறிப்புகள் பற்றிய தகவல் .!!



Source:

தீக்காயங்களால் ஏற்பட்ட தழும்புகளை நீங்க எளிய மருத்துவ குறிப்புகள் பற்றிய தகவல் .!!

http://ift.tt/1sYPGUt

உடல் அழகைக் கெடுப்பதில் தழும்புகள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அத்தகைய தழும்புகள் விபத்து அல்லது அலர்ஜியின் காரணமாக ஏற்படும். இவ்வாறு ஏற்படும் தழும்புகளை நீக்குவது மிகவும் கடினமான ஒரு செயல். நிறைய ...

How to Grow Vegetables | Planet Natural



via Facebook http://ift.tt/1ojPKxW

How to Grow Vegetables | Planet Natural



Source:

How to Grow Vegetables | Planet Natural

http://ift.tt/1ojPKxW

If the thought of a ripe, juicy tomato makes your mouth water, or imagining snapping a crisp pea makes your fingers itch, then vegetable gardening is for you.

Lavanya Venkatesan



via Facebook http://ift.tt/1i7hMrL

Lavanya Venkatesan



Source:

Lavanya Venkatesan

http://ift.tt/1i7hMrL

Roses in our garden.....

Caramel Ice Cream



via Facebook http://f52.co/TubKMD

Caramel Ice Cream



via Facebook http://f52.co/TubKMD

Caramel Ice Cream



Source:

Caramel Ice Cream

http://f52.co/TubKMD

The best recipe for a caramel ice cream you'll want to eat all summer long.

Take the Quiz: How Well Do You See Color in the Kitchen?



via Facebook http://thekitc.hn/1pcUcyC

Take the Quiz: How Well Do You See Color in the Kitchen?



Source:

Take the Quiz: How Well Do You See Color in the Kitchen?

http://thekitc.hn/1pcUcyC

When you go to the grocery store, are you sure you're seeing the color of bananas correctly? Are those beets really that perfect color red? The ability to organize and recognize hues is a lot harder than you think. Take this fascinating color IQ test from X-Rite to see how you well you see colors in…

Cardamon and Rosewater Pistachio Bundt Cake



Source:

Cardamon and Rosewater Pistachio Bundt Cake

http://ift.tt/1pff7kC

This gorgeous cardamon bunt cake cake is not exactly diet food. But then, who wants to be good all the time?

Cardamon and Rosewater Pistachio Bundt Cake



via Facebook http://ift.tt/1pff7kC

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1gS3roo

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1gS3roo

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1gS3roo

எமக்கு இந்த சரீரத்தை இறைவன் கொடுத்தது ஏன்..!? சைவ மக்கள் இறைவனின் திருவருளை பெறுவதற்குச் சிறந்த சாதனமாக வழிபாட்டினை ஏற்றுக் கொண்டுள்ளனர். இறைவனின் திருவருள் எமக்கு கிட்ட வேண்டுமானால் இறைவனை வழிபாடு செய்தல் வேண்டும். இந்த சரீரத்தை இறைவன் எமக்கு தந்து உதவியது தன்னை பூசித்து வணங்கி சீரோடும் சிறப்போடும் இந்த உலகத்தில் வாழ்ந்து முத்தியின்பம் பெறவேண்டும் என்ற நல்ல சிந்தனையோடேயே என்று ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் கூறியுள்ளார். எம்முடைய உடல் கடவுளை வழிபாடு செய்வதற்கு வாய்ப்பாக எமக்கு தரப்பட்டு உள்ளது. உடல் என்பது தோலும், எலும்பும், தசையும் இரத்தமும், நாடி நரம்புகளுமாக தோற்றமளிக்கின்ற இந்த தூல உடம்பினை மாத்திரம் குறிப்பதன்று. இந்த உடம்பினுள் சூக்குமமாய் அமைந்துள்ள மனம் என்ற உட்கருவியையும் உடம்பு என்று அழைக்கப் படுவதற்குள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.மனம் முதலிய நுட்ப கருவிகளை உள்ளடக்கிய நூதன இயந்திரத் தொகுதியாகிய இந்த உடம்பினை இறைவன் படைத்து நமக்கு வழங்கி இருக்கின்றான்.இந்த உடம்பினுள் செறிந்து இருக்கின்ற உயிர்தான் அறிவு, இச்சை, செயல் ஆகிய மூன்றையும் செயற்படுத்துகின்றது.. உயிரும் உடம்பும் இணைக்கப்பட்டிருக்கின்ற பிரதான நோக்கம் இறைவனை வழிபாடு செய்தற்கேயாகும். இந்த நோக்கத்தை உள்ளபடி உணர்தவர்கள் இறைவனை வழிபாடு செய்கின்றனர். உயர்வு பெறுகின்றனர். உணராதவர்கள் வந்த நோக்கத்தை மறந்து நெறியில்லா நெறியில் தங்களைத் தாங்களே ஏமாற்றிவிட்டு மீளாத் துன்பத்தில் வீழ்ந்து அழுகின்றனர். இன்பமும் துன்பமும் நமது தேட்டங்களே. இந்த உண்மையை உணர்ந்துவிட்டால் துன்பங்கள் எம்மை வந்து அணுகாமல் தடுத்துக் கொள்ள முடியும். இந்த அருமையான மனித உடம்பினைத் தந்து இறைவன் எமக்கு உதவியது மலமாகிய அழுக்குக்களையும், அறியாண்மை யாகிய கொடிய இருளையும் நீக்கி ஒளியையும் இன்பத்தையும் பெறும் பொருட்டே என்பது உணரற்பாலது. ஆனால் நம்மில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை. இந்த உடம்பின் உதவியுடன் மேலும் மேலும் அழுக்குகள்தான் சேர்கப்படுகின்றன கொடுமைகள் பல புரிந்து பாவ மூட்டைகளின் தொகைகள் பெருக்கப்படுகின்றன. அதன் பயன் துன்பங்கள் துயங்களில் இருந்து மீளமுடியாமல் அல்லல்படுவது தான் முடிவாகின்றது. நன்றாகக் கற்றவர்கள் கூட இக்காலத்தில் அருவருக்கத்தக்க அநினியாயங்களில் ஈடுபாடு கொள்வதை பாரக்கும்போது இறைவனின் நோக்கத்தை அறிந்தும் அறியாதவர்கள் போல் ஏனோ நடந்து கொண்டு தீவினைகளைச் சேகரிக்கின்றார்கள் என்று வேதனைப்படவேண்டி உள்ளது. வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் தாழ்த்தச் சென்னியும். தந்த தலைவன் சிவன் என்று சைவப் பெருமக்கள் கூறுவர். மனம், மொழி, மெய்யினால் இறைவனை வழிபடுவதற்க்காகவே .இந்த மானிட சரீரத்தை எம்மீது அளப்பெரும் கருணை கொண்டு எமக்கு இறைவன் ஈந்துள்ளான். இருள் நீங்கிய இன்பம்பெறுதலே நமது வாழ்வின் குறிக்கோள் என்றால் நாம்வந்த வேலையைப் சரியாக செய்யவேண்டும். தேவையற்ற வேலைகளை எல்லாம் அணைத்து எம்மை பாரம் ஆக்கிக் கொள்ளக்கூடாது. "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறென்றும் அறியேன் பராபரமே" என்றார் தாயுமானவர் எல்லோரும் வாழ வேண்டும், எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும். என நினைத்து இறைவனை வழிபாடு செய்தலே மேலானது. என எமது சைவக் குரவர்கள் வழிகாட்டி உள்ளார்கள். ஏனென்றால் அந்த எல்லோருக்குள் நாமும் அடைக்கலமாகுகின்றோம் என்பதே அதன் உட்கருவாகும். "அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டு விட்டால் இன்ப நிலைதானே வந்து எய்தும் பராபரமே" என்ற வாக்கை மனதிற் கொண்டு சேவை செய்து சைவர்களாக வாழ்வோமாக இறையுணர்வு ஆன்ம ஞானம் எம்மிடையே ஏற்பட்டு விட்டால் எம்மைப்போன்றே ஏனைய மனிதர்களும். இருள்நீங்கி இன்பம் பெறுவதின் பெருட்டே இவ்வுலகில் தோன்றி யுள்ளனர் என்பதை உணர்ந்து கொள்வோம். அப்பொழுது எல்லோர் மீதும் அன்பும, அருளும், கருணையும். இரக்கமும். ஏற்பட்டு விடும். எமது பிராத்தனைகள் யாவும் நாம் வாழ்ந்து இன்பம் பெற்றால் போதும் என்ற சுயநல உணர்வு நீங்கப் பெற்று எல்லோரும் இன்பவாழ்வு எய்த வேண்டுமென்ற ஆன்மஞானம் நிறைந்த வழிபாடாக அமைந்து விடும்.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1gS3roo

