via Facebook http://ift.tt/1vnLTkP
திங்கள், 30 ஜூன், 2014
Louis - Apology
Source:
Louis - Apology
http://ift.tt/1vnLTkP
Greatest Dad of the year, to Louis. Lâu lâu coi lại cái này thấy cảm động lắm lắm :)
World Tamil News
Source:
World Tamil News
http://ift.tt/1vnLUp2
வாய்ப் பகுதியிலுள்ள தோல் அதிக மென்மையாவதன் மூலம் வெளிப்படும் நரம்புப் பகுதியே வாய்ப்புண் (மவுத் அல்சர்) என்படுகிறது. இப்பகுதியில் நீரோ, உணவோ வேறு எந்த ஒரு பொருளோ பட்டால் “சுர்ர்” என்று நொடிப்பொழுதில் அது பாதிப்படைந்தவருக்கு எரிச்சலை அதிகப்படுத்தும்.
Watch a Guy Peel a Tub of Potatoes in Under 60 Seconds
Source:
Watch a Guy Peel a Tub of Potatoes in Under 60 Seconds
http://ift.tt/1vnJvuu
FOODBEAST is the premiere food news resource. A one-stop location for food news, culture and entertainment.
ஆட்டுக்கு வந்த நேரத்த பாருங்கப்பா, ஒரே கோக்கா குடிச்சு தள்ளுது !!
Source:
ஆட்டுக்கு வந்த நேரத்த பாருங்கப்பா, ஒரே கோக்கா குடிச்சு தள்ளுது !!
http://ift.tt/1qJOGVy
ஆட்டுக்கு வந்த நேரத்த பாருங்கப்பா, ஒரே கோக்கா குடிச்சு தள்ளுது !!!! உடனே இந்த வீடியோவை பார்த்துவிட்டு சேர் பண்ணுங்க... இது போன்ற பல அத்தியவசியமான வீடியோக்களை பார்வையிடுவதற்கு எமது பக்கத்தை லைக் பண்ணுங்கள்..!! Like •••► Vennila FM - வெண்ணிலா எப்.எம்
ஆட்டுக்கு வந்த நேரத்த பாருங்கப்பா, ஒரே கோக்கா குடிச்சு தள்ளுது !!
via Facebook http://ift.tt/1qJOGVy
Devarajan Natarajan
Source:
Devarajan Natarajan
http://ift.tt/1nWzwbt
இந்து மத நுட்பங்கள்: (வியாசர், வியாசம், புராணங்கள், இதிகாசங்கள்): * 'வியாசம்' என்ற பதத்துக்கு 'பிரித்தல்' அல்லது 'பகுத்தல்' என்று பொருள். 'வியாசர்' என்னும் சொல் பதவியைக் குறிக்க வந்தது. வியாசம் செய்பவர் 'வியாசர்' என்று அழைக்கப் படுவார். * சதுர்யுகம் என்று அழைக்கப் பெறும் நான்கு யுகங்களில் (கிருத, திரேதா, துவாபர, கலி). துவாபர யுகம் வரையிலும் வேதங்கள் பிரிவுகள் ஏதுமின்றி ஒரே தொகுப்பாக விளங்கும். ஒவ்வொரு துவாபர யுகத்திலும் ஒரு மாமுனிவர் தோன்றி வேதங்களை நான்காக பிரிப்பார் (ரிக், யஜூர், சாம, அதர்வனம்). அம்முனிவரே 'வியாசர்' என்று அழைக்கப் படுவார். * 71 சதுர்யுகங்களை கொண்டது ஒரு மன்வந்திரம். தற்பொழுது நடப்பது 'வைவசுவத' மன்வந்திரம். நாம் இருப்பது 28ஆம் சதுர்யுகத்தில். 