சனி, 10 மே, 2014

thatsTamil - Oneindia.in



Source:

thatsTamil - Oneindia.in

http://ift.tt/1jdnLKI

உதகையில் கோடை விழா: பயணிகளை வரவேற்ற ரோஜா கண்காட்சி, நாய்கண்காட்சி! http://ift.tt/SM85JR

thatsTamil - Oneindia.in



via Facebook http://ift.tt/1jdnLKI

இதயவலி ( Heart Attack) இதயஅடைப்பு நீக்கும் அபூர்வ மருந்து !



Source:

இதயவலி ( Heart Attack) இதயஅடைப்பு நீக்கும் அபூர்வ மருந்து !

http://ift.tt/1g7wNyL

எல்லாம் வல்ல இயற்கை அன்னைக்கும் எம் குருநாதருக்கும் நன்றி. சித்தர்களின் மூலிகையால் நோய் நீங்க இயற்கை உணவு உலகத்தில் இணைவோம் என்ற பதிவிற்கு நீங்கள் கொடுத்த பேராதரவிற்கு நன்றி இதுவரை 3500 பேர் தங்களி...

இதயவலி ( Heart Attack) இதயஅடைப்பு நீக்கும் அபூர்வ மருந்து !



via Facebook http://ift.tt/1g7wNyL

Nasi Goreng [Vegan and Gluten Free]



via Facebook http://ift.tt/1kXTlxu

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1ns6164

வாழ்க்கையைத் தொலைத்துவிட்டுப் பணத்தைத் தேடாதீர்கள் காலுக்குச் செருப்பில்லை என்று கவலைப்பட்டேன் .காலே இல்லாதவனைப் பார்க்கும் வரை என்பது ஒரு பழமொழி . பொருளாதார விஷயத்தில் நம்மைவிடக் குறைந்தவர்களோடு ஒப்பிட்டுத் திருப்தி அடைய வேண்டும் . அறம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உயர்ந்தவரோடு ஒப்பிட்டு நாமும் நம்மை உயர்த்த வேண்டும் . காமம் விஷயத்தில் சமமானவரோடு ஒப்பிட வேண்டும். நாம் நேர்மாறாகச் செய்கிறோம்.கடந்த கால நினைவுகள் என்பது கடன் கொடுத்தவர் எழுதிக்கொடுத்த 'புரோநோட் 'மாதிரி . எதிர்காலத் திட்டங்கள் வகுத்து எதிர்காலத்தையே எண்ணுவது என்பது பின் தேதியிட்ட செக் மாதிரி. நிகழ் காலம் என்பது கையிலுள்ள கரன்சி . மாதிரி. புரோநோட்டாலும், பின்தேதி இட்ட 'செக் கினாலும் தற்சமயத்துக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. கையிலுள்ள ரூபாய் நோட்டுகள் இப்போது பயன்படும்.அதை போல் வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கு கடந்த காலத்தாலும் எதிர்காலத்தலும் எதையும் பெற முடியும். நிகழ்காலத்தில் மட்டுமே பூரணமாக வாழ்தலைப் பெற முடியும். "என்னால் எதுவும் முடியாது "இது கோழைத்தனம்."என்னால் எல்லாமே முடியும் "இது அகங்காரமான முட்டாள்தனம். எது என்னால் முடியவேண்டுமோ, அதனை முடிக்க என்னால் முடியும்.கடவுல்கருணை இருந்தால்"என்பதே சரியான வாழ்க்கைப் பாதை. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான் இன்பமும் துன்பமும் .துன்பம் என்பது வாழ்வின் ஒரு நிலை . ..ஒரு நிகழ்ச்சி ..ஒரு நேர கட்டாயம் ..விதிப்படியும் இயற்கை நியதிபடியும் நடந்தாக வேண்டிய நடப்பு. அந்த கஷ்டங்களை எதிர்கொள்வதும் வெல்வதும் தான் வாழ்வின் சுவை. சுகம், சுவாரசியம், சவால்கள், வாழ்கையே வளபடுதும் வழிவகைகள். புதியனவற்றை வரவேற்கும் போதே சில பழமைக்கும் விடை கொடுப்போம். ஆரோக்கியம் என்பது எது ? உடம்பில் உள்ள கழிவுகள் முறையாக வெளியேறினால் நம்மிடம் தங்குவது ஆரோக்கியம் எனவே நமது வாழ்க்கை அர்ரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் பழைய கழிவுகளை,நச்சு எண்ணங்களை,தவறான பழக்கம் எனக்கிர மாசுகளைப் புத்தாண்டுதோரும் நீக்கிக்கொள்ள வேண்டும். எந்த வாழ்க்கையை பெறுவதற்காக நீங்கள் பணத்தைத் தேடி உங்கள் குழந்தையையும் புறக்கணித்து விட்டு ஒடுகிறீர்களோ, அந்த வாழ்க்கையை விட்டே நீங்கள் ஓடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் பெரும் புள்ளியாகும் போது வாழ்க்கை உங்களுக்கு வெகு தூரத்தில் சிறு புள்ளியை மறைந்து கொண்டிருப்பதை காண்பீர்கள். நான் உரக்கச் சொல்கிறேன் ஒரு போதும் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டுப் பணத்தைத் தேடாதீர்கள் அவசியம் என்றால் பணத்தைத் தொலைத்தாவது வாழ்க்கையைப் பெறுங்கள்.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1ns6164

