திங்கள், 30 ஜூன், 2014

Louis - Apology



via Facebook http://ift.tt/1vnLTkP

Louis - Apology



Source:

Louis - Apology

http://ift.tt/1vnLTkP

Greatest Dad of the year, to Louis. Lâu lâu coi lại cái này thấy cảm động lắm lắm :)

World Tamil News



via Facebook http://ift.tt/1vnLUp2

World Tamil News



Source:

World Tamil News

http://ift.tt/1vnLUp2

வாய்ப் பகுதியிலுள்ள தோல் அதிக மென்மையாவதன் மூலம் வெளிப்படும் நரம்புப் பகுதியே வாய்ப்புண் (மவுத் அல்சர்) என்படுகிறது. இப்பகுதியில் நீரோ, உணவோ வேறு எந்த ஒரு பொருளோ பட்டால் “சுர்ர்” என்று நொடிப்பொழுதில் அது பாதிப்படைந்தவருக்கு எரிச்சலை அதிகப்படுத்தும்.

Watch a Guy Peel a Tub of Potatoes in Under 60 Seconds



Source:

Watch a Guy Peel a Tub of Potatoes in Under 60 Seconds

http://ift.tt/1vnJvuu

FOODBEAST is the premiere food news resource. A one-stop location for food news, culture and entertainment.

Watch a Guy Peel a Tub of Potatoes in Under 60 Seconds



via Facebook http://ift.tt/1vnJvuu

ஆட்டுக்கு வந்த நேரத்த பாருங்கப்பா, ஒரே கோக்கா குடிச்சு தள்ளுது !!



Source:

ஆட்டுக்கு வந்த நேரத்த பாருங்கப்பா, ஒரே கோக்கா குடிச்சு தள்ளுது !!

http://ift.tt/1qJOGVy

ஆட்டுக்கு வந்த நேரத்த பாருங்கப்பா, ஒரே கோக்கா குடிச்சு தள்ளுது !!!! உடனே இந்த வீடியோவை பார்த்துவிட்டு சேர் பண்ணுங்க... இது போன்ற பல அத்தியவசியமான வீடியோக்களை பார்வையிடுவதற்கு எமது பக்கத்தை லைக் பண்ணுங்கள்..!! Like •••► Vennila FM - வெண்ணிலா எப்.எம்

ஆட்டுக்கு வந்த நேரத்த பாருங்கப்பா, ஒரே கோக்கா குடிச்சு தள்ளுது !!



via Facebook http://ift.tt/1qJOGVy

Devarajan Natarajan



Source:

Devarajan Natarajan

http://ift.tt/1nWzwbt

இந்து மத நுட்பங்கள்: (வியாசர், வியாசம், புராணங்கள், இதிகாசங்கள்): * 'வியாசம்' என்ற பதத்துக்கு 'பிரித்தல்' அல்லது 'பகுத்தல்' என்று பொருள். 'வியாசர்' என்னும் சொல் பதவியைக் குறிக்க வந்தது. வியாசம் செய்பவர் 'வியாசர்' என்று அழைக்கப் படுவார். * சதுர்யுகம் என்று அழைக்கப் பெறும் நான்கு யுகங்களில் (கிருத, திரேதா, துவாபர, கலி). துவாபர யுகம் வரையிலும் வேதங்கள் பிரிவுகள் ஏதுமின்றி ஒரே தொகுப்பாக விளங்கும். ஒவ்வொரு துவாபர யுகத்திலும் ஒரு மாமுனிவர் தோன்றி வேதங்களை நான்காக பிரிப்பார் (ரிக், யஜூர், சாம, அதர்வனம்). அம்முனிவரே 'வியாசர்' என்று அழைக்கப் படுவார். * 71 சதுர்யுகங்களை கொண்டது ஒரு மன்வந்திரம். தற்பொழுது நடப்பது 'வைவசுவத' மன்வந்திரம். நாம் இருப்பது 28ஆம் சதுர்யுகத்தில். 28 மாமுனிவர்கள் இது வரை 'வியாசர்' பதவியை வகித்துள்ளனர். இவர்கள் அனைவரையும் ஸ்ரீவிஷ்ணு புராணம் பட்டியலிடுகிறது. * இந்த சதுர்யுகத்தில் பராசர முனிவரின் புதல்வரான 'கிருஷ்ணத் துவைபாயனர்' வேதங்களை பிரித்ததால் 'வேத வியாசர்' என்று போற்றப் படுகிறார். * 18 புராணங்களையும், பற்பல உப புராணங்களையும் வடமொழியான சமஸ்கிருதத்தில் இயற்றி அருளியவர் வேத வியாசர். * நிகழ்வுகள் நடைபெறும் காலத்திலேயே அவை தொகுத்து எழுதப்படுவது இதிகாசங்கள் என்று பெயர் பெறும். நிகழ்வுகள் நடந்தேறிய பின்பு வேறு ஒரு கால கட்டத்தில் அந்நிகழ்வுகள் முறைப்படுத்தப் பட்டு எழுதப் படுவது புராணங்கள் என்று அழைக்கப் பெறும். * இதிகாசங்கள் 2 (ஸ்ரீமகாபாரதம், ஸ்ரீராமாயணம்). ஸ்ரீராமாவதாரக் காலத்தில் வாழ்ந்த வால்மீகி முனிவர் வடமொழியில் எழுதி அருளியது ஸ்ரீராமாயணம். மகாபாரத நிகழ்வுகள் நடந்தேறிய காலத்தில் வாழ்ந்த வேத வியாசர் விநாயகக் கடவுளின் உதவியோடு வட மொழியில் எழுதி அருளியது ஸ்ரீமகாபாரதம். * தெய்வத் தமிழ் மொழியில் 'இராம காவியத்தை பாடி அருளியவர் கவிச் சக்கரவர்த்தி கம்பர், மகாபாரத இதிகாசத்தை இயற்றி அருளியவர் வில்லிபுத்தூர் ஆழ்வார், கந்த புராணத்தை இயற்றியருளிய அருளாளர் கக்சியப்ப சிவாச்சாரியார்.

Devarajan Natarajan



via Facebook http://ift.tt/1nWzwbt

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/VzLFNl

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/VzLFNl

கவனச்சிதறல் கூடவே கூடாது அலுவலகத்திலோ, வீட்டிலோ ஒரு பணியைச் செய்யும்போது, சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என வேடிக்கை பார்த்து நேரத்தை வீணடிப்பவர்கள் பலர். இதனால் செய்கிற வேலையில் குளறுபடி ஏற்படுகிறது. ஒருவன் தூண்டிலை கால்வாயில் போட்டு விட்டு, தூண்டில் முள் அசைகிறதா என கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது, ஒருவன் அவ்வழியே வந்தான். ""ஐயா! சுப்பையா வீடு எங்கே இருக்கிறது?'' என்றான். மீன் பிடித்தவன் அவனைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. அவனது கண்ணும் கருத்தும் தூண்டில் முள்ளிலேயே இருந்தது. வந்தவன் திரும்பவும் கேட்டான். உஹும்...அவன் அசையவே இல்லை. ""அடேய், என் கேள்விக்கு பதில் சொன்னால் குறைந்தா போய்விடுவாய்! இல்லை நீ செவிடா!'' அப்போதும் அவன் பதில் சொல்லவில்லை. அவன் சலித்துப்போய் கிளம்பி கொஞ்ச தூரம் போய்விட்டான். அந்நேரத்தில் தூண்டில் முள் அசைய, லபக்கென வெளியே இழுத்தான். மீன் ஒன்று சிக்கியிருந்தது. இப்போது, தன்னிடம் கேள்வி கேட்டவனை நோக்கி ஓடினான். ""ஐயா! என்னிடம் ஏதோ கேட்டீர்களே! நான் தொழிலில் மூழ்கிவிட்டால் என்னையே மறந்து விடுவேன். அதனால், பிறர் கேள்வி கேட்கிற உணர்வு ஏதோ இருந்தாலும் கூட, என்ன சொல்கிறார்கள் என்பது என் காதில் விழாது. இப்போது சொல்லுங்கள், தாங்கள் என்ன கேட்டீர்கள்?'' என்றான். கேள்வி கேட்டவனுக்கோ கோபம். ""எத்தனையோ முறை நான் கத்திக்கத்தி கேட்டும், நீ பதில் சொல்லவில்லை. இப்போது கேட்கிறாயே?'' என்று சலிப்புடன் சொன்னவன்,சுப்பையா வீடு இருக்குமிடத்தைக் கேட்டு தெரிந்து கொண்டான். தொழிலில் மட்டுமல்ல, தியானம் போன்ற ஆன்மிக விஷயங்களிலும், வெளியில் கவனம் செலுத்துவதைமறந்துவிடவேண்டும்... புரிகிறதா!

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1qqLBvH

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1qqLBvH

பெற்றோர் கையில்தான் எல்லாம்! அரசன் ஒருவன் தன் மகனை குருகுலத்துக்கு அனுப்பி வைத்தான். மற்ற மாணவர்களுடன் அவன் சமமாக அமரமாட்டான். குரு அமர்ந்திருக்கும் மரத்தடி திண்டில் உட்கார்வான். ஆசிரியரை தனது அடிமை போலவே அவன் கருதினான். அரசனின் மகன் என்ற கர்வம் அவனை ஆட்டிப்படைத்தது. இதுபற்றி அறிந்த அரசன், குருவுக்கு ஒரு ஓலை எழுதினான். ""குருவே! நீங்கள் என் மகன் என்ற காரணத்துக்காக ச\u003Cலுகை அளித்தால் குழந்தை கெட்டுப் போவான். மற்ற மாணவர்களைப் போலவே அவனை நடத்துங்கள். மாணவனுக்கு சலுகை தரும் ஆசிரியரும், பிள்ளைக்கு செல்லம் கொடுக்கும் தந்தையும் சமூகத்திற்கு ஆகாதவர்கள். அவனது எதிர்காலம் நம் இருவர் கையிலும்,'' என எழுதியிருந்தான். இதைப்படித்த ஆசிரியர், இளவரசனிடமே அதைக் கொடுத்தார். இனி, தன் ஜம்பம் எடுபடாது, தந்தையாரே தனக்கு சாதகமாக இல்லை என்பதைப் புரிந்து கொண்ட இளவரசன், மற்ற மாணவர்களுடன் அமர்ந்து, ஆசிரியருக்கு தக்க மரியாதை தந்து பாடம் கற்றான். இப்போதெல்லாம் சில பிள்ளைகள் செய்யும் கூத்தை, பெற்றோர் கண்டுகொள்வதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு தான் இந்தக்கதை.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1vnvzAH