எமக்கு இந்த சரீரத்தை இறைவன் கொடுத்தது ஏன்..!? சைவ மக்கள் இறைவனின் திருவருளை பெறுவதற்குச் சிறந்த சாதனமாக வழிபாட்டினை ஏற்றுக் கொண்டுள்ளனர். இறைவனின் திருவருள் எமக்கு கிட்ட வேண்டுமானால் இறைவனை வழிபாடு செய்தல் வேண்டும். இந்த சரீரத்தை இறைவன் எமக்கு தந்து உதவியது தன்னை பூசித்து வணங்கி சீரோடும் சிறப்போடும் இந்த உலகத்தில் வாழ்ந்து முத்தியின்பம் பெறவேண்டும் என்ற நல்ல சிந்தனையோடேயே என்று ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் கூறியுள்ளார். எம்முடைய உடல் கடவுளை வழிபாடு செய்வதற்கு வாய்ப்பாக எமக்கு தரப்பட்டு உள்ளது. உடல் என்பது தோலும், எலும்பும், தசையும் இரத்தமும், நாடி நரம்புகளுமாக தோற்றமளிக்கின்ற இந்த தூல உடம்பினை மாத்திரம் குறிப்பதன்று. இந்த உடம்பினுள் சூக்குமமாய் அமைந்துள்ள மனம் என்ற உட்கருவியையும் உடம்பு என்று அழைக்கப் படுவதற்குள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.மனம் முதலிய நுட்ப கருவிகளை உள்ளடக்கிய நூதன இயந்திரத் தொகுதியாகிய இந்த உடம்பினை இறைவன் படைத்து நமக்கு வழங்கி இருக்கின்றான்.இந்த உடம்பினுள் செறிந்து இருக்கின்ற உயிர்தான் அறிவு, இச்சை, செயல் ஆகிய மூன்றையும் செயற்படுத்துகின்றது.. உயிரும் உடம்பும் இணைக்கப்பட்டிருக்கின்ற பிரதான நோக்கம் இறைவனை வழிபாடு செய்தற்கேயாகும். இந்த நோக்கத்தை உள்ளபடி உணர்தவர்கள் இறைவனை வழிபாடு செய்கின்றனர். உயர்வு பெறுகின்றனர். உணராதவர்கள் வந்த நோக்கத்தை மறந்து நெறியில்லா நெறியில் தங்களைத் தாங்களே ஏமாற்றிவிட்டு மீளாத் துன்பத்தில் வீழ்ந்து அழுகின்றனர். இன்பமும் துன்பமும் நமது தேட்டங்களே. இந்த உண்மையை உணர்ந்துவிட்டால் துன்பங்கள் எம்மை வந்து அணுகாமல் தடுத்துக் கொள்ள முடியும். இந்த அருமையான மனித உடம்பினைத் தந்து இறைவன் எமக்கு உதவியது மலமாகிய அழுக்குக்களையும், அறியாண்மை யாகிய கொடிய இருளையும் நீக்கி ஒளியையும் இன்பத்தையும் பெறும் பொருட்டே என்பது உணரற்பாலது. ஆனால் நம்மில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை. இந்த உடம்பின் உதவியுடன் மேலும் மேலும் அழுக்குகள்தான் சேர்கப்படுகின்றன கொடுமைகள் பல புரிந்து பாவ மூட்டைகளின் தொகைகள் பெருக்கப்படுகின்றன. அதன் பயன் துன்பங்கள் துயங்களில் இருந்து மீளமுடியாமல் அல்லல்படுவது தான் முடிவாகின்றது. நன்றாகக் கற்றவர்கள் கூட இக்காலத்தில் அருவருக்கத்தக்க அநினியாயங்களில் ஈடுபாடு கொள்வதை பாரக்கும்போது இறைவனின் நோக்கத்தை அறிந்தும் அறியாதவர்கள் போல் ஏனோ நடந்து கொண்டு தீவினைகளைச் சேகரிக்கின்றார்கள் என்று வேதனைப்படவேண்டி உள்ளது. வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் தாழ்த்தச் சென்னியும். தந்த தலைவன் சிவன் என்று சைவப் பெருமக்கள் கூறுவர். மனம், மொழி, மெய்யினால் இறைவனை வழிபடுவதற்க்காகவே .இந்த மானிட சரீரத்தை எம்மீது அளப்பெரும் கருணை கொண்டு எமக்கு இறைவன் ஈந்துள்ளான். இருள் நீங்கிய இன்பம்பெறுதலே நமது வாழ்வின் குறிக்கோள் என்றால் நாம்வந்த வேலையைப் சரியாக செய்யவேண்டும். தேவையற்ற வேலைகளை எல்லாம் அணைத்து எம்மை பாரம் ஆக்கிக் கொள்ளக்கூடாது. "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறென்றும் அறியேன் பராபரமே" என்றார் தாயுமானவர் எல்லோரும் வாழ வேண்டும், எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும். என நினைத்து இறைவனை வழிபாடு செய்தலே மேலானது. என எமது சைவக் குரவர்கள் வழிகாட்டி உள்ளார்கள். ஏனென்றால் அந்த எல்லோருக்குள் நாமும் அடைக்கலமாகுகின்றோம் என்பதே அதன் உட்கருவாகும். "அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டு விட்டால் இன்ப நிலைதானே வந்து எய்தும் பராபரமே" என்ற வாக்கை மனதிற் கொண்டு சேவை செய்து சைவர்களாக வாழ்வோமாக இறையுணர்வு ஆன்ம ஞானம் எம்மிடையே ஏற்பட்டு விட்டால் எம்மைப்போன்றே ஏனைய மனிதர்களும். இருள்நீங்கி இன்பம் பெறுவதின் பெருட்டே இவ்வுலகில் தோன்றி யுள்ளனர் என்பதை உணர்ந்து கொள்வோம். அப்பொழுது எல்லோர் மீதும் அன்பும, அருளும், கருணையும். இரக்கமும். ஏற்பட்டு விடும். எமது பிராத்தனைகள் யாவும் நாம் வாழ்ந்து இன்பம் பெற்றால் போதும் என்ற சுயநல உணர்வு நீங்கப் பெற்று எல்லோரும் இன்பவாழ்வு எய்த வேண்டுமென்ற ஆன்மஞானம் நிறைந்த வழிபாடாக அமைந்து விடும்.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1i6ObP9

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1i6ObP9

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1i6ObP9

தீ மிதி எதற்காக? ‌ தீயை மனிதன் கண்டுபிடித்தது உலக வரலாற்றில் முக்கியமான நிகழ்ச்சி. நெருப்பைக் கண்டுபிடித்து வியந்த மனிதன் பிறகு அதனை வழிபட ஆரம்பித்தான். அக்னியை எங்கும் நிறைந்த இறைவனின் சின்னமாகக் கருதினான். அவ்வகையில் தீ மிதி அல்லது பூ மிதி எனப்படும் பிரார்த்தனை பெரும்பாலும் அம்மன் திருக்கோயில்களில் ஆடி மாதத்தில் நடக்கும் திருவிழா. குறிப்பிட்ட நீள - அகலத்தில் நெருப்பைக் கனலாக்கி அந்தத் தீத்துண்டுகள் மீது பரவசமாக ஆண்-பெண் பேதமின்றி நடந்து செல்வர். இது நேர்த்திக் கடன் என்கிற பெயரில் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மனித எண்ணத்தின் உறுதி மிகப்பெரியது என்பதை எடுத்துக்காட்டும் பிரார்த்தனை இது. நெறியான முறையில் விரதம் இருந்து, நாம் வணங்கும் தெய்வம் நம்மைக் காப்பாற்றும் என்ற உறுதியான நம்பிக்கையில் தீயில் இறங்க வேண்டும். நம்பிக்கை தீயின் வெப்பத்தைவிட வலிமையானது. மனதைக் கட்டுப்படுத்தி வழிபாடு செய்ய வேண்டும் என்ற முறையில் தீ மிதிப் பிரார்த்தனையை ஏற்படுத்தினர் நம் முன்னோர். மேலும் அம்மை போன்ற வெப்ப நோய்கள் அணுகாமல் இருக்க, பஞ்ச பூதங்களில் வலிமையான அக்னியை உடலை வருத்தி வழிபடுவது வழக்கமாக உள்ளது.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1i6ObP9