28 மாமுனிவர்கள் இது வரை 'வியாசர்' பதவியை வகித்துள்ளனர். இவர்கள் அனைவரையும் ஸ்ரீவிஷ்ணு புராணம் பட்டியலிடுகிறது. * இந்த சதுர்யுகத்தில் பராசர முனிவரின் புதல்வரான 'கிருஷ்ணத் துவைபாயனர்' வேதங்களை பிரித்ததால் 'வேத வியாசர்' என்று போற்றப் படுகிறார். * 18 புராணங்களையும், பற்பல உப புராணங்களையும் வடமொழியான சமஸ்கிருதத்தில் இயற்றி அருளியவர் வேத வியாசர். * நிகழ்வுகள் நடைபெறும் காலத்திலேயே அவை தொகுத்து எழுதப்படுவது இதிகாசங்கள் என்று பெயர் பெறும். நிகழ்வுகள் நடந்தேறிய பின்பு வேறு ஒரு கால கட்டத்தில் அந்நிகழ்வுகள் முறைப்படுத்தப் பட்டு எழுதப் படுவது புராணங்கள் என்று அழைக்கப் பெறும். * இதிகாசங்கள் 2 (ஸ்ரீமகாபாரதம், ஸ்ரீராமாயணம்). ஸ்ரீராமாவதாரக் காலத்தில் வாழ்ந்த வால்மீகி முனிவர் வடமொழியில் எழுதி அருளியது ஸ்ரீராமாயணம். மகாபாரத நிகழ்வுகள் நடந்தேறிய காலத்தில் வாழ்ந்த வேத வியாசர் விநாயகக் கடவுளின் உதவியோடு வட மொழியில் எழுதி அருளியது ஸ்ரீமகாபாரதம். * தெய்வத் தமிழ் மொழியில் 'இராம காவியத்தை பாடி அருளியவர் கவிச் சக்கரவர்த்தி கம்பர், மகாபாரத இதிகாசத்தை இயற்றி அருளியவர் வில்லிபுத்தூர் ஆழ்வார், கந்த புராணத்தை இயற்றியருளிய அருளாளர் கக்சியப்ப சிவாச்சாரியார்.
சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்
Source:
சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்
http://ift.tt/VzLFNl
கவனச்சிதறல் கூடவே கூடாது அலுவலகத்திலோ, வீட்டிலோ ஒரு பணியைச் செய்யும்போது, சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என வேடிக்கை பார்த்து நேரத்தை வீணடிப்பவர்கள் பலர். இதனால் செய்கிற வேலையில் குளறுபடி ஏற்படுகிறது. ஒருவன் தூண்டிலை கால்வாயில் போட்டு விட்டு, தூண்டில் முள் அசைகிறதா என கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது, ஒருவன் அவ்வழியே வந்தான். ""ஐயா! சுப்பையா வீடு எங்கே இருக்கிறது?'' என்றான். மீன் பிடித்தவன் அவனைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. அவனது கண்ணும் கருத்தும் தூண்டில் முள்ளிலேயே இருந்தது. வந்தவன் திரும்பவும் கேட்டான். உஹும்...அவன் அசையவே இல்லை. ""அடேய், என் கேள்விக்கு பதில் சொன்னால் குறைந்தா போய்விடுவாய்! இல்லை நீ செவிடா!'' அப்போதும் அவன் பதில் சொல்லவில்லை. அவன் சலித்துப்போய் கிளம்பி கொஞ்ச தூரம் போய்விட்டான். அந்நேரத்தில் தூண்டில் முள் அசைய, லபக்கென வெளியே இழுத்தான். மீன் ஒன்று சிக்கியிருந்தது. இப்போது, தன்னிடம் கேள்வி கேட்டவனை நோக்கி ஓடினான். ""ஐயா! என்னிடம் ஏதோ கேட்டீர்களே! நான் தொழிலில் மூழ்கிவிட்டால் என்னையே மறந்து விடுவேன். அதனால், பிறர் கேள்வி கேட்கிற உணர்வு ஏதோ இருந்தாலும் கூட, என்ன சொல்கிறார்கள் என்பது என் காதில் விழாது. இப்போது சொல்லுங்கள், தாங்கள் என்ன கேட்டீர்கள்?'' என்றான். கேள்வி கேட்டவனுக்கோ கோபம். ""எத்தனையோ முறை நான் கத்திக்கத்தி கேட்டும், நீ பதில் சொல்லவில்லை. இப்போது கேட்கிறாயே?'' என்று சலிப்புடன் சொன்னவன்,சுப்பையா வீடு இருக்குமிடத்தைக் கேட்டு தெரிந்து கொண்டான். தொழிலில் மட்டுமல்ல, தியானம் போன்ற ஆன்மிக விஷயங்களிலும், வெளியில் கவனம் செலுத்துவதைமறந்துவிடவேண்டும்... புரிகிறதா!
சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்
Source:
சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்
http://ift.tt/1qqLBvH
பெற்றோர் கையில்தான் எல்லாம்! அரசன் ஒருவன் தன் மகனை குருகுலத்துக்கு அனுப்பி வைத்தான். மற்ற மாணவர்களுடன் அவன் சமமாக அமரமாட்டான். குரு அமர்ந்திருக்கும் மரத்தடி திண்டில் உட்கார்வான். ஆசிரியரை தனது அடிமை போலவே அவன் கருதினான். அரசனின் மகன் என்ற கர்வம் அவனை ஆட்டிப்படைத்தது. இதுபற்றி அறிந்த அரசன், குருவுக்கு ஒரு ஓலை எழுதினான். ""குருவே! நீங்கள் என் மகன் என்ற காரணத்துக்காக ச\u003Cலுகை அளித்தால் குழந்தை கெட்டுப் போவான். மற்ற மாணவர்களைப் போலவே அவனை நடத்துங்கள். மாணவனுக்கு சலுகை தரும் ஆசிரியரும், பிள்ளைக்கு செல்லம் கொடுக்கும் தந்தையும் சமூகத்திற்கு ஆகாதவர்கள். அவனது எதிர்காலம் நம் இருவர் கையிலும்,'' என எழுதியிருந்தான். இதைப்படித்த ஆசிரியர், இளவரசனிடமே அதைக் கொடுத்தார். இனி, தன் ஜம்பம் எடுபடாது, தந்தையாரே தனக்கு சாதகமாக இல்லை என்பதைப் புரிந்து கொண்ட இளவரசன், மற்ற மாணவர்களுடன் அமர்ந்து, ஆசிரியருக்கு தக்க மரியாதை தந்து பாடம் கற்றான். இப்போதெல்லாம் சில பிள்ளைகள் செய்யும் கூத்தை, பெற்றோர் கண்டுகொள்வதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு தான் இந்தக்கதை.
சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்
Source:
சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்
http://ift.tt/1vnvzAH
எளிமை தான் ஒருவனை உயர்த்தும் கருவி தேவர் தலைவன் இந்திரனுக்கு உலகிலேயே மிகப்பெரிய மாளிகை கட்ட வேண்டுமென்று ஆசை. கைலாயம், வைகுண்டம், சத்தியலோகம், ஆனந்தலோகம், சூரியலோகம் எல்லாவற்றையும் விட பரப்பில் அதிகமாக கட்டப்பட வேண்டுமென்ற விருப்பத்தை தேவசிற்பி விஸ்வகர்மாவிடம் ஒப்படைத்தான். விஸ்வகர்மா தன் பணியாளர்களைக் கொண்டு வேகமாகப் பணிகளைச் செய்தார். பரப்பு பெரியது என்பதால், சில ஆண்டுகள் கடந்த பின்னரும் பணி இழுத்துக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் பணியாளர்கள் களைப்படையவே வேலை பாதியில் நின்றது. இந்திரனுக்கு ஒரே கவலை. அந்த நேரத்தில் நாரதர் வந்தார். ""நாரதரே! பிரச்னை இப்படி..'' என்று ஆரம்பித்த இந்திரன், மாளிகை கட்டுமானப்பணி தடைபட்ட விஷயத்தைச் சொல்லி, இதற்கு தீர்வு சொல்லுங்களேன்,''என்றான் வருத்தத்துடன். ""அப்பா! எனக்கு வீடு கட்டிய பழக்கம் கிடையாது. வீடும் கிடையாது. போகிற ஊரில் யார் வீட்டிலாவது தங்குபவன். ரோமச மகரிஷியை போய்ப் பார். அவர் சொல்வார் தீர்வு!'' எனச்சொல்லி விட்டு கிளம்பிவிட்டார். அந்நேரத்தில் ரோமசர் அங்கு வந்தார். (உடலெல்லாம் முடி உடையவர் என்பது பொருள்) அவரது தலையில் ஒரு பாய் நீட்டிக் கொண்டிருந்தது. இடையில் சிறிய ஆடை மட்டும் அணிந்திருந்தார். ""முனிவரே! தலையில் என்ன பாய்?'' என்றான் இந்திரன். ""அப்பனே! அதுதான் என் வீடு. மழை பெய்தாலோ, வெயில் அடித்தாலோ என் தலை குடியிருக்க இவ்வளவு பெரிய மாளிகை போதாதா!'' என்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் சென்று விட்டார். இந்திரனுக்கு சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது. ""ஆகா... ஒருவன் நினைத்தால் எவ்வளவு எளிமையாக வேண்டுமானாலும் வாழலாம். எளிமை தான் அவனை உயர்த்தும் கருவி,'' என்று