வாழ்க்கையைத் தொலைத்துவிட்டுப் பணத்தைத் தேடாதீர்கள் காலுக்குச் செருப்பில்லை என்று கவலைப்பட்டேன் .காலே இல்லாதவனைப் பார்க்கும் வரை என்பது ஒரு பழமொழி . பொருளாதார விஷயத்தில் நம்மைவிடக் குறைந்தவர்களோடு ஒப்பிட்டுத் திருப்தி அடைய வேண்டும் . அறம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உயர்ந்தவரோடு ஒப்பிட்டு நாமும் நம்மை உயர்த்த வேண்டும் . காமம் விஷயத்தில் சமமானவரோடு ஒப்பிட வேண்டும். நாம் நேர்மாறாகச் செய்கிறோம்.கடந்த கால நினைவுகள் என்பது கடன் கொடுத்தவர் எழுதிக்கொடுத்த 'புரோநோட் 'மாதிரி . எதிர்காலத் திட்டங்கள் வகுத்து எதிர்காலத்தையே எண்ணுவது என்பது பின் தேதியிட்ட செக் மாதிரி. நிகழ் காலம் என்பது கையிலுள்ள கரன்சி . மாதிரி. புரோநோட்டாலும், பின்தேதி இட்ட 'செக் கினாலும் தற்சமயத்துக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. கையிலுள்ள ரூபாய் நோட்டுகள் இப்போது பயன்படும்.அதை போல் வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கு கடந்த காலத்தாலும் எதிர்காலத்தலும் எதையும் பெற முடியும். நிகழ்காலத்தில் மட்டுமே பூரணமாக வாழ்தலைப் பெற முடியும். "என்னால் எதுவும் முடியாது "இது கோழைத்தனம்."என்னால் எல்லாமே முடியும் "இது அகங்காரமான முட்டாள்தனம். எது என்னால் முடியவேண்டுமோ, அதனை முடிக்க என்னால் முடியும்.கடவுல்கருணை இருந்தால்"என்பதே சரியான வாழ்க்கைப் பாதை. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான் இன்பமும் துன்பமும் .துன்பம் என்பது வாழ்வின் ஒரு நிலை . ..ஒரு நிகழ்ச்சி ..ஒரு நேர கட்டாயம் ..விதிப்படியும் இயற்கை நியதிபடியும் நடந்தாக வேண்டிய நடப்பு. அந்த கஷ்டங்களை எதிர்கொள்வதும் வெல்வதும் தான் வாழ்வின் சுவை. சுகம், சுவாரசியம், சவால்கள், வாழ்கையே வளபடுதும் வழிவகைகள். புதியனவற்றை வரவேற்கும் போதே சில பழமைக்கும் விடை கொடுப்போம். ஆரோக்கியம் என்பது எது ? உடம்பில் உள்ள கழிவுகள் முறையாக வெளியேறினால் நம்மிடம் தங்குவது ஆரோக்கியம் எனவே நமது வாழ்க்கை அர்ரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் பழைய கழிவுகளை,நச்சு எண்ணங்களை,தவறான பழக்கம் எனக்கிர மாசுகளைப் புத்தாண்டுதோரும் நீக்கிக்கொள்ள வேண்டும். எந்த வாழ்க்கையை பெறுவதற்காக நீங்கள் பணத்தைத் தேடி உங்கள் குழந்தையையும் புறக்கணித்து விட்டு ஒடுகிறீர்களோ, அந்த வாழ்க்கையை விட்டே நீங்கள் ஓடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் பெரும் புள்ளியாகும் போது வாழ்க்கை உங்களுக்கு வெகு தூரத்தில் சிறு புள்ளியை மறைந்து கொண்டிருப்பதை காண்பீர்கள். நான் உரக்கச் சொல்கிறேன் ஒரு போதும் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டுப் பணத்தைத் தேடாதீர்கள் அவசியம் என்றால் பணத்தைத் தொலைத்தாவது வாழ்க்கையைப் பெறுங்கள்.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1ns6164