தீ மிதி எதற்காக? ‌ தீயை மனிதன் கண்டுபிடித்தது உலக வரலாற்றில் முக்கியமான நிகழ்ச்சி. நெருப்பைக் கண்டுபிடித்து வியந்த மனிதன் பிறகு அதனை வழிபட ஆரம்பித்தான். அக்னியை எங்கும் நிறைந்த இறைவனின் சின்னமாகக் கருதினான். அவ்வகையில் தீ மிதி அல்லது பூ மிதி எனப்படும் பிரார்த்தனை பெரும்பாலும் அம்மன் திருக்கோயில்களில் ஆடி மாதத்தில் நடக்கும் திருவிழா. குறிப்பிட்ட நீள - அகலத்தில் நெருப்பைக் கனலாக்கி அந்தத் தீத்துண்டுகள் மீது பரவசமாக ஆண்-பெண் பேதமின்றி நடந்து செல்வர். இது நேர்த்திக் கடன் என்கிற பெயரில் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மனித எண்ணத்தின் உறுதி மிகப்பெரியது என்பதை எடுத்துக்காட்டும் பிரார்த்தனை இது. நெறியான முறையில் விரதம் இருந்து, நாம் வணங்கும் தெய்வம் நம்மைக் காப்பாற்றும் என்ற உறுதியான நம்பிக்கையில் தீயில் இறங்க வேண்டும். நம்பிக்கை தீயின் வெப்பத்தைவிட வலிமையானது. மனதைக் கட்டுப்படுத்தி வழிபாடு செய்ய வேண்டும் என்ற முறையில் தீ மிதிப் பிரார்த்தனையை ஏற்படுத்தினர் நம் முன்னோர். மேலும் அம்மை போன்ற வெப்ப நோய்கள் அணுகாமல் இருக்க, பஞ்ச பூதங்களில் வலிமையான அக்னியை உடலை வருத்தி வழிபடுவது வழக்கமாக உள்ளது.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/SmacUa

ஸ்படிகமாலை எப்போது அணிய கூடாது? அழகை எடுத்துக் காட்டுவதற்காகவே நகைகள் அணிகின்றோம். உடலில் பதிநான்கு இடங்களில் அணியும் நகைகளுக்கு ஆறு முக்கிய நன்மைகள் உண்டு. அழகு, தெய்வப்பிரியம்,ஆத்தும தரிசனம்,ஆரோக்கிய இரட்சை,ஸதானக் குறிப்பு,தோஷ நிவாரணம் என்ற நன்மைகளுக்காகவே நகைகள் அணிகின்றோம். பதிநான்கு உலோகங்களின் சின்னமாக தலையிலும், நெற்றியிலும்,காதிலும், மூக்கிலும் உதட்டிலும் கழுத்திலும், தோளிலும், புஜத்திலும், கையிலும், மார்ப்பிலும், இடுப்பிலும், பாதங்களிலும், கால்விரலிலும், கைவிரலிலும், நகைகள் அணிவதுண்டு. தங்கமும் வெள்ளியும் அணியும் போது கைக் கொள்ளும் நம்பிக்கைகள் போலவே ஸ்படிக மாலை அணிவதன் பின்னும் சில நம்பிக்கைகள் உண்டு. இதை அணிய உத்தமமான நட்சத்திரம் கார்த்திகையாம். ஒரு நாள் பசுவின் சாணத்தில் மூழ்கவைத்து ஸ்படிக மாலையை தண்ணீர் பாலில் கழுவி குருவின் உதவியால் அணிய வேண்டும் என்பது ஆசாரவிதி. எந்த காலமானாலும் வெப்பத்தை தடையும் சக்தி இம்மாலைக்குண்டு. கிரகங்கள் மனிதரில் செலுத்தும் செல்வாக்கைக் கட்டுபடுத்த இம் மாலைக்கு இயலும். இரவு வேளை இம்மாலையை தண்ணீரில் இட்டுவைத்து மறுநாள் அத்தண்ணீரைக் குடித்தால் ஆண்மை விருத்தியடையும் என்று நம்புகின்றனர். பௌர்ணமி நாள் ஸ்படிகமாலை அணிந்தால் உடல் சக்தி கூடும் என்றும் தம்பதிகள் இம்மாலை அணிந்து தூங்கக் கூடாதென்றும் விதிக்கப்பட்டுள்ளன. ஸ்படிக மாலையை ஒருவர் அணிந்த பின் மற்ற வர்கள் மாற்றி அணியும் போது தண்ணீருக்குள் குறைந்தது 3 1/2 மணி நேரமாவது ஊறவிட வேண்டும். மற்ற ரத்தின உபயோகத்திற்கும் ஸ்படிக மாலை உபயோகத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. ஸ்படிகத்தைத் தவிர மற்ற அனைத்து ரத் தினங்களையும் இரவில் அணியலாம். ஆனால் ஸ்படிகத்தைக் கண்டிப்பாக இரவில் அணியக்கூடாது. காரணம், அது உப ரத்தின வகையைச் சார்ந்தது மட்டுமல்ல. தானாகத் தன் அதிர்வுகளை வெளியேற்றும் சக்தி ஸ்படிகத்திற்குக் கிடையாது என்பதும் தான்.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/SmacUa

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

நிதர்சனமான உண்மை

via Facebook http://ift.tt/1lU8wtx

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

நிதர்சனமான உண்மை

Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1lU8wtx

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை உணவு உண்பவர்கள் வாழை இலையை இடக்கை பக்கமாக நுனி வருவது போலவும். வலக்கை பக்கமாக அகன்ற அடி இலை வருவது போலவும் உண்பது முறையாகும். வாழை இலையில் தனலெட்சுமி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. வறுமை கஷ்டங்கள் நீங்க வேண்டுமானால் வாழை இலையிலேயே சாப்பிட வேண்டும். இப்பழக்கம் கொண்டவர்கள் லெட்சுமி கடாட்சம் பெறுவர் என்பது திண்ணம். அத்துடன் வாழை இலையில் சாப்பிடுவதால் முகம் பளபளப்பாகி அழகும் வசீகரமும் உண்டாகும். தலை முடி கறுப்பாகவே இருக்கும், சீக்கிரத்தில் நரைக்காது. கண்ட திசைகளுக்கு எதிராகவும் உண்ணுதல் கூடாது. உண்ணும் போது வடக்கு நோக்கி இருத்தல் நீண்ட ஆயுளும், தெற்கு நோக்கி இருத்தல் புகழும், மேற்கு நோக்கு இருப்பின் செல்வமும் பெருகும். ஒரு மூலையை பார்த்தவாறு உண்ணுதல் கூடாது. மேற்கண்ட முறையில் உணவை உண்ணுதல் நன்மையைத் தரும்.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1sXjqB7

கடவுளின் ஆயுதங்களை பூஜிப்பது சரியா? ஆயுதங்களை தனித்து பூஜிப்பது இந்து மதத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த கலாசாரம். தீயசக்திகளை ஆயுதங்களைக் கொண்டே தெய்வங்கள் அழித்திருப்பதாக புராணங்கள் வாயிலாக அறிகிறோம். இந்த ஆயுதங்களை தெய்வமாக வழிபடுவதும், அரசனின் போர்வாளை அவ்வரசனாக எண்ணுவதும் மரபு. ராஜஸ்தான் பகுதி அரச பரம்பரையினர் மணமகன் இல்லாத போதும் கூட அவனது போர்வாளை மணமகனாக எண்ணி, மணமகளை மாலையிடச் செய்வர். இதுபோலவே முருகப்பெருமானின் வேலாயுதமும், பெருமாளின் சங்கு, சக்கரமும், சிவசக்தியின் சூலாயுதமும், இன்னும் பிற தெய்வங்களின் ஆயுதங்களும் பூஜைக்குரியவனாக அமைந்துள்ளது. இந்த அடிப்படையில் தான் ஆயுதபூஜை கொண்டாடுகிறோம்.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1sXjqB7

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1sXjqB7

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1sXjqB7

கடவுளின் ஆயுதங்களை பூஜிப்பது சரியா? ஆயுதங்களை தனித்து பூஜிப்பது இந்து மதத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த கலாசாரம். தீயசக்திகளை ஆயுதங்களைக் கொண்டே தெய்வங்கள் அழித்திருப்பதாக புராணங்கள் வாயிலாக அறிகிறோம். இந்த ஆயுதங்களை தெய்வமாக வழிபடுவதும், அரசனின் போர்வாளை அவ்வரசனாக எண்ணுவதும் மரபு. ராஜஸ்தான் பகுதி அரச பரம்பரையினர் மணமகன் இல்லாத போதும் கூட அவனது போர்வாளை மணமகனாக எண்ணி, மணமகளை மாலையிடச் செய்வர். இதுபோலவே முருகப்பெருமானின் வேலாயுதமும், பெருமாளின் சங்கு, சக்கரமும், சிவசக்தியின் சூலாயுதமும், இன்னும் பிற தெய்வங்களின் ஆயுதங்களும் பூஜைக்குரியவனாக அமைந்துள்ளது. இந்த அடிப்படையில் தான் ஆயுதபூஜை கொண்டாடுகிறோம்.

இல்லத்தரசிகள் ஜாக்கிரதை!



via Facebook http://ift.tt/1tnmo40

இல்லத்தரசிகள் ஜாக்கிரதை!



Source:

இல்லத்தரசிகள் ஜாக்கிரதை!

http://ift.tt/1tnmo40

அன்பர்களுக்கு வணக்கம், தொழில் நுட்பம் வளர வளர மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்ததோ இல்லையோ, பண்களின் பாதுகாப்பு குறைந்து கொண்டே வருகிறது, புதிதாய் வரும் கேமராக்களை பயன்படுத்தி பெண்களை துரத்தி துரத்தி ...