தோல் நோய்களை போக்கும் கறிவேப்பிலை || Curry leaves to go with skin diseases
Source:
தோல் நோய்களை போக்கும் கறிவேப்பிலை || Curry leaves to go with skin diseases
http://goo.gl/6E3FPV
தோல் நோய்களை போக்கும் கறிவேப்பிலை
தோல் நோய்களை போக்கும் கறிவேப்பிலை || Curry leaves to go with skin diseases
via Facebook http://goo.gl/6E3FPV
Babu Gold
Source:
Babu Gold
http://ift.tt/1k5tPXi
Ivargal twins ivargal attakasam thanga mudila nanbargale
Yoga King
Source:
Yoga King
http://ift.tt/1k5trIt
மணல், சிமெண்டு, ஜல்லி, செங்கல், இரும்புக்கம்பி போன்ற கட்டுமானப்பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத்தொழிலாளர்களுக்கான சம்பள விவரம் இங்கே இடம்பெற்றுள்ளது. கட்டுமானப் பொருள் விலை சிமெண்டு 50 கிலோ பை (மொத்த விலை, குறைந்தது 300 பைகள்)* ரூ.330 50 கிலோ பை (சில்லரை விற்பனை)* ரூ.350 இரும்பு டி.எம்.டி. 8 மி.மீ விட்டம்* ரூ.47,800 டி.எம்.டி. 10–25 மி.மீ விட்டம் * ரூ.46,300 வி.எஸ்.பி./செயில் 10 மி.மீ. விட்டம்* ரூ.52,900 ரெடிமேடு ஸ்டீல் * ரூ.50,000 ரெடிமேடு ஸ்டிர்அப்ஸ் * ரூ.51,000 செங்கல்–மணல் செங்கல் 3000 எண்ணிக்கை* ரூ.18,000 ஆற்று மணல் (ஒரு கன அடி) ரூ.50 முதல் ரூ.55 வரை ஜல்லிக்கல் (ஒரு கன அடி) 12 மி.மீ. ரூ.20 முதல் 22 வரை 20 மி.மீ. ரூ.28 முதல் 30 வரை 40 மி.மீ. ரூ.26 முதல் 28 வரை இந்தியன் ஆயில் கார்ப்பரேசனில் தார் (பிடுமன்) விலை கிரேடு 80/100 (வி.ஜி.10) ரூ.49,302 கிரேடு 60/70 (வி.ஜி.30) ரூ.50,836 கூலி விவரம் (ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு) கொத்தனார் ரூ.550 முதல் 650 வரை சித்தாள் ஆண் ரூ.400 முதல் 450 வரை சித்தாள் பெண் ரூ.300 முதல் 350 வரை பெயிண்டர்/பிளம்பர் ரூ.500 முதல் 550 வரை கார்பெண்டர் ரூ.550 முதல் 650 வரை (*குறியிட்ட பொருட்களுக்கு வரிகள், சுமை கூலி,போக்குவரத்து செலவுகள் தனி. மேற்கூறப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் 25–6–2014 நிலவரப்படி தொகுக்கப்பட்டுள்ளது.) தகவல்: அகில இந்திய கட்டுனர் சங்கம், தென்னக மையம், சென்னை. * கடந்த வாரம் 50 கிலோ எடை கொண்ட சிமெண்டு விலை (சில்லறை விற்பனை) ரூ.340 ஆக இருந்தது. அது இந்த வாரம் ரூ.350 ஆக உயர்ந்துள்ளது. * செங்கல் (3000 எண்ணிக்கை) கடந்த வாரம் ரூ.17,500 ஆக இருந்தது. அது இந்த வாரம் ரூ.500 உயர்ந்து ரூ.18,000 ஆக விற்பனையாகிறது.
Haho Haho
Source:
Haho Haho
http://ift.tt/1r4KvWz
ஃபேஸ்புக் எஃபெக்ட்! பகையை தூரத்திலும், நட்பை அண்டை அயலாரிடத்திலும் வைத்திருந்தது அந்தக் காலம்! நட்பை வெகுதூரத்திலும், பகையை அண்டை அயலாரிடத்திலும் பெற்றிருப்பது இந்தக் காலம்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)