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1vnvzAH

எளிமை தான் ஒருவனை உயர்த்தும் கருவி தேவர் தலைவன் இந்திரனுக்கு உலகிலேயே மிகப்பெரிய மாளிகை கட்ட வேண்டுமென்று ஆசை. கைலாயம், வைகுண்டம், சத்தியலோகம், ஆனந்தலோகம், சூரியலோகம் எல்லாவற்றையும் விட பரப்பில் அதிகமாக கட்டப்பட வேண்டுமென்ற விருப்பத்தை தேவசிற்பி விஸ்வகர்மாவிடம் ஒப்படைத்தான். விஸ்வகர்மா தன் பணியாளர்களைக் கொண்டு வேகமாகப் பணிகளைச் செய்தார். பரப்பு பெரியது என்பதால், சில ஆண்டுகள் கடந்த பின்னரும் பணி இழுத்துக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் பணியாளர்கள் களைப்படையவே வேலை பாதியில் நின்றது. இந்திரனுக்கு ஒரே கவலை. அந்த நேரத்தில் நாரதர் வந்தார். ""நாரதரே! பிரச்னை இப்படி..'' என்று ஆரம்பித்த இந்திரன், மாளிகை கட்டுமானப்பணி தடைபட்ட விஷயத்தைச் சொல்லி, இதற்கு தீர்வு சொல்லுங்களேன்,''என்றான் வருத்தத்துடன். ""அப்பா! எனக்கு வீடு கட்டிய பழக்கம் கிடையாது. வீடும் கிடையாது. போகிற ஊரில் யார் வீட்டிலாவது தங்குபவன். ரோமச மகரிஷியை போய்ப் பார். அவர் சொல்வார் தீர்வு!'' எனச்சொல்லி விட்டு கிளம்பிவிட்டார். அந்நேரத்தில் ரோமசர் அங்கு வந்தார். (உடலெல்லாம் முடி உடையவர் என்பது பொருள்) அவரது தலையில் ஒரு பாய் நீட்டிக் கொண்டிருந்தது. இடையில் சிறிய ஆடை மட்டும் அணிந்திருந்தார். ""முனிவரே! தலையில் என்ன பாய்?'' என்றான் இந்திரன். ""அப்பனே! அதுதான் என் வீடு. மழை பெய்தாலோ, வெயில் அடித்தாலோ என் தலை குடியிருக்க இவ்வளவு பெரிய மாளிகை போதாதா!'' என்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் சென்று விட்டார். இந்திரனுக்கு சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது. ""ஆகா... ஒருவன் நினைத்தால் எவ்வளவு எளிமையாக வேண்டுமானாலும் வாழலாம். எளிமை தான் அவனை உயர்த்தும் கருவி,'' என்று

தோல் நோய்களை போக்கும் கறிவேப்பிலை || Curry leaves to go with skin diseases



Source:

தோல் நோய்களை போக்கும் கறிவேப்பிலை || Curry leaves to go with skin diseases

http://goo.gl/6E3FPV

தோல் நோய்களை போக்கும் கறிவேப்பிலை

தோல் நோய்களை போக்கும் கறிவேப்பிலை || Curry leaves to go with skin diseases



via Facebook http://goo.gl/6E3FPV
Very nice

Source:



http://ift.tt/1r5cs0q

Little boy plays with an otter at the zoo #digilatino #belatino
Very nice

via Facebook http://ift.tt/1r5cs0q

Babu Gold



via Facebook http://ift.tt/1k5tPXi

Babu Gold



Source:

Babu Gold

http://ift.tt/1k5tPXi

Ivargal twins ivargal attakasam thanga mudila nanbargale

Yoga King



Source:

Yoga King

http://ift.tt/1k5trIt

மணல், சிமெண்டு, ஜல்லி, செங்கல், இரும்புக்கம்பி போன்ற கட்டுமானப்பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத்தொழிலாளர்களுக்கான சம்பள விவரம் இங்கே இடம்பெற்றுள்ளது. கட்டுமானப் பொருள் விலை சிமெண்டு 50 கிலோ பை (மொத்த விலை, குறைந்தது 300 பைகள்)* ரூ.330 50 கிலோ பை (சில்லரை விற்பனை)* ரூ.350 இரும்பு டி.எம்.டி. 8 மி.மீ விட்டம்* ரூ.47,800 டி.எம்.டி. 10–25 மி.மீ விட்டம் * ரூ.46,300 வி.எஸ்.பி./செயில் 10 மி.மீ. விட்டம்* ரூ.52,900 ரெடிமேடு ஸ்டீல் * ரூ.50,000 ரெடிமேடு ஸ்டிர்அப்ஸ் * ரூ.51,000 செங்கல்–மணல் செங்கல் 3000 எண்ணிக்கை* ரூ.18,000 ஆற்று மணல் (ஒரு கன அடி) ரூ.50 முதல் ரூ.55 வரை ஜல்லிக்கல் (ஒரு கன அடி) 12 மி.மீ. ரூ.20 முதல் 22 வரை 20 மி.மீ. ரூ.28 முதல் 30 வரை 40 மி.மீ. ரூ.26 முதல் 28 வரை இந்தியன் ஆயில் கார்ப்பரேசனில் தார் (பிடுமன்) விலை கிரேடு 80/100 (வி.ஜி.10) ரூ.49,302 கிரேடு 60/70 (வி.ஜி.30) ரூ.50,836 கூலி விவரம் (ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு) கொத்தனார் ரூ.550 முதல் 650 வரை சித்தாள் ஆண் ரூ.400 முதல் 450 வரை சித்தாள் பெண் ரூ.300 முதல் 350 வரை பெயிண்டர்/பிளம்பர் ரூ.500 முதல் 550 வரை கார்பெண்டர் ரூ.550 முதல் 650 வரை (*குறியிட்ட பொருட்களுக்கு வரிகள், சுமை கூலி,போக்குவரத்து செலவுகள் தனி. மேற்கூறப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் 25–6–2014 நிலவரப்படி தொகுக்கப்பட்டுள்ளது.) தகவல்: அகில இந்திய கட்டுனர் சங்கம், தென்னக மையம், சென்னை. * கடந்த வாரம் 50 கிலோ எடை கொண்ட சிமெண்டு விலை (சில்லறை விற்பனை) ரூ.340 ஆக இருந்தது. அது இந்த வாரம் ரூ.350 ஆக உயர்ந்துள்ளது. * செங்கல் (3000 எண்ணிக்கை) கடந்த வாரம் ரூ.17,500 ஆக இருந்தது. அது இந்த வாரம் ரூ.500 உயர்ந்து ரூ.18,000 ஆக விற்பனையாகிறது.

Yoga King



via Facebook http://ift.tt/1k5trIt

Haho Haho



via Facebook http://ift.tt/1r4KvWz

Haho Haho



Source:

Haho Haho

http://ift.tt/1r4KvWz

ஃபேஸ்புக் எஃபெக்ட்! பகையை தூரத்திலும், நட்பை அண்டை அயலாரிடத்திலும் வைத்திருந்தது அந்தக் காலம்! நட்பை வெகுதூரத்திலும், பகையை அண்டை அயலாரிடத்திலும் பெற்றிருப்பது இந்தக் காலம்!

மாலை வணக்கங்கள்

June 30, 2014 at 02:03PM via Facebook

ஞாயிறு, 29 ஜூன், 2014

சனி, 28 ஜூன், 2014

கேழ்வரகு இட்லி அளிக்கும் பயன்



Source:

கேழ்வரகு இட்லி அளிக்கும் பயன்

http://ift.tt/1n0buvI

இது சூப்பரான சத்தான கேழ்வரகு இட்லி. அரிசி இட்லியினை விட இந்த இட்லி மிகவும் பஞ்சு போல மென்மையாக இருக்கும். கேழ்வரகில் அதிக அளவு கால்சியம்(Calcium) இருக்கின்றது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ...

கேழ்வரகு இட்லி அளிக்கும் பயன்



via Facebook http://ift.tt/1n0buvI

அறுவகைச் சுவை என்ன என்ன?



Source:

அறுவகைச் சுவை என்ன என்ன?

http://ift.tt/1wVE9JI

காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை ...

அறுவகைச் சுவை என்ன என்ன?



via Facebook http://ift.tt/1wVE9JI

indru.todayindia.info



Source:

indru.todayindia.info

http://ift.tt/Tsr0Zx


indru.todayindia.info



via Facebook http://ift.tt/Tsr0Zx

அதிக தண்ணீர் குடித்தால் உடல் பருமனை தடுக்கலாம் புதிய ஆய்வில் தகவல் || drinking more water...



Source:

அதிக தண்ணீர் குடித்தால் உடல் பருமனை தடுக்கலாம் புதிய ஆய்வில் தகவல் || drinking more water...

http://ift.tt/TrHMbe

அதிக தண்ணீர் குடித்தால் உடல் பருமனை தடுக்கலாம் புதிய ஆய்வில் தகவல்

அதிக தண்ணீர் குடித்தால் உடல் பருமனை தடுக்கலாம் புதிய ஆய்வில் தகவல் || drinking more water...



via Facebook http://ift.tt/TrHMbe

உங்களுக்கு சரியா தூக்கம் வரலியா? அப்ப இத படிங்க || sleeping problems Then read it



via Facebook http://goo.gl/nhxJbm

உங்களுக்கு சரியா தூக்கம் வரலியா? அப்ப இத படிங்க || sleeping problems Then read it



Source:

உங்களுக்கு சரியா தூக்கம் வரலியா? அப்ப இத படிங்க || sleeping problems Then read it

http://goo.gl/nhxJbm

உங்களுக்கு சரியா தூக்கம் வரலியா? அப்ப இத படிங்க

உண்மை விரும்பி



Source:

உண்மை விரும்பி

http://ift.tt/1iEVC69

உண்மைக்கு மறு பெயர் இறைவன்

உண்மை விரும்பி



via Facebook http://ift.tt/1iEVC69

அன்பு இரக்கம் கருணை



Source:

அன்பு இரக்கம் கருணை

http://ift.tt/1rJ3mnz

சமரச சுத்த சன்மார்கி யார்? ஜாதி,மதம்கடந்து உயிர்களை கொல்லாமல் புலால் தவிர்த்து அன்பு இரக்கம் கருணை க்கொண்டு எல்லா உயிரும் தம் உயிர் என்று நினைப்பவர்,ஒழுங்கங்கள் கடைப்பிடிப்வர்,உணவு,உறக்கம்,உறவு இவற்றில் அளவு கொண்டு பயம் இல்லாமல் பாவ செயல்கள் செய்யாமல் தனது உடலைும் உயிரையும் பாதுகாப்பவன் அருப்பெரும்ஜோதியிடம் காதல் கொண்டவனும் தான் சமரச சுத்தசன்மார்கி

அன்பு இரக்கம் கருணை



via Facebook http://ift.tt/1rJ3mnz

காலை வணக்கங்கள்



via Facebook http://ift.tt/1ju9J9g

வெள்ளி, 27 ஜூன், 2014



via Facebook http://ift.tt/1qQcmJU



via Facebook http://ift.tt/UQWx8G



via Facebook http://ift.tt/UQWwSd



via Facebook http://ift.tt/1rHMsFQ

\u003C​3 HairstYles \u003C​3

Beautiful

Source:

\u003C​3 HairstYles \u003C​3

http://ift.tt/1iBhj7o

super easy and very cute look

\u003C​3 HairstYles \u003C​3



Source:

\u003C​3 HairstYles \u003C​3

http://ift.tt/1iBhiQQ

super easy and very cute look

\u003C​3 HairstYles \u003C​3

Beautiful

via Facebook http://ift.tt/1iBhj7o

\u003C​3 HairstYles \u003C​3



via Facebook http://ift.tt/1iBhiQQ

\u003C​3 HairstYles \u003C​3



Source:

\u003C​3 HairstYles \u003C​3

http://ift.tt/1ml2qka

Bang braid

\u003C​3 HairstYles \u003C​3



via Facebook http://ift.tt/1ml2qka

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1qO22SE

முன்னோர்களின் படங்களிற்கு துளசிமாலையோ அல்லது துளசிஇலையோ சமர்ப்பிக்க வேண்டும் கோயிலில் தர்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து முன்னோர்களின் படங்கள் இருந்தால் அதற்கு துளசிமாலையோ அல்லது துளசிஇலையோ சமர்ப்பிக்க வேண்டும். துளசிவாசம் பெருமாளை சந்தோஷப்படுத்தும். இதனால் அந்த பித்ருக்களுக்கு விஷ்ணு பகவானின் பரிபூரண ஆசி கிடைக்கும். முன்னோர்கள் விஷ்ணுவின் ஆசி பெற்ற மகிழ்ச்சியில் தமது வம்சத்தினரையும் மனதார வாழ்த்துவார்கள். அத்துடன் முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்க வேண்டும். அந்த உணவை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும். முதியவர்களுக்கு அன்னதானம் செய்வது நல்லது. அப்படி செய்வதாலும் முன்னோர்களின் ஆத்மா சாந்தியாகும். முன்னோர்களின் மனவருத்தத்தை அடைந்த குடும்பத்தை இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்கிறது சாஸ்திரம். அதனால்தான் பகீரதன், மாபெரும் முயற்சி எடுத்து கங்கையை பூமிக்கு வரவழைத்து தம் முன்னோர்களை சாந்தப்படுத்தினான். நாமும் நம்மால் இயன்ற அளவு மகாளய அமாவாசை பூஜையும், தர்பணமும் முறையாக செய்து முன்னோர்களின் அருளாசி பெற்று சிறப்பான வாழ்வை பெறுவோம்.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1qO22SE

வியாழன், 26 ஜூன், 2014

Swamy Navin



Source:

Swamy Navin

http://ift.tt/1pmWmQ4

நிழல்களை நம்பி நிஜங்களை தொலைத்துவிடாதே..... வாழ்க தமிழ், வளர்க பாரதம்... இனிய இரவு வணக்கம்... ஜெய்ஹிந்த்

Swamy Navin



via Facebook http://ift.tt/1pmWmQ4

All-Purpose Insect Pest Spray



via Facebook http://ift.tt/1k6qMnj

All-Purpose Insect Pest Spray



Source:

All-Purpose Insect Pest Spray

http://ift.tt/1k6qMnj

A homemade spray for all-purpose garden pest control.

சளித் தொல்லையை விரட்டும் கொய்யா || Guava repellent cold problems



Source:

சளித் தொல்லையை விரட்டும் கொய்யா || Guava repellent cold problems

http://goo.gl/ivBNX5

சளித் தொல்லையை விரட்டும் கொய்யா

சளித் தொல்லையை விரட்டும் கொய்யா || Guava repellent cold problems



via Facebook http://goo.gl/ivBNX5

Home Remedies for Water Retention | Top 10 Home Remedies



Source:

Home Remedies for Water Retention | Top 10 Home Remedies

http://ift.tt/1lrEz6Y

Home Remedies for Water RetentionHome » Home Remedies » Home Remedies for Water RetentionPrev1 of 3NextDo you often find yourself complaining, “I feel really bloated” or “My feet are so swollen, I can’t put my shoes on” ? You probably have a condition known as edema in medical terms, or more commonl…

Home Remedies for Water Retention | Top 10 Home Remedies



via Facebook http://ift.tt/1lrEz6Y

சீன காதலியை கரம் பிடித்த புதுக்கோட்டை என்ஜினீயர் || Chinese girl married Pudukkottai Engineer



via Facebook http://ift.tt/1qe2ZUm

சீன காதலியை கரம் பிடித்த புதுக்கோட்டை என்ஜினீயர் || Chinese girl married Pudukkottai Engineer



Source:

சீன காதலியை கரம் பிடித்த புதுக்கோட்டை என்ஜினீயர் || Chinese girl married Pudukkottai Engineer

http://ift.tt/1qe2ZUm

சீன காதலியை கரம் பிடித்த புதுக்கோட்டை என்ஜினீயர்

Jeslin Joe



via Facebook http://ift.tt/1mgHeM9

Jeslin Joe



Source:

Jeslin Joe

http://ift.tt/1mgHeM9

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர். இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை. நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது. நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது. ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது. உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக்கொண்டு அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள், காலையில் 6மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள். நாட்கள் காலை 6மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி. 1-வது நாள் 1, 1, 1, -3. 2-வது நாள் 2, 2, 2, = 6. 3-வது நாள் 3, 3, 3, = 9. 4-வது நாள் 4, 4, 4, = 12. 5-வது நாள் 4, 4, 4, = 12. 6-வது நாள் 4, 4, 4, = 12. 7-வது நாள் 3, 3, 3, = 9. 8-வது நாள் 2, 2, 2, = 6. 9-வது நாள் 1, 1, 1, = 3. ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும். உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து இருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர்,ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும் செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்

அன்பின் வாசல்: வாழை மரத்தின் பரிகாரங்கள்!!!



via Facebook http://ift.tt/1lXqJdG

அன்பின் வாசல்: வாழை மரத்தின் பரிகாரங்கள்!!!



Source:

அன்பின் வாசல்: வாழை மரத்தின் பரிகாரங்கள்!!!

http://ift.tt/1lXqJdG


Jeslin Joe

அருமை

via Facebook http://ift.tt/1mgHeM9

Jeslin Joe

அருமை

Source:

Jeslin Joe

http://ift.tt/1mgHeM9

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர். இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை. நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது. நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது. ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது. உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக்கொண்டு அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள், காலையில் 6மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள். நாட்கள் காலை 6மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி. 1-வது நாள் 1, 1, 1, -3. 2-வது நாள் 2, 2, 2, = 6. 3-வது நாள் 3, 3, 3, = 9. 4-வது நாள் 4, 4, 4, = 12. 5-வது நாள் 4, 4, 4, = 12. 6-வது நாள் 4, 4, 4, = 12. 7-வது நாள் 3, 3, 3, = 9. 8-வது நாள் 2, 2, 2, = 6. 9-வது நாள் 1, 1, 1, = 3. ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும். உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து இருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர்,ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும் செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்

Baskar ATF



via Facebook http://ift.tt/1lynfhA

Baskar ATF



Source:

Baskar ATF

http://ift.tt/1lynfhA

For more useful videos Subscribe our page

Sociedad Argentina de Horticultura



via Facebook http://ift.tt/1lqYp28

Sociedad Argentina de Horticultura



Source:

Sociedad Argentina de Horticultura

http://ift.tt/1lqYp28

La naturaleza es realmente digna de admiración ya que no sólo es increíblemente hermosa y diversa, sino que además nunca deja de sorprendernos. Sus colores, sabores, texturas, aromas y sonidos. Somos afortunados y debemos aprovechar cada oportunidad que la vida nos da para acercarnos a ella y disfrutarla. Buenos días amigos SAH, excelente jornada para ustedes! Sociedad Argentina de Horticultura

புதன், 25 ஜூன், 2014

Sakthi Vikatan



via Facebook http://ift.tt/TwB7N2

Sakthi Vikatan



Source:

Sakthi Vikatan

http://ift.tt/TwB7N2

எப்பொழுது பார்த்தாலும் நீங்கள் புத்துணர்ச்சியுடனேயே இருக்கிறீர்கள். இதற்கும் ஆன்மீகத்துக்கும் தொடர்பு உண்டா? ஆன்மீகம், நகைச்சுவை இரண்டுமே ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள்! எல்லா ஆன்மீகவாதிகளுமே நகைச்சுவை உணர்வுடன் இருப்பார்கள். ரமணரிடம் ஒருவர் ‘என்ன சாமி எப்படி இருக்கீங்க’ என்று கேட்டபோது ‘நாலு பேர் தூக்கவேண்டிய உடம்பை நான் ஒருத்தனாவே தூக்கிண்டிருக்கேனேடா!” என்றார். தத்துவம் கலந்த நகைச்சுவை இது! நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் சக்தி சங்கமத்தில் வாசகர்களுடன் கலந்துரையாடிய போது.. இன்னும் பல சுவாரசியமான தகவல்கள் இந்த இதழ் சக்தி விகடனில்...

பொதிகையில் மாலை6மணிக்கும் மறு நாள்பகல் 11 .30 க்கும் திங்கள் முதல் சனி வரை ஆரோக்கிய பாரதம் நிகழ்ச்சி அருமையாக உள்ளது அனைவரும் பாருங்கள் பொதிகைக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

June 25, 2014 at 01:26PM via Facebook

ஏர் முனை



via Facebook http://ift.tt/1mn7KZ3

ஏர் முனை



Source:

ஏர் முனை

http://ift.tt/1mn7KZ3


Haho Haho



Source:

Haho Haho

http://ift.tt/1iDN5jJ

முன்பெல்லாம் நேரம் கிடைக்கும் போது, கூடை பின்னுவார்கள், தையல் தைப்பார்கள், தோட்ட வேலை பார்ப்பார்கள்! இப்போது எல்லாருமே ஃபேஸ்புக், சாட், ஸ்கைப்!

Haho Haho



via Facebook http://ift.tt/1iDN5jJ

செவ்வாய், 24 ஜூன், 2014

ராதிகா ரவி



via Facebook http://ift.tt/1maZruD

ராதிகா ரவி



Source:

ராதிகா ரவி

http://ift.tt/1maZruD

ஒன்று அறிவு அதுவே ஒற்று அறிவதுவே இரண்டு அறிவு அதுவே அதனொடு நாவே மூன்று அறிவு அதுவே அவற்றொடு மூக்கே நான்கு அறிவு அதுவே அவற்றொடு கண்ணே ஐந்து அறிவு அதுவே அவற்றொடு செவியே ஆறு அறிவு அதுவே அவற்றொடு மனமே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே. ----தொல்காப்பியர்

போபால் தியானலிங்கம் என்ன செய்தது?! | Bhopal dhyanalingam enna seithathu?!



via Facebook http://ift.tt/1j9IyQV

போபால் தியானலிங்கம் என்ன செய்தது?! | Bhopal dhyanalingam enna seithathu?!



Source:

போபால் தியானலிங்கம் என்ன செய்தது?! | Bhopal dhyanalingam enna seithathu?!

http://ift.tt/1j9IyQV

கர்மயாத்திரையின்போது முழுமையடையாத போபால் தியானலிங்கத்தை பார்க்கச் சென்ற சத்குருவும் குழுவினரும் என்னென்ன பாதிப்புகளை அடைந்தனர்? ஜோதிர்லிங்க தரிசனம் சத்குருவை எந்த அளவிற்கு பாதித்தது? - இதற்கான விடைகளை இந்தப் பகுதியில் காணலாம்!

Arulnithi Sathya



via Facebook http://ift.tt/1pIAM6q

Arulnithi Sathya



Source:

Arulnithi Sathya

http://ift.tt/1pIAM6q

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்ற வாக்கிற்கிணங்க நாம் செய்யும் நற்செயல்களில் பல இடையூறுகள் ஏற்பட்ட போதும் நாம் முயற்சியை கைவிடாது முயன்றால் நல்ல பலன்களை அடையலாம் இறைநிலையின் பேரரருளால். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனண அருட்பெருஞ்ஜோதி

Aadhisakthi Varmakalai

அருமை இதை பார்த்தாவது மனம் மாறட்டும் வாழ்க வளமுடன்

via Facebook http://ift.tt/V8JTST

Aadhisakthi Varmakalai

அருமை இதை பார்த்தாவது மனம் மாறட்டும் வாழ்க வளமுடன்

Source:

Aadhisakthi Varmakalai

http://ift.tt/V8JTST

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார். கடவுள்: "வா மகனே....... .நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......." ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?" "மன்னித்துவிடு மகனே........ உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........." "அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?" "உன்னுடைய உடைமைகள்........." "என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?" "இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........." "என்னுடைய நினைவுகளா?............." "அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை காலத்தின் கோலம்........" "என்னுடைய திறமைகளா?..........." "அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது......... அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது......." "அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?......" "மன்னிக்கவும்........... குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி.........." "அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?" "உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது......... அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்............" "என் உடல்?..........." "அதுவும் உன்னுடையது கிடையாது..........உடலும் குப்பையும் ஒன்று........." "என் ஆன்மா?" "இல்லை........அது என்னுடையது.........." மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்........ காலி பெட்டியைக் கண்டு.......... கண்ணில் நீர் வழிய கடவுளிடம் "என்னுடையது என்று எதுவும் இல்லையா?" எனக் கேட்க, கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது. வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான். ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய். எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே........" -- ஒவ்வொரு நொடியும் வாழ் -- உன்னுடைய வாழ்க்கையை வாழ் -- மகிழ்ச்சியாக வாழ மறக்காதே...... .அது மட்டுமே நிரந்தரம்....... -- உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது....