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1ns6164

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1lcRbNv

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1lcRbNv

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1lcRbNv

அகங்காரத்தைச் செதுக்குவோம் ராமானுஜர் என்ற மகான் உயர்ந்த அந்தணக் குலத்தில் பிறந்தவர். அவருக்கு அந்தணக் குலத்தில் பிறந்த சீடர்களும் உண்டு. தாழ்ந்த குலம் என்று உலகோர் சொல்லும் குலத்தல் பிறந்த சீடர்களும் உண்டு. உறங்காவில்லி என்கிற சீடர் வேடுவர் குலத்தில் பிறந்தவர். ராமானுஜர் காவிலி ஆற்றில் குளிக்கப் போகிற போது நடக்க சிரமமாக இருந்தால் பிராமண சீடர்கள் தோளில் கை போட்டுக் கொண்டு நடப்பார். ஆனால் குளித்து விட்டு கோயிலுக்குப் போகும் போது மறந்தும் அவர்கள் தோளில் கை போட்டு நடக்க மாட்டார். தாழ்ந்தப்பட்ட குலத்தைச் சார்நத் உறங்காவில்லி இருந்தால் அவர் தோளில் கை போட்டபடி மகிழ்ச்சியாக நடப்பார். இது அந்தணச் சீடர்களுக்குப் பிடிக்கவில்லை. உயர்ந்த ஜாதியான நம் தோளைக் குளிக்கும் முன் தொடுகிறார். குளித்து விட்டு வரும் சமயம் தாழ்த்தப்பட்டவர் தோளைத் தொடுகிறாரே என்று அவர்களுக்கு வருத்தம். ஒரு நாள் வேண்டும் என்றே ராமானுஜர் குளித்து விட்டு வரும் சமயம் உறங்காவில்லியை வரவிடாமல் அவர்கள் தடுத்து விட்டனர். பிராமண சீடர்கள் ஓடிப் போய் ராமானுஜருக்குத் தோள் கொடுத்தனர். ராமானுஜர் தம் மேல் துண்டைத் தண்ணீர் நனைத்து ஈராமாக்கி சீடர்கள் தோள் மேல் போட்டு விடு அதன் மீது கை வைத்து நடந்தார். "ஈரத்துணியை ஏன் எங்கள் மேல் போட்டீர்கள்?" என்று கேட்டதும், " உங்களைத் தொட்ட தீட்டு வராமல் இருக்கத்தான்" என்றார். "தாழ்த்தப்பட்ட வில்லியைத் தொட்டால் தீட்டு இல்லை. உயர்ந்த பிராமண ஜாதயில் பிறந்த எங்களைத் தொட்டால் தீட்டு வருமா?" என்று குமுறினார்கள். "உயர்ந்த ஜாதி என்கிற அகம்பாவம் உங்களுக்கு இருக்கிறது. உங்களைத் தொட்டால் அது எனக்கு வந்துவிடும். உறங்காவில்லிக்கு அந்த அகங்காரம் கிடையாது. அடக்கமும் பண்பும் அவனிடம் உள்ளது. அவனைத் தொட்டால் எனக்கு அந்த அடக்கம் வரும் அல்லவா? அதனால் தான் அவனைத் தொடும் போது ஈரத்துணியைத் தோளில் போடாது தொடுகிறேன்" என்றார் ராமானுஜர். பாறாங்கல்லில் சிற்பி வெட்டி எறிகிற முதல் துண்டு மாதிரி நாம் கடவுளாக, நம்மைச் செதுக்க நாம் வெட்ட வேண்டிய முதல் துண்டு ஜாதித்திமிர்... நான் இன்ன ஜாதி என்கிற அகங்காரத்தில் இருந்து விடுபடுவது நம்மைச் செதுக்கும் முதல் செதுக்கல் ...