புதன், 21 மே, 2014

Twitter / VivekChandran07: வயதான ...



Source:

Twitter / VivekChandran07: வயதான ...

http://ift.tt/1sUii1m

Instantly connect to what's most important to you. Follow your friends, experts, favorite celebrities, and breaking news.

Twitter / VivekChandran07: வயதான ...



via Facebook http://ift.tt/1sUii1m

Very nice

May 21, 2014 at 03:18PM via Facebook

வெற்றிலையின் மருத்துவ குணங்கள் !!!



via Facebook http://ift.tt/1jTKyM7

வெற்றிலையின் மருத்துவ குணங்கள் !!!



Source:

வெற்றிலையின் மருத்துவ குணங்கள் !!!

http://ift.tt/1jTKyM7

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் தாவரங்களில் வெற்றிலையும் ஒன்றாகும். இந்தியாவில் மிதவெப்ப மற்றும் குளிர்ச்சியான பக...

செவ்வாய், 20 மே, 2014

உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கடுகு!!



via Facebook http://ift.tt/1lZPFi8

உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கடுகு!!



Source:

உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கடுகு!!

http://ift.tt/1lZPFi8

பெரும்பாலான உணவு வகைகளில் அதிகம் பயன்படுத்தப்படுவது கடுகு. உடல் ஆரோக்கியம் காப்பதிலும் பருமனை குறைப்பதிலும் கடுகு பெரும் பங்கு வகிப்பது சமீபத்திய ஆய்வில் நிரூபணமாகியுள்ளது. இயற்கையின் வரப்பிரசாதமான...

எச்சில் மூலம் புற்றுநோயைக் கண்டறிய முடியும்: ஆய்வில் தகவல்



Source:

எச்சில் மூலம் புற்றுநோயைக் கண்டறிய முடியும்: ஆய்வில் தகவல்

http://ift.tt/R4Pw1v

எச்சிலில் உள்ள பாக்டீரியாவின் மூலம் கணையப் புற்றுநோயை கண்டறிய முடியும் என்று சான்டியாகோ மாநிலப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆரோக்கியமான மனிதனுடன் ஒப்பிடும்போது கணையப் புற்று நோய்களைக்...

எச்சில் மூலம் புற்றுநோயைக் கண்டறிய முடியும்: ஆய்வில் தகவல்



via Facebook http://ift.tt/R4Pw1v

பெண்கள் 7 மணிநேரம் கட்டாயம் தூங்க வேண்டும்!



via Facebook http://ift.tt/1qSk3QZ

பெண்கள் 7 மணிநேரம் கட்டாயம் தூங்க வேண்டும்!



Source:

பெண்கள் 7 மணிநேரம் கட்டாயம் தூங்க வேண்டும்!

http://ift.tt/1qSk3QZ

"பெண்கள் தினமும் இரவில் ஏழு மணி நேரம் தூங்குவது அவசியம். இல்லையெனில், கண்கள் சோர்ந்து, உடல் நிலையைப் பாதிக்கும்' என, ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள வார்விக் பல்கலைக் கழக மர...

இரவில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு பிரச்சனை! புதிய ஆய்வுத் தகவல்!



via Facebook http://ift.tt/1kloeQ2

இரவில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு பிரச்சனை! புதிய ஆய்வுத் தகவல்!



Source:

இரவில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு பிரச்சனை! புதிய ஆய்வுத் தகவல்!

http://ift.tt/1kloeQ2

நேரம் மாறி வேலை செய்வதற்கும் மகப்பேறு பிரச்சனைகளுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. சவுதாம்ப்டன் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சீரற்ற முறைய...

Kezhvaragu puttu or ragi puttu or finger millet puttu



via Facebook http://ift.tt/1mSi0Z0

Kezhvaragu puttu or ragi puttu or finger millet puttu



Source:

Kezhvaragu puttu or ragi puttu or finger millet puttu

http://ift.tt/1mSi0Z0

Kezhvaragu puttu seivathu eppadi,how to make ragi puttu explained in tamil. Please check out http://ift.tt/1mSi3E0 Ingredients Ragi flour-1 cup Jaggery-1 ...

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1p9ask4

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1p9ask4

8 வகை கிருஷ்ணர்கள் 1.சந்தான கோபால கிருஷ்ணர்:யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம். 2.பாலகிருஷ்ணன்:தவழும் கோலம். பலரின் பூஜை அறையில் இப்படத்தையே காணலாம். 3.காளிய கிருஷ்ணன்:காளிங்க மர்த்தனம் புரியும் கிருஷ்ணன். 4.கோவர்த்தனதாரி:கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம். 5.ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்):வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன். 6.முரளீதரன்:இதில் கிருஷ்ணன் நான்கு கைகளுடன்,ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதனாய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது. 7.மதன கோபால்: அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் முரளீதரன். 8.பார்த்தசாரதி: அர்ஜுனனுக்கு கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.

Cantaloupe and Cherry Popsicles



via Facebook http://ift.tt/R41ubD

Cantaloupe and Cherry Popsicles



Source:

Cantaloupe and Cherry Popsicles

http://ift.tt/R41ubD


Welcome to the home of information | Infabode



Source:

Welcome to the home of information | Infabode

http://ift.tt/1oaIbcV

Connect with academics, industry experts and others who share your interests. Create and participate in global content within Infabode.

Welcome to the home of information | Infabode



via Facebook http://ift.tt/1oaIbcV

புதிய அதிவேக அன்லிமிடெட் பிராட்பேண்ட் சேவை: பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது

உபயோகமான தகவல்கள்

via Facebook http://ift.tt/Se1fMn

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/SdSK3X

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/SdSK3X

கண்ணன் ஆலிலையில் படுத்திருப்பது ஏன்? தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம். ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் தட்சிணாமூர்த்தி ஞானம் தருகிறார். பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பிதுர் தர்ப்பணத்துக்குரிய பிண்டம் போடும் சடங்கை ஆலமரத்துக்கு கீழே அமர்ந்து தான் செய்வார்கள். எனவே தான் ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில் கண்ணன் படுத்துக் கொண்டான். மேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. இது வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை. சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருக்கும். இதுவும் கண்ணன் ஆலிலையை தேர்ந்தெடுக்க ஒரு காரணம் ஆகும். ஓரளவு காய்ந்த ஆலிலையின் மேல் தண்ணீர் தெளித்தால், அது இழந்த பச்சையை பெறும் சக்தி வாய்ந்தது. கண்ணன் வாடாத வதங்காத ஆத்மா என்பதை இதன்மூலம் நிரூபிக்கிறான். ஆலிலையில் படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான். அடே பக்தனே! நீ எதற்கும் கவலைப்படாதே. என்னைப் போலவே நீ குழந்தை உள்ளத்துடன் இருந்தால், உலக வாழ்க்கை என்ற கொடுமையான அலையால் தாக்கப்படமாட்டாய். குடும்பம் என்ற சம்சாரக்கடலில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு என்னைப் போல் ஆனந்தமாய் இரு என்கிறான். இதுதான் கண்ணன் ஆலமர இலையில் மிதக்கும் தத்துவம் ஆகும்.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/TpECWr