Maalaimalar தமிழ்



Source:

Maalaimalar தமிழ்

http://ift.tt/T52PzX

உம் ”இசை கேட்டால் புவி அசைந்தாடும்.. அது இறைவன் அருளாகும்..!” இன்று பிறந்த நாள் காணும் மெல்லிசை மன்னருக்கு - எங்கள் இனிய நல்வாழ்த்துக்கள்.!

Maalaimalar தமிழ்



via Facebook http://ift.tt/T52PzX

அண்ணாமலை சூர்யா



via Facebook http://ift.tt/1pwEaiR

அண்ணாமலை சூர்யா



Source:

அண்ணாமலை சூர்யா

http://ift.tt/1pwEaiR

திருகுமரகோட்டம் காஞ்சிபுரம்

Ahamed Kabeer



via Facebook http://ift.tt/1m8CYyc

Ahamed Kabeer



Source:

Ahamed Kabeer

http://ift.tt/1m8CYyc

மனதை தொட்ட (கதைகள்) நிகழ்வுகள். கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார், "நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய். இதற்கு கழுதை சொன்னது "நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்." கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார். அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார் "நீ மனிதனின் வீட்டைகாக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்." இதற்கு நாய் கூறியது, "கடவுளே, 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு 15 வருஷம் போதும்" கடவுள் நாயின் ஆசையை நிறைவேற்றினார். அடுத்து கடவுள் குரங்கை படைத்து அதனிடம் சொன்னார் "நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்." இதற்கு குரங்கு கூறியது "20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்" கடவுளும் குரங்கின்ஆசையை நிறைவேற்றினார். கடைசியாக மனிதனை படைத்து அவனிடம் சொன்னார் " நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன் நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்." இதற்கு மனிதன் கூறினான் "20 வருஷம் ரொம்ப குறைவு. கழுதை வேண்டாம் என்ற 30 வருடங்களையும், நாய் வேண்டாம் என்ற 15 வருடங்களையும், குரங்கு வேண்டாம் என்ற 10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு" கடவுள் மனிதனின் ஆசையை நிறைவேற்றினான். அன்று முதல் மனிதன் முதல் 20 வருடங்களை ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக. கல்யாணம் செய்து கொண்டு அடுத்த 30 வருடங்களை கழுதை போல் எல்லாம் சுமைகளை தாங்கி கொண்டு, அல்லும் பகலும் உழைக்கிறான். குழந்தைகள் வளர்ந்தபிறகு, அடுத்த 15 வருடங்களுக்கு அவன் வீட்டின் நாயாக இருந்து, அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான். மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான். வயதாகி, Retire ஆன பிறகு குரங்கு போல் 10 வருடங்களுக்கு மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கும், மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டிற்கும் தாவி, தன் பேர குழந்தைகளுக்­கு வித்தைகள் காட்டி மகிழ்விக்கிறான்... இப்ப தெரியுதா நம்ம ஏன் இப்படி இருக்கிறோம்னு? நன்றி, சி. வாங்க.

போபால் தியானலிங்கம் என்ன செய்தது?! | Bhopal dhyanalingam enna seithathu?!



via Facebook http://ift.tt/1j9IyQV

போபால் தியானலிங்கம் என்ன செய்தது?! | Bhopal dhyanalingam enna seithathu?!



Source:

போபால் தியானலிங்கம் என்ன செய்தது?! | Bhopal dhyanalingam enna seithathu?!

http://ift.tt/1j9IyQV

கர்மயாத்திரையின்போது முழுமையடையாத போபால் தியானலிங்கத்தை பார்க்கச் சென்ற சத்குருவும் குழுவினரும் என்னென்ன பாதிப்புகளை அடைந்தனர்? ஜோதிர்லிங்க தரிசனம் சத்குருவை எந்த அளவிற்கு பாதித்தது? - இதற்கான விடைகளை இந்தப் பகுதியில் காணலாம்!

திங்கள், 23 ஜூன், 2014

Maalaimalar தமிழ்



Source:

Maalaimalar தமிழ்

http://ift.tt/1pDQ3p6

1880-களில் கேதர்நாத் ஆலயம்!

Maalaimalar தமிழ்



via Facebook http://ift.tt/1pDQ3p6

மன உளைச்சலை நீக்கும் வாழைப்பழம் || stress reduce Banana



via Facebook http://goo.gl/vn6Tvc

மன உளைச்சலை நீக்கும் வாழைப்பழம் || stress reduce Banana



Source:

மன உளைச்சலை நீக்கும் வாழைப்பழம் || stress reduce Banana

http://goo.gl/vn6Tvc

மன உளைச்சலை நீக்கும் வாழைப்பழம்

Madhan Madhan



Source:

Madhan Madhan

http://ift.tt/V55nQB

சம்போ மஹாதேவா.என் புகஷ் ஓங்க உன்னை பயன்படுத்தியமைக்கு மன்னித்கொள் இறைவா

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1j5kVJm

புஷ்ப அர்ச்சனையால் நன்மை ஏற்படுமா? செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்தால் தன லாபம், தொழில் முன்னேற்றம் கூடும். சூரியனின் அருள் கிடைக்கும். மனோரஞ்சிதம், பவழமல்லி மலர்களால் அர்ச்சனை செய்தால் நீண்ட ஆயுள், இல்லறத்தில் ஒற்றுமை நிலவும். சந்திரன் அருள் கிட்டும். மல்லிகை, இருவாட்சி, வெண்தாமரை, நந்தியா வட்டை மலர்களால் செய்யும் அர்ச்சனை மன சஞ்சலம் நீக்கும். புத்திக் கூர்மை, கலைகளில் மேம்பாடு போன்றவற்றைத் தரும். செவ்வாய் அருள் கிடைக்கும். புதனின் அருள் பெற, மருக்கொழுந்து, மாசி பச்சை ஆகியவற்றால் அர்ச்சனை செய்யலாம். சுகபோகம், உறவினர் நெருக்கம், வித்தைகளில் தேர்ச்சி கிட்டும். குருவின் அருள் பெற, செவ்வந்தி, மஞ்சள் அரளி, தங்க அரளி மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். கடன் தீரல், திருமண பாக்கியம் போன்றவை கிடைக்கும். சுக்கிரன் அருள் பெற தெத்திப்பூ, செம்பருத்தி, அடுக்கு அரளி மலர்களால் அர்ச்சிக்கலாம். ஞானம், புகழ், தொழில் விருத்தி உண்டாகும். சனி பகவான் அருள் பெற, நீலநிற சங்கப்பூ அர்ச்சனை செய்யலாம். வறுமை, அவச்சொல், அபாண்டங்கள் நீங்கி ஆயுள், ஆரோக்கியம் கூடும். தெய்வ அருள் கிடைக்கும். கருந்துளசி, வில்வம், மகிழம்பூ அர்ச்சனை, சங்கடங்களை நீக்கி சகல காரிய சித்தி தரும். ராகு, கேது அருள் கிடைக்கும்.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1j5kVJm

மண் பானை குளிர்சாதனம் ! ரூ 600 செலவில் உருவாக்கிய விவசாயின் மகன்



Source:

மண் பானை குளிர்சாதனம் ! ரூ 600 செலவில் உருவாக்கிய விவசாயின் மகன்

http://ift.tt/1p9mApi

இன்றைய காலக்கட்டத்தில் தினம்தோறும் புதிது புதிதாக பல வகை உலோக பாத்திரங்கள் அறிமுகம் ஆகின்றன. அவற்றின் நன்மை தீமைகளை பயன்படுத்தினால் தான் அறிய முடியும். ஆனால் அது போல் இல்லாமல் மண்பானைகள் பல நூற்றாண...

மல்லிகையின் மருத்துவ குணங்கள்



Source:

மல்லிகையின் மருத்துவ குணங்கள்

http://ift.tt/1m4lRxo

மனதை மயக்கும் அளவுக்கு நறுமணம் கொண்டது மல்லிகை. பெண்களின் தலையை எப்போதும் அலங்கரித்துக்கொண்டிருக்கும் இந்த மல்லிகை உடல் சூட்டையும் தணிக்கிறது. மல்லிகைப் பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைத் தேய்த்த...

மண் பானை குளிர்சாதனம் ! ரூ 600 செலவில் உருவாக்கிய விவசாயின் மகன்



via Facebook http://ift.tt/1p9mApi

தந்தையின் உயிரை காப்பாற்ற பேஸ்புக் பயன்படுத்திய சிறுமி (வீடியோ இணைப்பு)



via Facebook http://ift.tt/1m4lUcC

மல்லிகையின் மருத்துவ குணங்கள்



via Facebook http://ift.tt/1m4lRxo

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1pD36XV

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1pD36XV

கணபதி ஹோமம் ஒரு குடும்பத்தின் நலம் வேண்டி முதலில் செய்ய வேண்டியது கணபதி ஹோமம் ஆகும். கணபதி ஹோமத்திற்கு பொரி, அவல், சத்துமாவு, கொழுக்கட்டை, அப்பம், அறுகம்புல், கரும்புதி துண்டு, எருக்கம்பூ ஆகியவை அவசியமாகும். ஹோமம் செய்து வைக்க புரோகிதருடம் ஜெபம், தியானம் முதலியவற்றைச் செய்ய நான்கு புரோகிதர்களும் மிக அவசியம். ஹோமத்திற்கு முன் செய்பவற்றைப் பூர்வாங்கம் என்றும் பின் செய்பவற்றை உத்ராங்கம் என்றும் சொல்வார்கள். முதலில் ஹோமகுண்டம், கணபதி சன்னதி புண்யாஹவசன கடம், ஆவாஹன கலசம், நைவேத்யம் போன்ற ஹோமத்திற்கான பொருள்களை தயார் செய்து முறைப்படி வைத்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தினர் கூடத்தில் அமர்ந்து கொண்டு புரோகிதர் மூலம் கணபதி ஹோமம் செய்ய வேண்டும். செய்முறை : 1. சங்கல்பம் : இந்த நாளில் இந்த நலன் வேண்டி இந்த ஹோமத்தைச் செய்கிறேன் என்று சபதம் செய்து கொள்ளவும். 2. தானம் : ஏழைகள், பெரியவர்களுக்கு தானம் செய்து அனுமதியைப் பெற வேண்டும். 3. ஜப, தியானம் 4. புண்யாஹவசனம் கணபதியின் மூல மந்திரங்களால் ஒரு கலசத்தில் ஆவாஹனம் செய்து ஆசனமிட்ட குடத்தை வைத்து வருணனை ஆவாஹனம் செய்து கொள்ள வேண்டும். பிறகு அதற்கான மந்திரங்களை ஜபம் செய்து பிறகு அந்த ஜலத்தால் அனைவரையும், அனைத்தையும் மந்திரசுத்தி செய்ய வேண்டும். 5. ஹோமம் : ஹோம குண்டத்தினருகில் மந்திரம் மூலமாக அந்தந்த பொருட்களை அந்தந்த இடத்தில் வைத்து பிரதிஷ்டை, சுத்தம் செய்து, அக்னியை குண்டத்தில் சேர்த்து பிரம்மா முதல் அனைத்து தேவதைகளுக்கான மந்திரத்துடன் நெய், சமித்து, தர்ப்பம் கொண்டு ஹோமம் செய்ய வேண்டும். பிறகு கணபதிக்கு மந்திரங்களாலும், திரவியங்களாலும் ஹோமம் செய்து, மந்திர கோஷங்களுடன் பூர்ணாஹூதி ஹோமம் செய்ய வேண்டும். இதையடுத்து கணபதிக்கு பூஜை செய்து நைவேத்யம் அனைத்தையும் வைக்க வேண்டும். கணபதி ஆவாஹன கலசத்தை இருப்பிடம் சேர்த்து அந்த தண்ணீரால் தங்களைப் சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அனைத்தும் இனிதே முடிந்தவுடன் மங்கள ஆரத்தி எடுக்க வேண்டும்.