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1lcRbNv

அகங்காரத்தைச் செதுக்குவோம் ராமானுஜர் என்ற மகான் உயர்ந்த அந்தணக் குலத்தில் பிறந்தவர். அவருக்கு அந்தணக் குலத்தில் பிறந்த சீடர்களும் உண்டு. தாழ்ந்த குலம் என்று உலகோர் சொல்லும் குலத்தல் பிறந்த சீடர்களும் உண்டு. உறங்காவில்லி என்கிற சீடர் வேடுவர் குலத்தில் பிறந்தவர். ராமானுஜர் காவிலி ஆற்றில் குளிக்கப் போகிற போது நடக்க சிரமமாக இருந்தால் பிராமண சீடர்கள் தோளில் கை போட்டுக் கொண்டு நடப்பார். ஆனால் குளித்து விட்டு கோயிலுக்குப் போகும் போது மறந்தும் அவர்கள் தோளில் கை போட்டு நடக்க மாட்டார். தாழ்ந்தப்பட்ட குலத்தைச் சார்நத் உறங்காவில்லி இருந்தால் அவர் தோளில் கை போட்டபடி மகிழ்ச்சியாக நடப்பார். இது அந்தணச் சீடர்களுக்குப் பிடிக்கவில்லை. உயர்ந்த ஜாதியான நம் தோளைக் குளிக்கும் முன் தொடுகிறார். குளித்து விட்டு வரும் சமயம் தாழ்த்தப்பட்டவர் தோளைத் தொடுகிறாரே என்று அவர்களுக்கு வருத்தம். ஒரு நாள் வேண்டும் என்றே ராமானுஜர் குளித்து விட்டு வரும் சமயம் உறங்காவில்லியை வரவிடாமல் அவர்கள் தடுத்து விட்டனர். பிராமண சீடர்கள் ஓடிப் போய் ராமானுஜருக்குத் தோள் கொடுத்தனர். ராமானுஜர் தம் மேல் துண்டைத் தண்ணீர் நனைத்து ஈராமாக்கி சீடர்கள் தோள் மேல் போட்டு விடு அதன் மீது கை வைத்து நடந்தார். "ஈரத்துணியை ஏன் எங்கள் மேல் போட்டீர்கள்?" என்று கேட்டதும், " உங்களைத் தொட்ட தீட்டு வராமல் இருக்கத்தான்" என்றார். "தாழ்த்தப்பட்ட வில்லியைத் தொட்டால் தீட்டு இல்லை. உயர்ந்த பிராமண ஜாதயில் பிறந்த எங்களைத் தொட்டால் தீட்டு வருமா?" என்று குமுறினார்கள். "உயர்ந்த ஜாதி என்கிற அகம்பாவம் உங்களுக்கு இருக்கிறது. உங்களைத் தொட்டால் அது எனக்கு வந்துவிடும். உறங்காவில்லிக்கு அந்த அகங்காரம் கிடையாது. அடக்கமும் பண்பும் அவனிடம் உள்ளது. அவனைத் தொட்டால் எனக்கு அந்த அடக்கம் வரும் அல்லவா? அதனால் தான் அவனைத் தொடும் போது ஈரத்துணியைத் தோளில் போடாது தொடுகிறேன்" என்றார் ராமானுஜர். பாறாங்கல்லில் சிற்பி வெட்டி எறிகிற முதல் துண்டு மாதிரி நாம் கடவுளாக, நம்மைச் செதுக்க நாம் வெட்ட வேண்டிய முதல் துண்டு ஜாதித்திமிர்... நான் இன்ன ஜாதி என்கிற அகங்காரத்தில் இருந்து விடுபடுவது நம்மைச் செதுக்கும் முதல் செதுக்கல் ...