ராமரின் விரதத்தை சோதித்த பெண்! சீதையை இரண்டாவது முறையாக பிரிந்து மன துயரத்தில் ஆழ்ந்து போயிருந்தார் ராமர். அவரது மனம் முழுவதும் மனைவியைப் பிரிந்த துக்கம் அடைபட்டுக் கிடந்தாலும், சீதையைப் பற்றியேஅவர் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருந்தாலும் ராமரின் முகம் வாட்டத்தை வெளிக்காட்டியதில்லை. அவரது நல்லாட்சியில் நாடு செழித்து, மக்கள் துன்பத்தை மறந்திருந்தனர். ராமரின் மனதில் மட்டும் துயரம் மறையாத வடுவாய் குடிகொண்டிருந்தது. சலவை தொழிலாளி ஒருவனின் தகாத பேச்சு காரணமாக சீதையை வனத்திற்கு அனுப்பி விட்டதால், ராமரின் மனம் மட்டுமே நிம்மதியின்றி தவித்து வந்தது. ஆனால் அவரது பண்புகளும்,பரிவுகாட்டும் உயர்ந்த குணமும்,இணையில்லா வீரமும், செறிந்த அறிவும் செறிந்த அறிவும் நாளுக்கு நாள் கொண்டே சென்றது. சென்றது. உயர்ந்து ஒரு முறை ராமரைப் ராமரைப் பார்ப்பதற்காக நடனக் கலையில் சிறந்த பெண் ஒருத்திதிருந்தாள். அவள் அவள் தன் நடனத்தை அரசவையில் அரங்கேற்ற அனுமதி தரும்படி ராமரிடம் கேட்டாள்.எவர் கேட்டும் இல்லை என்று சொல்லாத ராமபிரானும், அந்த நடனப் பெண்,அவையில் நடனம்புரிய நடனம்புரிய அனுமதி வழங்கினார். அந்தப் பெண்ணும் தான் கற்ற கலையின் திறமையை கிடைத்த சிறந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டாள். அவளது நடனம் நடனம் அனைவரும் மெச்சும்படியாக படியாகஇருந்தது. இளமை ததும்பும் அழகும், கண்களாலும், கைகளாலும் காட்டும் அபிநயமும் நடனத்திற்கு மெருகூட்டும் விதமாக அமைந்தது. கலைக்கு அதிபதியானகடவுளே நேரில் வந்து நடனம் புரிவது போல் இருந்தது அந்தப் பெண்ணின் நடனம். அவையில் கூடியிருந்த அனைவரும் நடனத்தை மெய்மறந்து ரசித்தனர். மன துயரத்துடன் இருக்கும் ராமருக்கும் அந்த நடனம் இனிமையூட்டியது. நடனம் முடிந்ததும் அவையில் எழுந்த கரவொலி பிரம்மாண்ட சத்தத்தை உண்டாக்கியது. அந்தப் பெண்ணுக்கு விலை உயர்ந்த பொன் ஆபரணங்களை பரிசாக வழங்கினார் ராமர். ஆனால் அதனைப் பெற்றுக்கொள்ள நடனப்பெண் மறுத்தாள். அவையோரும், ஏன் ராமரும் கூட இதைக் கண்டு வியக்கவே செய்தனர். பொன் பிடிக்காத பெண்உலகில் உண்டா என்ன!. 'நடனத்தால் என்னையும் அவையோரையும் மகிழச்செய்தபெண்ணே! இந்தபரிசுவேண்டாமா? அல்லது போதாதா? வேறு வேண்டுமாலும் அழகும், கண் நீ கேட்டுப் பெற்றுக்கொள்!' என்றார் ராமர். அதற்கு அந்தப் பெண், 'அரசே! நான் என்ன கேட்டாலும் தருவீர்களா?' என்றாள். 'கேட்பவர்களுக்கு இல்லை என்று என் நாடு என்றும் சொன்னதில்லை. எனவே கூச்சம் எதுவும் தேவையில்லை. தாராளமாக, நீ எதை வேண்டுமானாலும் கேள், தருகிறேன்' என்று கூறினார் ராமபிரான். 'அரசே! நீங்கள் சிறந்த வள்ளல் தன்மை கொண்டவர் என்பதைஅறிந்துதான் நான் இங்கு வந்தேன். உங்களைப் போன்ற அழகும், அறிவும், அன்பும், பரிவும், வீரமும், வெற்றியும் நிறைந்த ஒரு மகனை எனக்கு தாங்கள் தந்தருள வேண்டும்!' என்றாள் நடனப்பெண். அவையினர் அதிர்ச்சி அடைந்து மறுகணம் சிந்தனையில் ஆழ்ந்தனர். 'சீதையைத் தவிர மற்றொருப் பெண்ணை தன்மனதாலும் நினைத்திடாதவர் ராமர். இப்போது இந்தப்பெண்ணுக்கு அவரைப் போன்றதொரு மகனை கொடுக்க வேண்டுமானால் அவளை , மணந்து தானே ஆக வேண்டும். இல்லையெனில் எப்படி ஒரு மகனை பரிசாகத் தர முடியும். சிக்கலில் மாட்டி கொண்டாரே அரசர் என்று கூடியிருந்த அனைவ ரும் வாதிட்டுக் கொண்டனர். ராமரின் முகத்தில் எவ்வித சலனமும் சலனமும் இல்லை. மாற்றமும் இல்லை.அவர் முகம் தெளிந்த தெளிந்த நீரோடைப் போல், புதிதாக பூத்தமலர்போல் பொலிவுடன் காணப்பட்டது. அரியணையை விட்டு கீழே இறங்கிய ராமர், நடனப்பெண்ணின் அருகில் சென்றார். 'ஒரு மகனைப் பெற்றெடுப்பது என்றால் அதற்கு ஓராண்டாவது ஆகுமே. அவ்வளவு தாமதம் செய்வானேன். என்னைப் போன்ற மகன்தானே வேண்டும். இங்கேயே, இப்போதே என்னையே தங்கள் மகனாக ஏற்றுக் கொள்ளுங்கள் தாயே!' என்று கூறி அவள் முன்பாக மண்டியிட்டு அமர்ந்தார் ராமபிரான். நடனப்பெண் அதிர்ந்து போனாள். அவள் மட்டுமா? அந்த நாடும் கூடத்தான். 'அரசே! மனைவியைத் தவிர வேறு பெண்ணை மனதாலும் நினைக்காத, உங்கள் விரதத்தை சோதிப்பதற்காகவே, இதுபோன்ற ஒரு வரத்தை நான் கேட்டேன். நீங்கள் வென்று விட்டீர்கள். நான் அறியாமையால் செய்த தவறை மன்னிக்க வேண்டும்' என்று கூறி ராமரின் கால்களில் விழுந்த நடனப்பெண், அவரிடம் விடைபெற்று திரும்பினாள்.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/TpECWr

ராமரின் விரதத்தை சோதித்த பெண்! சீதையை இரண்டாவது முறையாக பிரிந்து மன துயரத்தில் ஆழ்ந்து போயிருந்தார் ராமர். அவரது மனம் முழுவதும் மனைவியைப் பிரிந்த துக்கம் அடைபட்டுக் கிடந்தாலும், சீதையைப் பற்றியேஅவர் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருந்தாலும் ராமரின் முகம் வாட்டத்தை வெளிக்காட்டியதில்லை. அவரது நல்லாட்சியில் நாடு செழித்து, மக்கள் துன்பத்தை மறந்திருந்தனர். ராமரின் மனதில் மட்டும் துயரம் மறையாத வடுவாய் குடிகொண்டிருந்தது. சலவை தொழிலாளி ஒருவனின் தகாத பேச்சு காரணமாக சீதையை வனத்திற்கு அனுப்பி விட்டதால், ராமரின் மனம் மட்டுமே நிம்மதியின்றி தவித்து வந்தது. ஆனால் அவரது பண்புகளும்,பரிவுகாட்டும் உயர்ந்த குணமும்,இணையில்லா வீரமும், செறிந்த அறிவும் செறிந்த அறிவும் நாளுக்கு நாள் கொண்டே சென்றது. சென்றது. உயர்ந்து ஒரு முறை ராமரைப் ராமரைப் பார்ப்பதற்காக நடனக் கலையில் சிறந்த பெண் ஒருத்திதிருந்தாள். அவள் அவள் தன் நடனத்தை அரசவையில் அரங்கேற்ற அனுமதி தரும்படி ராமரிடம் கேட்டாள்.எவர் கேட்டும் இல்லை என்று சொல்லாத ராமபிரானும், அந்த நடனப் பெண்,அவையில் நடனம்புரிய நடனம்புரிய அனுமதி வழங்கினார். அந்தப் பெண்ணும் தான் கற்ற கலையின் திறமையை கிடைத்த சிறந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டாள். அவளது நடனம் நடனம் அனைவரும் மெச்சும்படியாக படியாகஇருந்தது. இளமை ததும்பும் அழகும், கண்களாலும், கைகளாலும் காட்டும் அபிநயமும் நடனத்திற்கு மெருகூட்டும் விதமாக அமைந்தது. கலைக்கு அதிபதியானகடவுளே நேரில் வந்து நடனம் புரிவது போல் இருந்தது அந்தப் பெண்ணின் நடனம். அவையில் கூடியிருந்த அனைவரும் நடனத்தை மெய்மறந்து ரசித்தனர். மன துயரத்துடன் இருக்கும் ராமருக்கும் அந்த நடனம் இனிமையூட்டியது. நடனம் முடிந்ததும் அவையில் எழுந்த கரவொலி பிரம்மாண்ட சத்தத்தை உண்டாக்கியது. அந்தப் பெண்ணுக்கு விலை உயர்ந்த பொன் ஆபரணங்களை பரிசாக வழங்கினார் ராமர். ஆனால் அதனைப் பெற்றுக்கொள்ள நடனப்பெண் மறுத்தாள். அவையோரும், ஏன் ராமரும் கூட இதைக் கண்டு வியக்கவே செய்தனர். பொன் பிடிக்காத பெண்உலகில் உண்டா என்ன!. 'நடனத்தால் என்னையும் அவையோரையும் மகிழச்செய்தபெண்ணே! இந்தபரிசுவேண்டாமா? அல்லது போதாதா? வேறு வேண்டுமாலும் அழகும், கண் நீ கேட்டுப் பெற்றுக்கொள்!' என்றார் ராமர். அதற்கு அந்தப் பெண், 'அரசே! நான் என்ன கேட்டாலும் தருவீர்களா?' என்றாள். 'கேட்பவர்களுக்கு இல்லை என்று என் நாடு என்றும் சொன்னதில்லை. எனவே கூச்சம் எதுவும் தேவையில்லை. தாராளமாக, நீ எதை வேண்டுமானாலும் கேள், தருகிறேன்' என்று கூறினார் ராமபிரான். 'அரசே! நீங்கள் சிறந்த வள்ளல் தன்மை கொண்டவர் என்பதைஅறிந்துதான் நான் இங்கு வந்தேன். உங்களைப் போன்ற அழகும், அறிவும், அன்பும், பரிவும், வீரமும், வெற்றியும் நிறைந்த ஒரு மகனை எனக்கு தாங்கள் தந்தருள வேண்டும்!' என்றாள் நடனப்பெண். அவையினர் அதிர்ச்சி அடைந்து மறுகணம் சிந்தனையில் ஆழ்ந்தனர். 'சீதையைத் தவிர மற்றொருப் பெண்ணை தன்மனதாலும் நினைத்திடாதவர் ராமர். இப்போது இந்தப்பெண்ணுக்கு அவரைப் போன்றதொரு மகனை கொடுக்க வேண்டுமானால் அவளை , மணந்து தானே ஆக வேண்டும். இல்லையெனில் எப்படி ஒரு மகனை பரிசாகத் தர முடியும். சிக்கலில் மாட்டி கொண்டாரே அரசர் என்று கூடியிருந்த அனைவ ரும் வாதிட்டுக் கொண்டனர். ராமரின் முகத்தில் எவ்வித சலனமும் சலனமும் இல்லை. மாற்றமும் இல்லை.அவர் முகம் தெளிந்த தெளிந்த நீரோடைப் போல், புதிதாக பூத்தமலர்போல் பொலிவுடன் காணப்பட்டது. அரியணையை விட்டு கீழே இறங்கிய ராமர், நடனப்பெண்ணின் அருகில் சென்றார். 'ஒரு மகனைப் பெற்றெடுப்பது என்றால் அதற்கு ஓராண்டாவது ஆகுமே. அவ்வளவு தாமதம் செய்வானேன். என்னைப் போன்ற மகன்தானே வேண்டும். இங்கேயே, இப்போதே என்னையே தங்கள் மகனாக ஏற்றுக் கொள்ளுங்கள் தாயே!' என்று கூறி அவள் முன்பாக மண்டியிட்டு அமர்ந்தார் ராமபிரான். நடனப்பெண் அதிர்ந்து போனாள். அவள் மட்டுமா? அந்த நாடும் கூடத்தான். 'அரசே! மனைவியைத் தவிர வேறு பெண்ணை மனதாலும் நினைக்காத, உங்கள் விரதத்தை சோதிப்பதற்காகவே, இதுபோன்ற ஒரு வரத்தை நான் கேட்டேன். நீங்கள் வென்று விட்டீர்கள். நான் அறியாமையால் செய்த தவறை மன்னிக்க வேண்டும்' என்று கூறி ராமரின் கால்களில் விழுந்த நடனப்பெண், அவரிடம் விடைபெற்று திரும்பினாள்.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/TpECWr