Muthu Krishnan



via Facebook http://ift.tt/1ip1Y9P

Muthu Krishnan



Source:

Muthu Krishnan

http://ift.tt/1ip1Y9P

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். சாலமன் பாப்பையா உரை: மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த தி்ருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர். Shared from http://ift.tt/TncYst http://ift.tt/1ip1Xmd

Sivaruban Ruba Akkshaya



via Facebook http://ift.tt/1pu0cTr

Sivaruban Ruba Akkshaya



Source:

Sivaruban Ruba Akkshaya

http://ift.tt/1pu0cTr

மேஷ இராசி அன்பர்களே....!!! உங்கள் இராசிக்கு 12-ம் இடத்தில் கேது பகவான், புதன் சாரத்தில் அமரப்போகிறார். கேது பகவானை, குரு பார்வை செய்வதால், இனி உங்களுக்கு பொற்காலமே. இராசிக்கு 3-6-க்குரிய புதனின் சாரத்தில் அமர்வதால், தொட்டது துலங்கும். கடன் பிரச்னைகள், வழக்குகள் ஒழிந்தோடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். இராகு பகவான், உங்கள் இராசிக்கு 6-ம் இடத்தில் செவ்வாய் சாரத்தில், அதாவது 1-8-க்குரிய சாரத்தில் அமர்வதால், திடீர் பண வரவை அடைவீர்கள். இராகு, செவ்வாயின் சாரத்தில் அமர்வதால் வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. உடல்நலனில் மட்டும் சற்று கவனம் தேவை. பொருளாதார வசதியை பெருவீர்கள்.

Sivaruban Ruba Akkshaya



Source:

Sivaruban Ruba Akkshaya

http://ift.tt/V4B1hd

சிம்ம இராசி அன்பர்களே..!!! உங்கள் இராசிக்கு கேது பகவான், 8-ல் அமரப் போகிறார். அஷ்டம கேது அள்ளி தர இருக்கிறார். அதாவது, 2-11-க்குரிய புதன் சாரத்தில் அமர்ந்து, குரு பார்வை பெற்றதால், இதுவரையில் கிள்ளி கொடுத்த கேது, இன்பமான வாழ்க்கையை அள்ளிக் கொடுக்கப் போகிறார். இராசிக்கு 2-ல் அமரும் இராகு, 4-9-க்குரிய செவ்வாய் சாரத்தில் அமரப் போவதால் பரபரப்பு அடைவதை விடுங்கள். முன் கோபத்தையும் விடுங்கள். பொறுமையை கையாளுங்கள். தன இராகு, திருமணம் நடத்தி வைப்பார். மற்றவர்களால் புகழச் செய்வார். வழக்கு பிரச்னை தீரும். செல்வாக்கோடு வாழ்வீர்கள்....!!!

Sivaruban Ruba Akkshaya



via Facebook http://ift.tt/V4B1hd

Sivaruban Ruba Akkshaya



via Facebook http://ift.tt/1uWkztV

Sivaruban Ruba Akkshaya



Source:

Sivaruban Ruba Akkshaya

http://ift.tt/1uWkztV

கன்னி இராசி அன்பர்களே… .!!! கேது பகவான் உங்கள் இராசிக்கு 7-ல் அமரப் போகிறார். 1-10-க்குரிய புதன் சாரத்தில் அமர்ந்து, குரு பார்வை பெறுவதால் இடப் பெயர்ச்சி உண்டாக்குவார். வேலையில் இட மாற்றம், உயர் பதவி உண்டு. நோய்நொடிகள் அகலும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். கடன் பிரச்சனை சற்று தீரும். ஜென்ம இராகு, 3-8-க்குரிய செவ்வாய் சாரத்தில் அமர்வதால் பயணங்கள் அதிகரிக்கும். செலவும் அதிகரிக்கும். கல்வி தடையில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் சச்சரவு வருவதை உங்கள் பேச்சால் தடுக்க பாருங்கள். மௌனம் சிறந்தது....!!!

தமிழ் ஜோதிடன்



via Facebook http://ift.tt/1p8Z2AM

தமிழ் ஜோதிடன்



Source:

தமிழ் ஜோதிடன்

http://ift.tt/1p8Z2AM

இன்று பழனி சென்றேன் அன்பே உருவான முருகனை தரிசித்தேன் என்ன ஒரு அமைதி சொல்ல முடியாத மன அமைதி கிடைத்தது மூகநூல் நண்பர்கள் அனைவருக்கும் முருகன் அருள் கிடைக்கும்

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1lKE2OD

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1lKE2OD

தெய்வவழிபாடு என்பது தினசரி கடமைகளில் ஒன்று தெய்வவழிபாடு என்பது தினசரி கடமைகளில் ஒன்று. லீவு நாளில் சாவகாசமாகச் செயல்படலாம் எனும் எண்ணம் வரக்கூடாது. விஸ்தாரமான பூஜையைவிட அலைபாயும் மனதை இறைவனில் இருத்தி தினமும் ஒரு ஐந்து நிமிடம் அவன் நினைவில் லயித்தால் போதும்; அது மிகப் பெரிய நன்மையைத் தரும்! சிறுகச் சிறுகச் செயல்பட் டால், பிறகு விஸ்தாரமான பூஜைக்கும் கால அவகாசம் கிடைத்துவிடும். வாழ்க்கையின் ஒரு பகுதியாக வழிபாடு என்கிற வழக்கத்துக்கு வாருங்கள்

ஞாயிறு, 22 ஜூன், 2014

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1pXKUKk

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1pXKUKk

வேலையிலே மனசு வையுங்க! காட்டு வழியே ஒரு துறவி சென்று கொண்டிருந்தார். அங்கே வேட்டையாடிக் கொண்டிருந்த, ஒரு ராஜா மான் மீது அம்பு எய்தான். அது துறவியின் கையில் பலமாகப் பாய்ந்தது. துறவி வலி தாங்காமல் அலறினார். சத்தம் கேட்டு ராஜா ஓடினான். ""சுவாமி! மன்னிக்க வேண்டும். தாங்கள் அந்தப் பக்கமாக வந்ததை நான் கவனிக்கவில்லை. வேண்டுமென்றே செய்ததாக தயவுசெய்து தவறாக எண்ணி விடாதீர்கள். என்னை மன்னியுங்கள்,'' என்று அழாக்குறையாக பேசினான். அது வேண்டுமென்றே நடக்கவில்லை என துறவிக்கும் தெரியும். மன்னனுடன் வந்தவர்கள் ஊருக்குள் சென்று வைத்தியரை அழைத்து வந்தனர். ""கையில் பாய்ந்திருந்திருக்கும் அம்பை யாராவது எடுத்து விட்டால், காயத்துக்கு மருந்து வைக்க நான் தயார்,'' என்றார் வைத்தியர். மந்திரி ஒருவர் அதற்கு உடன்பட்டார். இதற்குள் துறவிக்கு தியானநேரம் வந்து விட்டது. எப்படித்தான் அவரது கண்கள் மூடியதோ, அப்படியே தியானத்தில் ஆழ்ந்து விட்டார். இதுதான் சமயமென, மந்திரி அம்பை உருவி எடுக்க, துறவியோ எதுவுமே நடக்காதது போல் அமைதியாக இருந்தார். இதைப் பயன்படுத்தி வைத்தியரும் கையை நன்றாகத் துடைத்து மருந்து வைத்து கட்டி விட்டார். சற்றுநேரம் கழித்து கண்விழித்த துறவி, ""இதெல்லாம் எப்படி நடந்தது?'' என்று கேட்டார். தியானத்தில் மனம் ஒன்றிப் போனதால், நடந்தது எதுவும் தெரியவில்லை. ஒரு செயலில் மனம் ஒருமிக்கும் வரை தான் கஷ்டம். ஒன்றிவிட்டால், மலையும் கடுகாகி விடும். நீங்கள் செய்யும் தொழில், பணி எதுவானாலும் மனம் ஒன்றி செய்யுங்கள். வெற்றிவாகை சூடுவீர்கள்.

வீட் ரவா கேசர் வீட் ரவா 1 கப் வெல்ல தூள் 1 1/2 கப் நெய் 1/2 கப் ஏலக்காய் தூள் 2ஸ்பூன் நீர் 2 1/2கப் செய்முறை -:-) ரவை யை பாதி நெய்யில்முந்திரியுடன் சிவக்க வறுத்து நீரை கொதிக்க விட்டு ரவையில் கொட்டி தீயை நிதானமாக வைத்து கிளறி மூடி வைக்க மறு அடுப்பில் வெல்லம் கால்கப்நீர் சேர்த்து திக்கானதும் வெந்ததில் கொட்டி கிளறி மீதி நெய்யும் ஏலமும் சேர்த்து கிளற கெட்டியானதும் இறக்கி சூட்டுடனோ குளிர வைத்தோ சாப்பிட பிள்ளை பெற்றவர்களுக்கு தர தாய்க்கும் குழந்தைக்கும் பலம் தாய்ப்பால் உஈப்பத்தியாகும்

June 22, 2014 at 05:29PM via Facebook

If China, Pakistan and Sri Lanka attack India at the same time, how long will it take to defeat...



Source:

If China, Pakistan and Sri Lanka attack India at the same time, how long will it take to defeat...

http://ift.tt/1rltULr

Answer: Look at it this way. If military strength is compared to a no holds barred fight, we have roughly a following distribution. China is a professional boxer Lee. A world class one at that. India is a street cop, Kumar. Can take care of street rats, but no match for the boxer when it comes t...