Sakthi Vikatan



Source:

Sakthi Vikatan

http://ift.tt/1glcp7B

#மதுரை சித்திரை திருவிழா... மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் இன்று காலை வெகு விமரிசையாக நடந்தது. ச.பா.முத்துக்குமார் படங்கள்:பா.காளிமுத்து.

Sakthi Vikatan



via Facebook http://ift.tt/1glcp7B

தேள் கடித்தவர்களுக்கு வாழ் நாளில் இதய நோயே வராது ஆய்வறிக்கை !!



via Facebook http://ift.tt/SL7oAg

தேள் கடித்தவர்களுக்கு வாழ் நாளில் இதய நோயே வராது ஆய்வறிக்கை !!



Source:

தேள் கடித்தவர்களுக்கு வாழ் நாளில் இதய நோயே வராது ஆய்வறிக்கை !!

http://ift.tt/SL7oAg

தேள்கள் மற்றும் தேள் கடிக்கு முதலுதவி பற்றிய தகவல்கள் :தேள் (Scorpion) கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளனஇதன் உடல் கணுக்களால் ஆனது. இது ஆறு கால...

முருங்கை கீரையின் மருத்துவ குணம் முழுவதும் தெரிந்தால் நாம் அதை சாப்பிடாமல் இருக்க மாட்�



Source:

முருங்கை கீரையின் மருத்துவ குணம் முழுவதும் தெரிந்தால் நாம் அதை சாப்பிடாமல் இருக்க மாட்�

http://ift.tt/1l1Ddv3

முருங்கை மரத்தை பொறுத்த வரை முருங்கைக்காய், முருங்கைப் பூ முருங்கைக்கீரை இவை அற்புதமான மருந்துப் பொருளாகும், முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் நிறைய... சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முர...

முருங்கை கீரையின் மருத்துவ குணம் முழுவதும் தெரிந்தால் நாம் அதை சாப்பிடாமல் இருக்க மாட்�



via Facebook http://ift.tt/1l1Ddv3

ரம்புட்டான் பழம் பற்றிய தகவல் !!!



via Facebook http://ift.tt/1qoSTkn

ரம்புட்டான் பழம் பற்றிய தகவல் !!!



Source:

ரம்புட்டான் பழம் பற்றிய தகவல் !!!

http://ift.tt/1qoSTkn

ரம்புட்டானின் தாய்நாடு மலேசியா எனக் கருதப்படுகிறது.ஆரம்ப காலங்களில் தெற்காசியாவின் கிழக்கு வலய நாடுகளில் பிரதானமாக பயிர்ச்செய்யப்பட்ட இது தற்போது மத்திய அமெரிக்காவிலும், கப்ரியன் தீவுகளிலும் பயிர்ச...

அரைக்கீரையின் மருத்துவ குணம் !!!



Source:

அரைக்கீரையின் மருத்துவ குணம் !!!

http://ift.tt/Qq6vuX

கீரையோ கீரை’’ என வீதிகளில் கூவி வருவோரிடம் எத்தனை எத்தனை கீரை வகைகள்! இவை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது உடல்நலம் காக்கும் எளிய நல் இயற்கை மருந்து கள் ஆகும். வீதியில் விற்பதால் இவற்றை குறைத்து மத...

அரைக்கீரையின் மருத்துவ குணம் !!!



via Facebook http://ift.tt/Qq6vuX

பஞ்ச பூதங்கள்



via Facebook http://ift.tt/1l1g8IX

பஞ்ச பூதங்கள்



via Facebook http://ift.tt/1l1g8IX

பஞ்ச பூதங்கள்



Source:

பஞ்ச பூதங்கள்

http://ift.tt/1l1g8IX

இச்செய்தியினை தங்கள் பத்திரிகையின் அனைத்துப் பதிப்புகளிலும் வெளியிட வேண்டுகிறோம். தண்ணீர் பிரச்னை தீரவும், மின்சாரம் பெருகவும் தமிழகம் வளமான பூமியாகவும் நதி நீர் இணைப்பு அவசியம் தண்ணீர் எல்லா பிரச்னைகளுக்கும் தலையாயது என்பதை நாம் உணர வேண்டும். நமது நாடு விவசாய நாடு, உணவு உற்பத்திக்காக நாம் வெளிநாடுகளில் கையேந்தி நின்றால் நமது பொருளாதாரம் சீக்கிரம் வீழ்ந்துவிடும் என்பதை மறக்கக்கூடாது. தண்ணீர் மேலாண்மை சரிவர செய்யாத நாடுகள் பஞ்சத்தின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றன. `பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்' என்பது முன்னோர் மொழி, பஞ்சம் ஏற்பட்டால் மக்கள் ஏதுவும் செய்து பசியை போக்கிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். எனவே, தண்ணீர் மேலாண்மை பற்றி தமிழக அரசு சிந்திக்க வேண்டும், விரைந்து செயலாற்ற வேண்டும். நம்மைப்போல 60 ஆண்டுகளுக்கு முன்னர் சுதந்திரமடைந்த நாடுகளில் பெரும்பாலான நாடுகள் வளர்ச்சியின் உச்சத்தை அடைந்துள்ளன என்பதை நாம் மறக்கக்கூடாது. நமது நாட்டில் எல்லா வளங்களும் இருந்தும் அரசியல்வாதிகளின் அலட்சியத்தால் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்பதே உண்மை. தமிழக நதிகளை இணைத்தாலே பெருமளவில் நதி நீரின்றி ஏற்படும் வறட்சி, பஞ்சம், வெள்ளத்தால் ஏற்படும் சேதம் இரண்டும் தீர்ந்துபோகும். அதுமட்டுமல்ல நீர் மின்சாரம் பெருகுவதுடன், நிலத்தடி நீர் உயர்ந்தால் மின்சார செலவும் குறைந்து மின் மிகை மாநிலமாக மாறும். எனவே, பொறியாளர் திரு. ஏ.சி. காமராஜ் அவர்கள் தயாரித்துள்ள தமிழ்நாடு நீர் வழித் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். தமிழகத்தில் ஓடும் 17 சிறிய, பெரிய நதிகளை இணைக்க, நடைமுறைக்கு ஏற்ற வகையில் அதனை ஆராய்ந்துள்ளார் திரு. காமராஜ். முதல் கட்டமாக சிறிய முதலீட்டில் இதனை துவக்கினாலே அடுத்த அடுத்த ஆண்டுகளில் அதனால் ஏற்படும் பலன்களைக் கொண்டே மீதி திட்டத்தையும் முறையாக செயல்படுத்திவிடலாம். கோவாவிலும், குஜராத்திலும் செயல்படுத்தப்பட்டுள்ள நதி நீர் இணைப்பு நல்ல பலன்களைத் தந்து வருகிறது. அதுபோல தமிழகத்திலும் செயல்படுத்த தமிழக அரசு முனைப்பு காட்டவேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. பாலாறு, பொன்னையாறு, காவேரி, உப்பர் ஓடை, அமராவதி, சண்முகாநதி, பாம்பார், வட்டாறு, நல்லதங்காள் ஓடை, கொடகனாறு, வைகை ஆறு, காயுண்டான், குண்டாறு, அர்ஜுனா, தாமிரபரணி, மற்றும் சிற்றாறுகளை இணைப்பதன் மூலம் வெள்ளப் பெருக்கு கட்டுப்பாட்டுக்குள் வருவதோடு, நீரில்லாத பகுதி தமிழகத்தில் இல்லை என்ற நிலை ஏற்படும். இத்தோடு மழை நீர் சேகரிப்பை ஒழுங்கப்படுத்திட திட்டமிடவும், தேவையான சட்டங்களை இயற்றி மக்களின் ஒத்துழைப்போடு நிறைவேற்ற வேண்டும். மாநகரங்களில் மழை நீர் கால்வவாயாக அமைக்கப்பட்டவை கழிநீர் வாய்காலாகவே பயன்படுகிறது. கழிநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு வெளியில் கொட்டும் கழிநீரை மழை நீர் கால்வாயில் திருப்பி விடுகின்றனர். இதனால் கொசு உற்பத்தியே பெருகிவருகிறது. வருடந்தோறும் தூர்வாறும் பணிக்கே மாநகராட்சிகள் பல லட்சம் செலவு செய்கிறது. தூசு மணலை அப்புறப்படுத்தி, கட்டிட இடிப்பாடுகளை சாலையில் கொட்டுவதை தடை செய்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தால், மழை நீர் கால்வாய் பயன்பாட்டுக்கு வரலாம். பலமாடி கட்டிடங்களின் இடத்திற்கு ஏற்ப மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்தவும், கட்டிட வரைபடத்திலேயே மழை நீர் சேமிப்பிற்காகன அமைப்பை இடம்பெற செய்வதை முறைப்படுத்தினால்இது நடைமுறைக்கு வரும். வருடந்தோறும் பொது நல தொண்டர்களின் குழுவைக் கொண்டு ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லா நிலையிலும் லஞ்சம், முறைகேடுகளை ஒழித்தால் அன்றி எந்த திட்டமும் பலன் தராது. ஊழலற்ற செயல்பாட்டிற்கு அரசு உத்திரவாதம் அளிக்கும் நிலையே நல்ல நிர்வாகத்தின் அடிப்படை. அப்போதுதான் நல்ல திட்டங்கள் நிறைவேறி, பலனும் தரும். மழை நீர் சேகரிப்பை நல்லமுறையில் பயன்படுத்தினால் நிலத்தடி நீர் உயரும். 120 அடி தூரத்திலிருந்து 50 அல்லது 60 அடிக்கே நீர் கிடைக்கும் என்றானால், மீன்சாரம் பாதி அளவே செலவாகும். இவ்விரண்டையும் விரைந்து செயலாக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். என்றும் தேசிய, தெய்வீகப் பணியில் பத்திரிகை அறிக்கை