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/TpECWr

மஞ்சளின் மருத்துவ குணம் தெரியாதவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் !!!



via Facebook http://ift.tt/1lKwqtC

மஞ்சளின் மருத்துவ குணம் தெரியாதவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் !!!



Source:

மஞ்சளின் மருத்துவ குணம் தெரியாதவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் !!!

http://ift.tt/1lKwqtC

"மஞ்சள் ஆண்கள் அதிகமாக உணவில் சேர்க்க கூடாது என்று சொல்லுவார்கள் ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று என்னக்கு தெரியவில்லை . தெரிந்த நண்பர்கள் உண்மையான தகவல் இருந்தால் கமெண்ட்யில் தெரிவிர்க்கவும் அத...

திங்கள், 19 மே, 2014

The 10 Foods You Should Always Eat



via Facebook http://ift.tt/1sLxZYs

The 10 Foods You Should Always Eat



Source:

The 10 Foods You Should Always Eat

http://ift.tt/1sLxZYs

As a holistic nutritionist, I am often asked what the healthiest foods are, what I think people ‘should’ eat, and what my ‘insider’ tips and tricks...

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்!



via Facebook http://ift.tt/1jkDz4n

சோளத்தில் உள்ள ஊட்ட சத்துக்கள் பற்றிய தகவல் !!!



via Facebook http://ift.tt/1o6MINB

சோளத்தில் உள்ள ஊட்ட சத்துக்கள் பற்றிய தகவல் !!!



Source:

சோளத்தில் உள்ள ஊட்ட சத்துக்கள் பற்றிய தகவல் !!!

http://ift.tt/1o6MINB

சோளம் பொதுவாக நாம் மெரினா பீச்சில் சாப்பிட்டு இருப்போம் சோளத்தை சுட்டு தருவார்கள் தின்பதற்கு மிகவும் அருமையாய் இருக்கும் மற்றும் பொழுது போக்கு சார்ந்த இடங்களிலும் சாப்பிட்டு இருப்போம் . நவீன காலத்த...

காங்கிரசுக்கு எப்படி கிடைத்தது இந்த 46 ஸீட் ? பேஸ்புக்கில் வலம் வரும் காமெடி



Source:

காங்கிரசுக்கு எப்படி கிடைத்தது இந்த 46 ஸீட் ? பேஸ்புக்கில் வலம் வரும் காமெடி

http://ift.tt/1gg7gD1

தன் பதவியை ராஜினாமா செய்தபின் தன் சொந்த ஊர் பஞ்சாப் க்கு சென்ற மன்மோகன் சிங் காய்கறி வாங்க மார்க்கெட் செல்ல தன் பழைய சேதக் ஸ்கூட்டரில் வீட்டைவிட்டுக் கிளம்பினார். போகும் வழியில் பெட்ரோல் அடிக்க பங்...

காங்கிரசுக்கு எப்படி கிடைத்தது இந்த 46 ஸீட் ? பேஸ்புக்கில் வலம் வரும் காமெடி



via Facebook http://ift.tt/1gg7gD1

Top 6 All Natural Air Fresheners



Source:

Top 6 All Natural Air Fresheners

http://ift.tt/1j1MzFL

Forget fake "natural" odor and rely on cheap, easy, healthy options for freshening the air (even if one option is kind of gross).

Top 6 All Natural Air Fresheners



via Facebook http://ift.tt/1j1MzFL

ஞாயிறு, 18 மே, 2014

●SUCCULENTS BALL●



Source:

●SUCCULENTS BALL●

http://ift.tt/1lQRRZg

This is a cute succulent ball, easy and quite fast to make.

●SUCCULENTS BALL●



via Facebook http://ift.tt/1lQRRZg

ரொட்டி மேக்கரில் தோசை சுட்டு சிறிது வெந்தவுடன் சப்பாத்திக்கு மூடுவதை போல் மூடி திறந்து திருப்பிப் போட்டு மூடி திறந்து எடுக்க சீக்கிரமாகவும் மெத்தெனவும் கரண்டையும் எண்ணையையும் மிச்சப்படுத்தி சுட்டெடுக்கலாம்

May 18, 2014 at 09:39PM via Facebook

தொப்பை உருவாகும் விதமும் அதைத் தடுக்கும் முறைகளும்



via Facebook http://ift.tt/1lOKul1

தொப்பை உருவாகும் விதமும் அதைத் தடுக்கும் முறைகளும்



Source:

தொப்பை உருவாகும் விதமும் அதைத் தடுக்கும் முறைகளும்

http://ift.tt/1lOKul1

பெரும்பாலும் பெண்களுக்கு தொப்பை ஏற்படுவதில்லையே ஏன்? மனிதர்களின் உருவ அழகையும், உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் தொப்பை இன்றைய நவீன காலகட்டங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு...

தொப்பை உருவாகும் விதமும் அதைத் தடுக்கும் முறைகளும்



via Facebook http://ift.tt/1lOKul1

தொப்பை உருவாகும் விதமும் அதைத் தடுக்கும் முறைகளும்



Source:

தொப்பை உருவாகும் விதமும் அதைத் தடுக்கும் முறைகளும்

http://ift.tt/1lOKul1

பெரும்பாலும் பெண்களுக்கு தொப்பை ஏற்படுவதில்லையே ஏன்? மனிதர்களின் உருவ அழகையும், உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் தொப்பை இன்றைய நவீன காலகட்டங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு...

தீக்காயத்தால் ஏற்படும் தழும்புகளை குணமாக்குவது எப்படி !!



via Facebook http://ift.tt/S5l4p7

தீக்காயத்தால் ஏற்படும் தழும்புகளை குணமாக்குவது எப்படி !!