If China, Pakistan and Sri Lanka attack India at the same time, how long will it take to defeat...



via Facebook http://ift.tt/1rltULr

சனி, 21 ஜூன், 2014

3 Plants for Early Summer Color



Source:

3 Plants for Early Summer Color

http://ift.tt/1p2JyON

Colorful Plant Combo for Early Summer Foliage

3 Plants for Early Summer Color



via Facebook http://ift.tt/1p2JyON

5 Golden Rules of Clean Eating



Source:

5 Golden Rules of Clean Eating

http://ift.tt/1lJODU0

Summertime is a perfect opportunity to take a good, hard look at what you eat every day and make some changes in the name of better health. Say goodbye to artificially flavored food grown out of a lab and check out these five golden rules of clean eating:

5 Golden Rules of Clean Eating



via Facebook http://ift.tt/1lJODU0

Kathir Kathirvelu



Source:

Kathir Kathirvelu

http://ift.tt/1iVtNkO

இன்பம் துன்பம் ! பிற உயிர்களுக்கு துன்பம் செய்தாலும் துன்பம் செய்வதாக நினைத்தாலும் .பாவம் என்னும் துன்பம் வந்து கொண்டே இருக்கும் . பிற உயிர்கள் துன்பம் அடைகின்றபோது அதை போக்குகின்றவர்களுக்கும் பிற உயிர்களுக்கு துன்பம் கொடுக்க கூடாது என்று நினைப்பவர்களுக்கும் இன்பம் என்னும் புண்ணியம் சேர்ந்து கொண்டே இருக்கும் . எந்த உயிர்களுக்கும் துன்பம் அளிக்காமலும்,முடிந்தவரை பிற உயிர்களின் துன்பத்தை போக்கியும் வாழ்தல் இன்பமான எதிர் காலத்திற்கு வழிகாட்டும் வாழ்க்கையின் இரகசியமாகும் . ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

Kathir Kathirvelu



via Facebook http://ift.tt/1iVtNkO

மோட்டார் விகடன் - Blog - ஆணிய புடுங்க வேண்டாம்!!!



via Facebook http://bit.ly/1suQYM2

மோட்டார் விகடன் - Blog - ஆணிய புடுங்க வேண்டாம்!!!



Source:

மோட்டார் விகடன் - Blog - ஆணிய புடுங்க வேண்டாம்!!!

http://bit.ly/1suQYM2

நேரம், காலம், எங்கே, எப்போது என்று இல்லாமல் வாகன ஓட்டிகளின் எரிச்சலைத் தூண்டும் ஒரே விஷயம் 'பஞ்சர்.’ காரில் செல்பவர்களுக்கு உடனடி உதவியாக ஸ்டெப்னி இருக்கும். ஆனால், பைக் ஓட்டிகளின் நிலைதான் பரிதாபமானது. அவர்கள் எப்படியாவது பஞ்சர் கடையைத் தேடியே ஆக வேண்டும். இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக வந்ததுதான் 'ட…

ஆறுபடை வீட்டுத் தத்துவங்கள் || arupadai veedu theories



Source:

ஆறுபடை வீட்டுத் தத்துவங்கள் || arupadai veedu theories

http://goo.gl/BQhnyv

ஆறுபடை வீட்டுத் தத்துவங்கள்

மோட்டார் விகடன் - Blog - ஆணிய புடுங்க வேண்டாம்!!!



Source:

மோட்டார் விகடன் - Blog - ஆணிய புடுங்க வேண்டாம்!!!

http://bit.ly/1suQYM2

நேரம், காலம், எங்கே, எப்போது என்று இல்லாமல் வாகன ஓட்டிகளின் எரிச்சலைத் தூண்டும் ஒரே விஷயம் 'பஞ்சர்.’ காரில் செல்பவர்களுக்கு உடனடி உதவியாக ஸ்டெப்னி இருக்கும். ஆனால், பைக் ஓட்டிகளின் நிலைதான் பரிதாபமானது. அவர்கள் எப்படியாவது பஞ்சர் கடையைத் தேடியே ஆக வேண்டும். இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக வந்ததுதான் 'ட…

ஆறுபடை வீட்டுத் தத்துவங்கள் || arupadai veedu theories



via Facebook http://goo.gl/BQhnyv

மோட்டார் விகடன் - Blog - ஆணிய புடுங்க வேண்டாம்!!!



via Facebook http://bit.ly/1suQYM2

நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும் சுண்டைக்காய் || best remedy for diabetes turkey berries



via Facebook http://goo.gl/n7fZzG

நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும் சுண்டைக்காய் || best remedy for diabetes turkey berries



via Facebook http://goo.gl/n7fZzG

நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும் சுண்டைக்காய் || best remedy for diabetes turkey berries



Source:

நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும் சுண்டைக்காய் || best remedy for diabetes turkey berries

http://goo.gl/n7fZzG

நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும் சுண்டைக்காய்

நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும் சுண்டைக்காய் || best remedy for diabetes turkey berries



Source:

நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும் சுண்டைக்காய் || best remedy for diabetes turkey berries

http://goo.gl/n7fZzG

நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும் சுண்டைக்காய்

நல்ல வெள்ளையான சருமத்தினை பெற இயற்கையான பொருள் இருக்கையில் !! கண்ட கண்ட கீரிம் வேண்டாம் !!



via Facebook http://ift.tt/1iUEmV0

நல்ல வெள்ளையான சருமத்தினை பெற இயற்கையான பொருள் இருக்கையில் !! கண்ட கண்ட கீரிம் வேண்டாம் !!



Source:

நல்ல வெள்ளையான சருமத்தினை பெற இயற்கையான பொருள் இருக்கையில் !! கண்ட கண்ட கீரிம் வேண்டாம் !!

http://ift.tt/1iUEmV0

அனைவருக்குமே நல்ல வெள்ளையான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக கடைகளில் விற்கப்படும் பல்வேறு அழகு சாதனப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துகிறோம். இதனால் சருமத்தின் நிறம் அதிகரிக்கிறதோ இல்லையோ, ...

இந்தியாவுக்கு இந்த மாதிரி ஒரு கார்தாண்டா வேணும்..!



Source:

இந்தியாவுக்கு இந்த மாதிரி ஒரு கார்தாண்டா வேணும்..!

http://ift.tt/UXMQFS

இந்தியாவுக்கு இந்த மாதிரி ஒரு கார்தாண்டா வேணும்..!


Source:



http://ift.tt/1uNyvGn

திருநாவுக்கரசு நாயனார் புராணம் ( அப்பர் பெருமான் பகுதி 3)

இந்தியாவுக்கு இந்த மாதிரி ஒரு கார்தாண்டா வேணும்..!



via Facebook http://ift.tt/UXMQFS


via Facebook http://ift.tt/1uNyvGn

Madhan Madhan



Source:

Madhan Madhan

http://ift.tt/1uNtYnx

ஓம் நமச்சிவாய

Madhan Madhan



via Facebook http://ift.tt/1uNtYnx

Home Remedies for Stomach Flu | Top 10 Home Remedies



Source:

Home Remedies for Stomach Flu | Top 10 Home Remedies

http://ift.tt/Uq2nO3

Home Remedies for Stomach FluHome » Home Remedies » Home Remedies for Stomach FluPrev1 of 3NextThe stomach flu, or gastroenteritis, is a condition where the gastrointestinal tract is inflamed, usually as a result of contracting a viral infection. The four common viruses that can cause stomach flu ar…

Home Remedies for Stomach Flu | Top 10 Home Remedies



via Facebook http://ift.tt/Uq2nO3

Madhan Madhan



via Facebook http://ift.tt/1lUv6jJ

Madhan Madhan



via Facebook http://ift.tt/1lUv6jJ

Madhan Madhan



Source:

Madhan Madhan

http://ift.tt/1lUv6jJ

உலகத்தை நீ படைத்தாய் என் இறைவா.உன்னையோ என் போல் ஒரு மனிதன் உரு கொடுக்க செய்தாய்.என்ன உன் திருவிளையாடல்

Madhan Madhan



Source:

Madhan Madhan

http://ift.tt/1lUv6jJ

உலகத்தை நீ படைத்தாய் என் இறைவா.உன்னையோ என் போல் ஒரு மனிதன் உரு கொடுக்க செய்தாய்.என்ன உன் திருவிளையாடல்

வெள்ளி, 20 ஜூன், 2014



via Facebook http://ift.tt/1nlpxh0


Source:



http://ift.tt/1nlpxh0

MATRIX GLITCH - Yo Mama

Top 10 Superfoods for Weight Loss | Top 10 Home Remedies



Source:

Top 10 Superfoods for Weight Loss | Top 10 Home Remedies

http://ift.tt/1qm0LA2

Top 10 Superfoods for Weight LossHome » Superfoods » Top 10 Superfoods for Weight LossPrev1 of 2NextDid you wake up one morning and find that you couldn’t button your favorite jeans anymore? Has extra weight crept up on you so slowly that you didn’t realize it until you saw a photo of your former, s…

Top 10 Superfoods for Weight Loss | Top 10 Home Remedies



via Facebook http://ift.tt/1qm0LA2

பல்லில் உள்ள கறை நீங்க வீட்டிலேயே கைமருந்து..



Source:

பல்லில் உள்ள கறை நீங்க வீட்டிலேயே கைமருந்து..

http://ift.tt/1qc8U9t

வெண்மையான பற்கள் வேண்டுமென்ற ஆசை எல்லோருக்குமே இருக்கும். அப்படி விரும்புவோர் ஒருசில வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்தி பற்களை துலக்கினால் பற்களை நன்கு ஆரோக்கியமா,பளிச்சென்று வெண்மையுடனும் மாற்றலாம்....

பல்லில் உள்ள கறை நீங்க வீட்டிலேயே கைமருந்து..



via Facebook http://ift.tt/1qc8U9t

கேன்சரை தடுக்கும் மஞ்சள் வண்ண பழங்கள், காய்கறிகள்



Source:

கேன்சரை தடுக்கும் மஞ்சள் வண்ண பழங்கள், காய்கறிகள்

http://ift.tt/1qxQNhg

கேரட், பூசணி, அன்னாசி, ஆரஞ்சு, பலாப்பழம், மாம்பழம் போன்ற மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ண காய்கறிகள் மற்றும் பழங்களில் பீட்டா கரோட்டின், கரோட்டினாய்டு மற்றும் ஆண்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் உள்ளன. இவை இதயம்...

கேன்சரை தடுக்கும் மஞ்சள் வண்ண பழங்கள், காய்கறிகள்



via Facebook http://ift.tt/1qxQNhg

Sakthi Vikatan



Source:

Sakthi Vikatan

http://ift.tt/1uJmVfo

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. இத்திருக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. இவற்றுள் கிழக்குக் கோபுரம் கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும், மேற்குக் கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டிலும், வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப்பெறாமல், பின்னர் 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடியாக இருக்கிறது. மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியாரால் கி.பி. 1570-ல் கட்டப் பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலினுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.

Sakthi Vikatan



via Facebook http://ift.tt/1uJmVfo

Honey Lavender Homemade Relaxing Bath Melts



Source:

Honey Lavender Homemade Relaxing Bath Melts

http://ift.tt/1pqTQG0

Moisturizing, stress relieving and homemade Honey Lavender Bath Melts made with shea butter, cocoa butter, essential oils, herbal tea and dried lavender.