பஞ்ச பூதங்கள்



Source:

பஞ்ச பூதங்கள்

http://ift.tt/1l1g8IX

இச்செய்தியினை தங்கள் பத்திரிகையின் அனைத்துப் பதிப்புகளிலும் வெளியிட வேண்டுகிறோம். தண்ணீர் பிரச்னை தீரவும், மின்சாரம் பெருகவும் தமிழகம் வளமான பூமியாகவும் நதி நீர் இணைப்பு அவசியம் தண்ணீர் எல்லா பிரச்னைகளுக்கும் தலையாயது என்பதை நாம் உணர வேண்டும். நமது நாடு விவசாய நாடு, உணவு உற்பத்திக்காக நாம் வெளிநாடுகளில் கையேந்தி நின்றால் நமது பொருளாதாரம் சீக்கிரம் வீழ்ந்துவிடும் என்பதை மறக்கக்கூடாது. தண்ணீர் மேலாண்மை சரிவர செய்யாத நாடுகள் பஞ்சத்தின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றன. `பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்' என்பது முன்னோர் மொழி, பஞ்சம் ஏற்பட்டால் மக்கள் ஏதுவும் செய்து பசியை போக்கிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். எனவே, தண்ணீர் மேலாண்மை பற்றி தமிழக அரசு சிந்திக்க வேண்டும், விரைந்து செயலாற்ற வேண்டும். நம்மைப்போல 60 ஆண்டுகளுக்கு முன்னர் சுதந்திரமடைந்த நாடுகளில் பெரும்பாலான நாடுகள் வளர்ச்சியின் உச்சத்தை அடைந்துள்ளன என்பதை நாம் மறக்கக்கூடாது. நமது நாட்டில் எல்லா வளங்களும் இருந்தும் அரசியல்வாதிகளின் அலட்சியத்தால் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்பதே உண்மை. தமிழக நதிகளை இணைத்தாலே பெருமளவில் நதி நீரின்றி ஏற்படும் வறட்சி, பஞ்சம், வெள்ளத்தால் ஏற்படும் சேதம் இரண்டும் தீர்ந்துபோகும். அதுமட்டுமல்ல நீர் மின்சாரம் பெருகுவதுடன், நிலத்தடி நீர் உயர்ந்தால் மின்சார செலவும் குறைந்து மின் மிகை மாநிலமாக மாறும். எனவே, பொறியாளர் திரு. ஏ.சி. காமராஜ் அவர்கள் தயாரித்துள்ள தமிழ்நாடு நீர் வழித் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். தமிழகத்தில் ஓடும் 17 சிறிய, பெரிய நதிகளை இணைக்க, நடைமுறைக்கு ஏற்ற வகையில் அதனை ஆராய்ந்துள்ளார் திரு. காமராஜ். முதல் கட்டமாக சிறிய முதலீட்டில் இதனை துவக்கினாலே அடுத்த அடுத்த ஆண்டுகளில் அதனால் ஏற்படும் பலன்களைக் கொண்டே மீதி திட்டத்தையும் முறையாக செயல்படுத்திவிடலாம். கோவாவிலும், குஜராத்திலும் செயல்படுத்தப்பட்டுள்ள நதி நீர் இணைப்பு நல்ல பலன்களைத் தந்து வருகிறது. அதுபோல