Source:

தீக்காயத்தால் ஏற்படும் தழும்புகளை குணமாக்குவது எப்படி !!

http://ift.tt/S5l4p7

உடல் அழகைக் கெடுப்பதில் தழும்புகள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அத்தகைய தழும்புகள் விபத்து அல்லது அலர்ஜியின் காரணமாக ஏற்படும். இவ்வாறு ஏற்படும் தழும்புகளை நீக்குவது மிகவும் கடினமான ஒரு செயல். நிறைய ...

சனி, 17 மே, 2014

காலை உணவின் முக்கியத்துவம்



via Facebook http://ift.tt/1sEAGLo

காலை உணவின் முக்கியத்துவம்



Source:

காலை உணவின் முக்கியத்துவம்

http://ift.tt/1sEAGLo

பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்ப...

Top 10 Superfoods to Reduce Belly Fat | Top 10 Home Remedies



via Facebook http://ift.tt/1ozYKkS

Top 10 Superfoods to Reduce Belly Fat | Top 10 Home Remedies



Source:

Top 10 Superfoods to Reduce Belly Fat | Top 10 Home Remedies

http://ift.tt/1ozYKkS

Top 10 Superfoods to Reduce Belly FatHome » Superfoods » Top 10 Superfoods to Reduce Belly FatPrev1 of 3NextBelly fat, also known as visceral fat that accumulates around the midsection, is a major concern for many. Not only does belly fat make your figure unattractive, it also increases your risk of…

இன்றும் நடந்துக்கொண்டுத்தான் இருக்கிறது ஒவ்வொரு வீட்டிலும்

May 17, 2014 at 11:53AM via Facebook

சுப்ரஜா ஸ்ரீதரன்



Source:

சுப்ரஜா ஸ்ரீதரன்

http://ift.tt/1j5mCtl

'வாடி உள்ளே' என்கிறான். சராசரியாக ஒரு தாய் முப்பது வருடம் சமையல் அறையில் தான் கழிக்கிறாள். தான் ஆயுளில் நாற்பது டன் அரிசி பொங்குகிறாள். இருநூறு டான் காய்கறிகளை நறுக்குகிறாள். இரண்டு லக்ஷாம் தேங்காய்களை உடைத்து துருவி சட்டினி செய்கிறார். பத்து லக்ஷம் இட்டிலிகளுக்கு மேல் சுட்டுப் போடுகிராள். லக்ஷதது ஒரு த்டவை துணிகளை துவைத்து அலசி பிழிந்து காயப் போடுகிறாள். குறைந்தது தான் வாழ் நாளில் இருபது வருடம் பாத்திரம் தேய்கிறாள். சராசரியாக ஒரு தாய் முப்பது வருடம் சமையல் அறையில் தான் கழிக்கிறாள். தன் ஆயுளில் நாற்பது டன் அரிசி பொங்குகிறாள். இருநூறு டன் காய்கறிகளை நறுக்குகிறாள். இரண்டு லக்ஷம் தேங்காய்களை உடைத்து துருவி சட்டினி செய்கிறார். பத்து லக்ஷாம் இட்டிலிகளுக்கு மேல் சுட்டுப் போடுகிறாள். குறைந்தது இரண்டு லக்ஷாம் தோசைகளை சுடுகிறாள். இடையில் புருஷன் கூப்பிடும் போது பிடிக்கறதோ பிடிக்கவில்லையோ படுக்கை அறை சென்று திரும்புகிறாள். லக்ஷத்து ஒரு தடவை துணிகளை துவைத்து அலசி பிழிந்து காயப் போடுகிறாள். குறைந்தது தான் வாழ் நாளில் இருப்பது வருடம் பாத்திரம் தேய்கிறாள். வெண்ணைகளா அவளின் தினம் நேற்று நள்ளிரவு 11.59 தோடு முடிந்து விட்டது. இப்பொழுது இந்தியாவெங்கும் பல தாய்மார்கள் பாத்திரம் தேய்து கொண்டிருக்கிறாள். அரக்க புருஷன் இன்னும் என்னடி பண்ணிட்டு இருக்கே 'வாடி உள்ளே' என்கிறான். Suprajaa © 00.01 12.05.2014 Chennai.

சுப்ரஜா ஸ்ரீதரன்



via Facebook http://ift.tt/1j5mCtl

வெள்ளி, 16 மே, 2014

Arulnithi Sathya



Source:

Arulnithi Sathya

http://ift.tt/1gw7I0q

வித்தின் மூலமே பிறவித்தொடர் (13,7,1968) வித்துதனை அடிப்படையாகக் கொண்டு சீவன் விரிவடையும் உயிரில், உடலில் பிரபஞ்ச கொத்தியக்க நிகழ்ச்சிகளில் தனக்கு ஏற்ற குறிப்பிட்ட மூலகங்கள் ஆற்றல் பெற்று எத்தனையோ கோடி சீவன் ஒரே வித்தில் ஆம் எனில் இறந்தால் உயிர்கட்கேது செத்த பிறகு அ ணுத்துகளாம் உடலுயிர் பின் சேரும் அது அதற்க்கேற்ற நிலைகளோடு . ஆசான் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Arulnithi Sathya



via Facebook http://ift.tt/1gw7I0q

Health Benefits of Aloe Vera



via Facebook http://ift.tt/1oXdFDb

Health Benefits of Aloe Vera



Source:

Health Benefits of Aloe Vera

http://ift.tt/1oXdFDb


புத்துணர்ச்சி தரும் சுரைக்காய் ஒரு உன்னத மருந்து !!!



Source:

புத்துணர்ச்சி தரும் சுரைக்காய் ஒரு உன்னத மருந்து !!!

http://ift.tt/RXx5gf

மனிதனின் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பறியது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை கொண்டவை. நம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயி...

புத்துணர்ச்சி தரும் சுரைக்காய் ஒரு உன்னத மருந்து !!!



via Facebook http://ift.tt/RXx5gf

கூகுள், யாஹூவுக்கு இணையாக பி.எஸ்.என்.எல். இ-மெயில் அறிமுகம்!



via Facebook http://ift.tt/1jkDBt1

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்!



via Facebook http://ift.tt/1jkDz4n

கூகுள், யாஹூவுக்கு இணையாக பி.எஸ்.என்.எல். இ-மெயில் அறிமுகம்!



Source:

கூகுள், யாஹூவுக்கு இணையாக பி.எஸ்.என்.எல். இ-மெயில் அறிமுகம்!

http://ift.tt/1jkDBt1

கூகுள், யாஹூ இ-மெயிலுக்கு இணையாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய இ-மெயில் சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். புதிய இ-மெயில் சேவையை வரும் சனிக்கிழமை (17...

வியாழன், 15 மே, 2014

Arulnithi Sathya



via Facebook http://ift.tt/1iPGj3V

Arulnithi Sathya



Source:

Arulnithi Sathya

http://ift.tt/1iPGj3V

இதையும் கொஞ்சம் படிங்கள் வாழ்க வளமுடன் அன்பு உறவுகளே பயணத்தின் போது கவனம் வையுங்கள். வாழ்க வளமுடன் நீங்கள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக கார் ஓட்டுபவராக இருந்தால் ஒரு விசயத்தை நீங்கள் கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் அதை SPEED BLINDNESS என்று கூறுவார்கள். நீங்க உங்கள் வாகனத்தில் சாளரங்கள் அடைக்கப்பட்டு AC போடப்பட்டு 100 அல்லது 120 KM வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள், சில நேரத்திலேயே உங்கள் மூளை அந்த வேகத்திற்கு பழகிவிடும்.மேலும் உங்களுக்கு பின்னால் மற்றும் முன்னாள் அதே வேகத்தில் நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லும் பட்சத்தில் அந்த வாகனங்களின் வேகமும் உங்களுடையதை ஒற்று இருப்பதால் உங்கள் அனைவரின் வேகமும் அளவில் அதிகமாக இருந்தாலும் குறைவானதாகவே உங்கள் மூளைக்கு புலப்படும்.நீங் கள் மெதுவாக செல்வாதாகவே உங்களுக்கு ஒரு தோற்றத்தை உங்கள் மூளை ஏற்படுத்தி விடும். திடீரென்று உங்கள் முன் செல்லும் வாகனம் பிரேக் அடிக்கும் போது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாகனத்தை நீங்கள் எட்டி விடலாம் அல்லது நீங்கள் திடீரென்று பிரேக் அடிக்கும் பொழுது உங்கள் பின்னால் வரும் வாகனம் அதே கண்ணிமைக்கும் நேரத்தில் உங்கள் மீது மோதிவிடலாம்.அப்படியான ஒரு இக்கட்டான சமயத்தில் மட்டும் தான் நீங்கள் செல்லும் வேகத்தை மூளை ஓர் அதிர்ச்சியுடன் கூடிய சூழலில் புரிந்துகொள்ளும் ஆனால் அது ஒரு காலம்கடந்த ஞானம் ஆகி நீங்கள் சுதாரிப்பதற்குள் விபத்தில் சிக்கிகொள்வீர்கள். மூளையின் இந்த குறைபாட்டை தான் ஆங்கிலத்தில் SPEED BLINDNESS or MOTION INDUCED BLINDNESS என்று சொல்வார்கள்.ஆகவே நீங்கள் வேகமாக செல்லும் பொது அடிக்கடி SPEEDOMETERஐ கவனிக்க பழகி கொள்ளுங்கள். மேலும் நம் நாட்டில் 90 KMக்கு மேலும் வெளிநாடுகளில் 120 KMக்கு மேலும் வேகமாக செல்வது ஆபத்து தான். நாம் வாகனம் ஓட்டும் போது நம் வரவை எண்ணி நம் வீட்டில் நமக்கு பிரியமானவர்கள் வழி மீது விழி வைத்து காத்திருப்பார்கள் என்பதை என்றும் மறந்து விடாதீர்கள்...!