Honey Lavender Homemade Relaxing Bath Melts



via Facebook http://ift.tt/1pqTQG0

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1uIVGBL

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1uIVGBL

ஒருவனும் அவனவன் சாதனையை பெரிதுபடுத்தி பேசக்கூடாது கண்ணன் அர்ஜுனனிடம் "அப்படியா!' என்றான். ஏன் இப்படி கேட்டான்? எங்கே கேட்டான்? குருக்ஷேத்திர யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளை. பாண்டவ, கவுரவப்படைகள் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். களத்திலே அன்று வில்லாதி வில்லர்களான அர்ஜுனனும், கர்ணனும் மோதிக் கொண்டிருக்கிறார்கள். அர்ஜுனனுக்கு கண்ணன் தேரோட்டிக் கொண்டிருக்கிறான். தேர் உச்சியில் இருந்த கொடியில், ஆஞ்சநேயர் அழகாய்ப் பறந்து கொண்டிருக்கிறார். அர்ஜுனனும், கர்ணனும் தங்கள் அம்புகளை ஒவ்வொருவர் தேர்களை நோக்கி எய்கின்றனர். அடேங்கப்பா! ஆற்றல் மிக்க அந்த அர்ஜுனனின் அம்பு, கர்ணனின் தேரை முப்பத்தைந்து கல் தொலைவு தள்ளி விழச் செய்கிறது. அர்ஜுனனின் தேரைத் தாக்கிய அம்பு, அதை முப்பது கல் தொலைவில் விழச்செய்கிறது. சுதாரித்து எழுகிறான் அர்ஜுனன். பெருமை பிடிபடவில்லை. ""கண்ணா! பார்த்தாயா! என் அம்பு கர்ணனின் தேரை முப்பத்தைந்து கல் தொலைவில் விழச்செய்தது. அவனது அம்போ, நம்மை முப்பது கல் தான் தள்ளி விட்டது. பார்த்தாயா! என் பராக்கிரமத்தை!'' என்று மார்தட்டிய போது தான், கண்ணன், ""அப்படியா!'' என்றானாம். சொன்னதோடு நின்றானா! ""அர்ஜுனா! எனக்கு கொஞ்சம் கீழே வேலையிருக்கிறது. சற்றுநேரம், நீ கர்ணனைத் தனித்து சமாளி! இதோ! உன் கொடியில் பறக்கிறானே, ஆஞ்சநேயன்! அவனிடம் ராமாவதார காலத்திலேயே, ஒரு ரகசியம் சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். முடியவில்லை. இப்போது, அதைச் சொல்லிவிட்டு வருகிறேன்,'' என்றவன், கொடியிலிருந்த ஆஞ்சநேயரை நோக்கி, ""மாருதி! வா போகலாம்,'' என்றான். ஆஞ்சநேயரும் கொடியில் இருந்து கீழே குதித்து விட்டார். இருவருமாய் மறைந்து விட்டார்கள். அப்போது, கர்ணன் ஒரு அம்பு விட்டான். அர்ஜுனனின் தேர் 150 கல் தொலைவில் போய் விழுந்தது. அதை நிமிர்த்தி, சிதறிக்கிடந்த கிரீடம், இதர பொருட்களை அள்ளி வருவதற்குள் அர்ஜுனனுக்கு போதும் போதுமென்றாகி விட்டது. அவன் சுதாரித்து எழுந்தபிறகு, கண்ணனும், ஆஞ்சநேயரும் வந்துவிட்டார்கள். ஆஞ்சநேயர் கொடியில் தங்கி விட்டார். கண்ணன் தேரில் ஏறினான். ""என்னப்பா இது! இவ்வளவு தூரம் தள்ளிக்கிடக்கிறாய். ஓ! கர்ணன் உன்னை பதம் பார்த்து விட்டானா!'' என்றதும், அர்ஜுனன் தலை குனிந்தான். அவனிடம் கண்ணன்,""அர்ஜுனா! ஒருவனும் அவனவன் சாதனையை பெரிதுபடுத்தி பேசக்கூடாது. உன்னிலும் வல்லவர் உலகில் உண்டு. நானும், ஆஞ்சநேயரும் பக்கபலமாக உன்னிடம் இருக்கும்போதே, முப்பது கல் தொலைவில் விழுந்த நீ பலவானா! யாருடைய துணையுமின்றி தனித்து முப்பத்தைந்து கல் தொலைவில் விழுந்த கர்ணன் பலவானா...யோசி,'' என்றார். அர்ஜுனன் அடுத்த கணம் கண்ணனின் காலடியில் கிடந்தான்

வியாழன், 19 ஜூன், 2014

എന്തുവാടെ ഇത് ? ഹോ ... ഒരു സംഭവംതന്നെ ...



via Facebook http://ift.tt/TaxjRr

എന്തുവാടെ ഇത് ? ഹോ ... ഒരു സംഭവംതന്നെ ...



Source:

എന്തുവാടെ ഇത് ? ഹോ ... ഒരു സംഭവംതന്നെ ...

http://ift.tt/TaxjRr

എന്തുവാടെ ഇത് ? ഹോ ... ഒരു സംഭവംതന്നെ ... The Most Crazy And Amazing Videos Tintu-Mon

கழட்ட முடியாத மோதிரத்தை மிக எளிதில் கழட்டுவது எப்படி? ஃபேஸ்புக்கில் கலக்கும் அபூர்வ வீட�



via Facebook http://ift.tt/UgQhqA

கழட்ட முடியாத மோதிரத்தை மிக எளிதில் கழட்டுவது எப்படி? ஃபேஸ்புக்கில் கலக்கும் அபூர்வ வீட�



Source:

கழட்ட முடியாத மோதிரத்தை மிக எளிதில் கழட்டுவது எப்படி? ஃபேஸ்புக்கில் கலக்கும் அபூர்வ வீட�

http://ift.tt/UgQhqA

நம் விரலில் அணிந்திருக்கும் மோதிரத்தை சில சமயம் கழட்ட முடியாமல் போய்விட்டால் நாம் படும் கஷ்டத்தை சொல்லி முடியாது. கையில் சோப்பு போட்டு மிகவும் கஷ்டப்பட்டுத

சர்க்கரை நோயாளிக்கும் சக்தி தரும் பேரீச்சை || energy of dates sugar patient



Source:

சர்க்கரை நோயாளிக்கும் சக்தி தரும் பேரீச்சை || energy of dates sugar patient

http://goo.gl/tS7QGC

சர்க்கரை நோயாளிக்கும் சக்தி தரும் பேரீச்சை

சர்க்கரை நோயாளிக்கும் சக்தி தரும் பேரீச்சை || energy of dates sugar patient



via Facebook http://goo.gl/tS7QGC

Maalaimalar தமிழ்



Source:

Maalaimalar தமிழ்

http://ift.tt/1vXfJis

உலகில் அரிதாக காணப்படும் வெள்ளை திமிங்கலமான "மிகாலூ" ஆஸ்திரேலிய கடலில் இந்த வருடம் முதன் முறையாக காணப்பட்ட காட்சி.


Source:



http://ift.tt/1vXfJ1Q

housing for tea workers !!

Murugan Sundaram



Source:

Murugan Sundaram

http://ift.tt/1lBUxfN

கால பைரவர் கோவில்,அதியமான் கோட்டை கால பைரவர் கோவில் பெங்களூர் மற்றும் சேலம் உள்ளிட்ட தர்மபுரி மாவட்ட சுற்றியுள்ள பகுதிகளிலும் மிக பிரபலமான கோவில். இந்தியாவில், இரண்டு கால பைரவர் கோவில் இருக்கின்றன உள்ளன. அவற்றில் ஒன்று தர்மபுரி கால பைரவர் கோவில் . தர்மபுரி கால பைரவர் கோவில் கர்நாடகா முக்கியமாக பெங்களூர் மக்கள் மற்றும் ஆந்திர பிரதேச் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கோவில். தர்மபுரி கால பைரவர் கோவில் தமிழ்நாடு இந்து மதம துறையின் கீழ் வருகிறது. இந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டுமே காலபைரவர் கோவில் உள்ளது. முதல் இடம் காசியில் தட்சிண காசி (தென்காசி காலபைரவர்) உள்ளார். இரண்டாம் இடம் தர்மபுரி அதியமான் கோட்டையில் (இங்கு) உள்ளது. ஆதியும் அந்தமும் இவரே. மொத்தம் 64 பைரவர்கள் உள்ளனர். இந்த 64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர். உன்மந்திர பைரவர் இக்கோவிலில் வீற்றிருக்கிறார். வரலாறு 9-ம் நூற்றாண்டில் சுல்தான் காலத்தில் முஸ்லீம் படையெடுப்பில் நிறைய இந்து கோவில்கள் இடிக்கப்பட்டது. அப்போழுது அதியமான் மன்னரால் வெல்ல முடியாத சூழ்நிலை அப்பொழுது ஆஸ்தான ஜோதிடர்கள் காலபைரவரை பிரதிஸ்டை செய்ய வேண்டும் என்று கூறினர். மேலும் காலபைரவருக்கு தனிக்கோவில் கட்டக்கூடாது என்றும் கூறினர். தனிக்கோவில் காசியில் மட்டுமே உள்ளது. எனவே அங்கு சென்று சிலைகளை எடுத்து வந்து இங்கு பூஜைகள் செய்யலாம் என்று ஜோதிடர்கள் கூறினர். அவர்கள் சொன்னதற்கு இனங்க அதியமான் மன்னர் சிலைகளை எடுத்து வந்து பூஜைகள் செய்து அதியமான் கோட்டையில் காலபைரவர் ஆலயம் கட்டினார். கோவில் அமைப்பு இந்த வரலாற்றின் செயல்கள் அனைத்தும் இக்கோவிலில் சிற்ப்ப கலைகளாக உள்ளன. ஆதியமான் மன்னரால் 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது கட்டப்பட்ட பின்புதான் மன்னர் போரில் வென்றார். இக்கோவில் கட்டப்பட்டு 1200 வருடங்களாகின்றன. இவர் கோவிலில் 9 நவகிரக சக்கரத்தை புதுபித்து மேல் கூரையில் ஸ்தாபித்துள்ளார். அதன் வழியாக வந்தால் நவகிரக தோஷங்கள் விலகும். ஜாதக தோஷங்கள் விலகும் அன்று முதல் அதியமான் மன்னருக்கும், நாட்டு மக்களுக்கும் தட்சணகாசி காலபைரவர் குலதெய்வமாக விலங்கினார். அன்று முதல் கோட்டையின் சாவி காலபைரவரின் கையில்தான் இருக்கும். இக்கோவிலில் உன்மந்திர பைரவர் உள்ளார் (முதன்மை பைரவர்). இவரின் விஷேசம் 27 நட்சத்திரமும், 12 இராசியும், இவர் திருமேனியில் அடக்கம். மேஷராசிகாரர்கள் இவர் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும், ரிஷபம் கழுத்து, மிதுனம் தோல் புஜம், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகரம் முட்டியின் கீழ்பகுதி, கும்பம் கனுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும். இக்கோவிலில் அதியமான் மன்னர் இருவேளையும் வழிபடுவார். இவர் போருக்கு செல்லும் முன் வாள் வைத்து பூஜை செய்து வழிபட்ட பின்புதான் போருக்கு செல்வார். இதன் அடையாளமாக இக்கோவிலில் மட்டும் வாள் இருக்கும். நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமாயின், இக்கோவிலின் வழிமுறையானது. சாமி பூசனை விளக்கினை காலபைரவர் சன்னதியில் ஏற்றிவிட்டு கோவிலினை 18 சுற்றுகள் அல்லது 8 சுற்றுகள் சுற்றி வர வேண்டும். இந்த வழிமுறையினை 12 ஞாயிற்று கிழமை, 3 தேய்பிறை அஷ்டமி தினங்களில் கடைபிடித்தால் நீங்கள் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும். காலபைறவரின் பிறந்தநாள் கார்திகை மாதம் 6- தேதி காலாஷ்டமி. சிறப்பு அம்சம்: இவரை வணங்கினால் கெட்ட நேரம் நல்ல நேரம் ஆகும். நல்ல நேரம், கெட்ட நேரம் அதிபதியாக பார்க்கும் இடம் இத்திருக்கோவிலில் உள்ளது. இவரின் தலையில் அக்னி பிழம்பாக காட்சியளிக்கும். சிகப்பு வர்ணம் கொண்ட மேனி கொண்டவர். நான்கு கைகளை உடையவர், சூலம், கபாலம், பாசகுஷம், டமரகம் ஆகியவை கைகளில் இருக்கும். இவரை கும்பிட கால நேரம் கிடையாது. 24 மணி நேரமும் பூஜைகள் உண்டு. ஏனென்றால் கால நேரமே இவர்தான். படைத்தல், காத்தல், அழித்தல் என மும்மூர்த்திகளுக்கும் துணையாய் இருப்பவர் இவரே. இவர் சைவம் மற்றும் வைணவம் இரண்டிற்கும் உரியவர். பாம்பினை பூனுலாகவும், அரைஞான் கொடியாகவும் அணிந்துள்ளார். இவரின் வாகனம் அசுரசுன வாகனம் (நாய்வாகனம்) மற்ற கோவிலில் சுன வாகனம் மட்டும் இருக்கும். நிர்வாண கோலம் இவருக்கு ஆனந்த கோலாகலம். வியாதிகளை குணப்படுத்துபவர். மேலும் இக்கோவிலில் நந்தி, நாய் வாகனம் இரண்டும் இருக்கும், மற்ற கோவிலில் நாய் வாகனம் மட்டும் இருக்கும்.