தமிழகத்திலும் செயல்படுத்த தமிழக அரசு முனைப்பு காட்டவேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. பாலாறு, பொன்னையாறு, காவேரி, உப்பர் ஓடை, அமராவதி, சண்முகாநதி, பாம்பார், வட்டாறு, நல்லதங்காள் ஓடை, கொடகனாறு, வைகை ஆறு, காயுண்டான், குண்டாறு, அர்ஜுனா, தாமிரபரணி, மற்றும் சிற்றாறுகளை இணைப்பதன் மூலம் வெள்ளப் பெருக்கு கட்டுப்பாட்டுக்குள் வருவதோடு, நீரில்லாத பகுதி தமிழகத்தில் இல்லை என்ற நிலை ஏற்படும். இத்தோடு மழை நீர் சேகரிப்பை ஒழுங்கப்படுத்திட திட்டமிடவும், தேவையான சட்டங்களை இயற்றி மக்களின் ஒத்துழைப்போடு நிறைவேற்ற வேண்டும். மாநகரங்களில் மழை நீர் கால்வவாயாக அமைக்கப்பட்டவை கழிநீர் வாய்காலாகவே பயன்படுகிறது. கழிநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு வெளியில் கொட்டும் கழிநீரை மழை நீர் கால்வாயில் திருப்பி விடுகின்றனர். இதனால் கொசு உற்பத்தியே பெருகிவருகிறது. வருடந்தோறும் தூர்வாறும் பணிக்கே மாநகராட்சிகள் பல லட்சம் செலவு செய்கிறது. தூசு மணலை அப்புறப்படுத்தி, கட்டிட இடிப்பாடுகளை சாலையில் கொட்டுவதை தடை செய்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தால், மழை நீர் கால்வாய் பயன்பாட்டுக்கு வரலாம். பலமாடி கட்டிடங்களின் இடத்திற்கு ஏற்ப மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்தவும், கட்டிட வரைபடத்திலேயே மழை நீர் சேமிப்பிற்காகன அமைப்பை இடம்பெற செய்வதை முறைப்படுத்தினால்இது நடைமுறைக்கு வரும். வருடந்தோறும் பொது நல தொண்டர்களின் குழுவைக் கொண்டு ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லா நிலையிலும் லஞ்சம், முறைகேடுகளை ஒழித்தால் அன்றி எந்த திட்டமும் பலன் தராது. ஊழலற்ற செயல்பாட்டிற்கு அரசு உத்திரவாதம் அளிக்கும் நிலையே நல்ல நிர்வாகத்தின் அடிப்படை. அப்போதுதான் நல்ல திட்டங்கள் நிறைவேறி, பலனும் தரும். மழை நீர் சேகரிப்பை நல்லமுறையில் பயன்படுத்தினால் நிலத்தடி நீர் உயரும். 120 அடி தூரத்திலிருந்து 50 அல்லது 60 அடிக்கே நீர் கிடைக்கும் என்றானால், மீன்சாரம் பாதி அளவே செலவாகும். இவ்விரண்டையும் விரைந்து செயலாக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். என்றும் தேசிய, தெய்வீகப் பணியில் பத்திரிகை அறிக்கை