அவல் ஒரு கப் எடுத்து, ஊர வைத்து நீர் வடித்து, 2 ஸ்பூன் வெல்லம் போட்டு, காய்ந்த திராட்சை, பேரிச்சை, முந்திரி, பாதாம், தே.துருவல், கலந்து, சாப்பிட, நாள் முழுதும் புத்துணர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருக்கும்.

May 15, 2014 at 10:31PM via Facebook

Cat Saves Boy's Life By Attacking A Dog. Incredible!



Source:

Cat Saves Boy's Life By Attacking A Dog. Incredible!

http://ift.tt/1nRtsUh

This is raw footage of the incident. Click here towatch.

Cat Saves Boy's Life By Attacking A Dog. Incredible!



via Facebook http://ift.tt/1nRtsUh

Sakthi Vikatan



via Facebook http://ift.tt/1v8BWdW

Sakthi Vikatan



Source:

Sakthi Vikatan

http://ift.tt/1v8BWdW

#மதுரை சித்திரைத் திருவிழா .... கள்ளழகரை தரிசிக்கவந்த பக்தர்களால் திணறுகிறது மதுரை ...

Sakthi Vikatan



Source:

Sakthi Vikatan

http://ift.tt/1svljow

விருதுநகர் அழகர்... படங்கள்: Senthil Ananth

Sakthi Vikatan



via Facebook http://ift.tt/1svljow

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!



Source:

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!

http://ift.tt/1jx2rA2

தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும். அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட ...

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!



via Facebook http://ift.tt/1jx2rA2

Arulnithi Sathya



Source:

Arulnithi Sathya

http://ift.tt/1v85lEW

நான் பணி புரியும் இடம் சுவாமி சச்சிதானந்தா நினைவு வள்ளலார் இயற்கை நல வாழ்வு அறக்கட்டளை, இலட்சுமி நாயக்கன் பாளையம், கரடிவாவி 641658,… கொயமுத்தூர் மாவட்டம், இங்கு வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை தவமையம், வெள்ளல் பெருமானின் சத்திய ஞான சபை, அப்பன் அடிகளார் நினைவு தியான மண்டபம், முதியோர் இல்லம், இயற்கை மருத்துவமனை, இயற்கை சூழல் நிறைந்த இடத்தில் உள்ளது வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாருங்கள் லளம் பெறுங்கள்.

Arulnithi Sathya



via Facebook http://ift.tt/1v85lEW

புதன், 14 மே, 2014

பெண்களை அதிகம் தாக்கும் நோய்



via Facebook http://ift.tt/1sO4rvg

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1jswxEM

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1jswxEM

நன்மை செய்வதே விரதம் முருகபக்தரான கந்தசாமி முருகனுக்குரிய எல்லா விரதங்களையும் அனுஷ்டிப்பார். இப்படி விரதம் இருப்பது தேவையா இல்லையா என்று கூட அவர் யோசித்ததில்லை. நோய்வாய்ப்படும் சமயத்திலும் கூட, சிரமப்பட்டு விரதமிருப்பார். அவரது மனைவி வள்ளியும் முருகபக்தை. என்றாலும், கணவரைப் போல, தீவிரமாக விரதத்தைப் பின்பற்ற அவரால் முடியவில்லை. கணவரிடம், ""விரதம் இருந்தால் தான் பக்தி என்று நினைக்காதீர்கள் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். ஆனால், கந்தசாமி அதைக் காதில் வாங்கவில்லை. ஒரு கார்த்திகை விரதம். முருகன் கோயிலில் பக்தி சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. சொற்பொழிவாளர் "விரதம்' என்ற தலைப்பில் பேசினார். ""வள்ளியப்பன் என்றொரு இளைஞன்... நல்ல உழைப்பாளி. எதையும் வீணாக்க மாட்டான். நல்ல ஒழுக்கமும், பக்தியும் மிக்கவன். மளிகைக்கடை ஒன்றை நடத்தி வந்தான். அவனுடைய நேர்மையும்\u003C, சிக்கனமும், உழைப்பும், பக்தியும் கடைக்கு மளிகை வாங்க வரும் பணக்காரப் பெண்மணிக்குப் பிடித்துப்போனது. தன் ஒரே மகளை அவனுக்கு திருமணம் செய்து வைத்தாள். மாமியார் வீட்டிற்கு விருந்துக்கு வள்ளியப்பன் சென்றான். வள்ளியப்பன், உணவை வீணாக்குவதில்லை, சாப்பிடும் நேரத்தில் பேசுவதில்லை என்ற இருவிஷயங்களை கோட்பாடாக வைத்திருந்தான். அவனுக்கு லட்டு, பாயாசம், ஏராளமான கூட்டு வகைகள், சித்ரான்னங்கள் என நிறையவே பரிமாறினர். வயிறு நிரம்பி விட்டது. இவன் சாப்பிட்டு முடிப்பதற்குள், இலையில் உணவை இட்டனர். இவன் தான் சாப்பிடும்போது பேசவும் மாட்டான், உணவை வீணாக்கவும் மாட்டானே! சிரமப்பட்டு அதையும் சாப்பிட்டு முடித்தான். மாமியாரோ மருமகனுக்கு சாப்பாடு ரொம்பவும் பிடித்து விட்டது போலும் என்று எண்ணி, இன்னும் கொஞ்சம் உணவைப் போட்டாள். அதையும் சாப்பிட்ட அவன், வயிறு உப்பி, வலியால் துடிக்கத் தொடங்கினான். டாக்டரை வீட்டுக்கு வரவழைத்தனர். அவர் வள்ளியப்பனிடம் மிகவும் கோபித்துக் கொண்டார். ""தம்பி! உணவை வீணாக்கக் கூடாது என்பதில் மட்டும் கவனம் இருந்தால் போதாது. அதிகம் சாப்பிட்டால் உடம்பும் வீணாகும் என்ற அக்கறையும் வேண்டும். உன்னைப் போல் பைத்தியக்காரனை உலகிலேயே பார்த்ததில்லை,"' என்று கேலியான தொனியில் எச்சரிக்கவும் செய்தார். வாந்தி எடுக்க மருந்து கொடுத்து வயிற்றைக் காலி செய்தார். போன உயிர் மறுபடியும் வந்தது போல உணர்ந்தான் வள்ளியப்பன். வள்ளியப்பனுக்கு மட்டும் இந்த விஷயம் பொருந்தாது. நம் ஒவ்வொருவருக்குமே இது பொருந்தும். ஆன்மிகம் என்றால் ஏராளமான விரதங்களை, பிரதிக்ஞைகளை மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள். தகுதி,மனபலம், உடல்பலம் பற்றி கவலைப்படுவதே இல்லை. படிப்படியான முன்னேற்றம் தான் நிலையான பலனைத்தரும் என்பதை \u003Cஉணரவேண்டும். எந்த ஒரு விஷயத்தைக் கடைபிடிப்பதாக இருந்தாலும், நம்மைப் பற்றிய தெளிவு வேண்டும். விரத அனுஷ்டானங்கள் எல்லாம் நம்மை மேம்படுத்தத் தானே ஒழிய, சிரமத்தை ஏற்படுத்த அல்ல. மேலும், உடலை வருத்தும் விரதங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. உள்ளத்தில் நல்ல எண்ணங்களை விதைத்து, பிறருக்கு நன்மை செய்வதே உண்மையான விரதம். பிறருக்கு சேவை செய்வதையே இறைவன் சிறந்த விரதமாக ஏற்றுக்கொள்வான்,'' என்று சொற்பொழிவாளர் நிறைவு செய்தார். இதைக் கேட்ட கந்தசாமிக்கு உள்ளத்தில் தெளிவு பிறந்தது. வயதுக்கும், உடல்நிலைக்கும் ஏற்ப விரதமுறைகளைக் கடைபிடிக்க முடிவெடுத்தான். தம்பதியர் வீட்டுக்கு புறப்படும் போது மீண்டும் ஒருமுறை கருவறையைத் திரும்பி பார்த்தனர். முருகப்பெருமான் எப்போதும் போல சிரித்துக் கொண்டு நின்றிருந்தான்