Maalaimalar தமிழ்



via Facebook http://ift.tt/1vXfJis


via Facebook http://ift.tt/1vXfJ1Q

Murugan Sundaram



via Facebook http://ift.tt/1lBUxfN

The Best Pineapple Upside-Down Cake



via Facebook http://ift.tt/1iJJQBW

The Best Pineapple Upside-Down Cake



Source:

The Best Pineapple Upside-Down Cake

http://ift.tt/1iJJQBW

The Best Pineapple Upside-Down Cake - So soft, moist really is The Best! A cheery, happy cake that's sure to put a smile on anyone's face!

Haho Haho



Source:

Haho Haho

http://ift.tt/1iJBla2

இறந்த பிறகு உடல்தானம் செய்வது ஒரு விஷயமே அல்ல, இருக்கும்போது மன தானம் (அனைவரிடத்தும் அன்பு வைத்தல்) செய்வதே சிறப்பிலும் சிறப்பு!


Source:



http://ift.tt/1sq9Iwc

Most Shocking Humanity Experiment - Bleed To Death - Must Watch - Nirbhaya Social Experiment

Haho Haho



via Facebook http://ift.tt/1iJBla2


via Facebook http://ift.tt/1sq9Iwc


Source:



http://ift.tt/1vReqSb

هل يوجد مثل هذه الأشخاص؟؟؟ مقطع يبكي الحجر


via Facebook http://ift.tt/1vReqSb

சுற்றி வளைக்கும் புற்று! ஓர் உஷார் ரிப்போர்ட் !!தற்போது அனைவரும் தெரிந்து கொள்ள கூடிய தகவ�



Source:

சுற்றி வளைக்கும் புற்று! ஓர் உஷார் ரிப்போர்ட் !!தற்போது அனைவரும் தெரிந்து கொள்ள கூடிய தகவ�

http://ift.tt/1vVJgsD

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மட்டுமே மக்களைப் பதறவைத்த புற்றுநோய், இன்று சினிமா இடைவேளை முடிந்ததும் ஸ்க்ரீனில் விரியும் 'இவர்தான் முகேஷ்...’ என்று கரகரக் குரல் கேட்டதும் கைதட்டி விசிலடிக்கும் அளவ...

சுற்றி வளைக்கும் புற்று! ஓர் உஷார் ரிப்போர்ட் !!தற்போது அனைவரும் தெரிந்து கொள்ள கூடிய தகவ�



via Facebook http://ift.tt/1vVJgsD

திங்கள், 16 ஜூன், 2014



Source:



http://ift.tt/1p8Nsl0

தமிழ் -tamil in lnstant translation project. tamizh is a language of lmportance not only to singapore but to the world.. தயவு செய்து பகிருங்கள்!! நம் பெருமை நம்மவர் அறியவே ..


via Facebook http://ift.tt/1p8Nsl0

தாம்பரம் கோவில்கள்: மாடம்பாக்கம் தேனுகாம்பாள் சமேத தேனுபுரீஸ்வரர் கோவில்



Source:

தாம்பரம் கோவில்கள்: மாடம்பாக்கம் தேனுகாம்பாள் சமேத தேனுபுரீஸ்வரர் கோவில்

http://ift.tt/1ovqOHv


தாம்பரம் கோவில்கள்: மாடம்பாக்கம் தேனுகாம்பாள் சமேத தேனுபுரீஸ்வரர் கோவில்



via Facebook http://ift.tt/1ovqOHv

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1pzVPti

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1pzVPti

விளக்குபூஜை செய்வது பவுர்ணமி, அமாவாசை நாட்களில் விளக்குபூஜை செய்வது மிகுந்த நற்பலன்களைத் தரும். மாதங்களுக்கேற்ப இப்பலன்கள் வேறுபடுகின்றன சித்திரை - தானிய வளம் உண்டாகும் . வைகாசி - செல்வம் செழிக்கும். ஆனி - திருமணபாக்கியம் உண்டாகும். ஆடி - ஆயுள்பலம் கூடும். ஆவணி - புத்தித்தடை நீங்கும் புரட்டாசி - கால்நடைகள் விருத்தியாகும் ஐப்பசி - நோய்கள் உண்டாகும் கார்த்திகை - நற்பேறு கிட்டும் மார்கழி - ஆரோக்கியம் கூடும். தை - எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும் . மாசி - துன்பங்கள் நீங்கும் . பங்குனி - தர்மசிந்தனை வளரும்.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1vqVMQL

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1vqVMQL

தெய்வ படங்களை கிழக்கு பார்த்து வைக்க வேண்டும் தெய்வ படங்களை கிழக்கு பார்த்து வைக்க வேண்டும், முடியாத போது வடக்கு பார்த்தும் வைக்கலாம். அறையில் வடமேற்கு மூலையில் பூஜை இடத்தை அமைப்பது வீட்டில் வாஸ்து தோஷ்ம் இ...ருந்தாலும் சரி செய்து விடும் தனியாக பூஜை அறை இல்லாத போது நம் தலைக்கு மேற்பட்ட உயரத்தில் சாமி மாடத்தை அமைப்பது நல்லது. எப்போது ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் சாமி மாடத்தில் இருப்பது நல்லது. பூஜை அறையை மெழுகி விட்டு சிறிது மஞ்சள் தண்ணீர் தெளிப்பது நல்லது. மணியடித்து பூஜை செய்வது நல்லது. நிவேதனம் செய்ய எதுவுமே இல்லாத போது உலர்ந்த திராட்சை , கல்கண்டு போன்றவற்றை வைத்து பூஜை செய்யலாம். வீட்டில் அமைதியும் நிம்மதியும் செல்வவளம் இவை இருக்க பூஜை அறையை சிறிது கவனித்தால் போதும்.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1y7sjO2

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1y7sjO2

வெற்றிலைப் பாக்கு போடும் முறை காலையில் ( களிப் ) பாக்கு மிகுதியாகவும் வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும், பகல் சாப்பாட்டிற்குப் பிறகு பாக்கு சுண்ணாம்பு மிகுதியாகவும் வெற்றிலை குறைவாகவும், இரவில் பாக்கு சுண்ணாம்பு மிகக் குறைவாகவும் வெற்றிலை மிகவும் அதிகமாகவும் போட்டுக்கொள்ள வேண்டும் எப்போதும் முதலில் ஊரும் நீரை உமிழ்ந்துவிட்டு, பிறகு ஊறும் நீரை உட்கொண்டு திப்பியை உமிழவேண்டும் .

நாளை மைசூர் விஜயம். மைசூர் பேலஸ்ல பார்க்கலாமா?...

June 16, 2014 at 01:10PM via Facebook

ஞாயிறு, 15 ஜூன், 2014

Sri Annai Venpura Siddhar



Source:

Sri Annai Venpura Siddhar

http://ift.tt/1hXJU60

இந்த சக்தி ஜீவனில் ஒரு அமைதியான உறுதியான இச்சையாக உருவெடுக்கிறது. அதை எந்தத் தடையும் முறியடிக்க முடியாது.

Sri Annai Venpura Siddhar



via Facebook http://ift.tt/1hXJU60

Isha Elango



Source:

Isha Elango

http://ift.tt/1loD6cy

1. பதினெட்டுப்படி ஏறும் ஒவ்வொருவரும்... கட்டுவது அவசியம் இருமுடி 2. ஐயப்பனுக்கு மிகவும் விருப்பமான அபிஷேகம்.... நெய் 3. ஐயப்பனைத் தாலாட்டித் தூங்க வைக்கும் பாடல்.... ஹரிவராசனம் 4. எந்த ஆண்டில் ஹரிவராசனம் பாடி நடை அடைக்கும்வழக்கம் உருவானது... 1950ல் மேல்சாந்தி ஈஸ்வரன் நம்பூதிரி இந்த முறையை உருவாக்கினார். 5. ஐயப்பனின் வரலாறு எப்புராணத்தில்இடம் பெற்றுள்ளது? பூதநாத புராணம் 6. மணிகண்டன் புலிப்பால் பெறச் செல்லும்போது யாரை வதம் செய்தார்... மகிஷி 7. தர்மத்தை நிலைநாட்டிய அவதாரம் என்பதைக் குறிக்கும் ஐயப்பநாமம்... தர்ம சாஸ்தா 8. ஐயப்பனுக்கு உதவியாக இருந்தவர்களில்குறிப்பிடத்தக்கவர்.... வாபர் 9. ஐயப்பன் மீது அன்பு கொண்ட மகிஷி ..... அம்மனாக மாறினாள் மாளிகைப்புறத்தம்மன் 10. சாமி திந்தக்கதோம், ஐயப்ப திந்தக்கதோம் என்று எந்நிகழ்ச்சியில் கோஷமிடுவர்? பேட்டை துள்ளல்

Isha Elango



via Facebook http://ift.tt/1loD6cy

லண்டன் கற்பகபதி கற்பகவிநாயகர் ஆலயம் வோல்த்தம்ஸ்ரோ.



via Facebook http://ift.tt/TZlcrp

லண்டன் கற்பகபதி கற்பகவிநாயகர் ஆலயம் வோல்த்தம்ஸ்ரோ.



Source:

லண்டன் கற்பகபதி கற்பகவிநாயகர் ஆலயம் வோல்த்தம்ஸ்ரோ.

http://ift.tt/TZlcrp

லண்டன் கற்பகபதி கற்பகவிநாயகர் ஆலயம் வோல்த்தம்ஸ்ரோ.


via Facebook http://ift.tt/1izc5TZ


Source:



http://ift.tt/1izc5TZ

தமிழன்கிட்ட தமிழ்ல பேசுங்கடா,,,,,,, ✯☞Like ☣ Commant ☣ Share☜✯

கேழ்வரகு இட்லி அளிக்கும் பயன்



via Facebook http://ift.tt/1n0buvI

கேழ்வரகு இட்லி அளிக்கும் பயன்



Source:

கேழ்வரகு இட்லி அளிக்கும் பயன்

http://ift.tt/1n0buvI

இது சூப்பரான சத்தான கேழ்வரகு இட்லி. அரிசி இட்லியினை விட இந்த இட்லி மிகவும் பஞ்சு போல மென்மையாக இருக்கும். கேழ்வரகில் அதிக அளவு கால்சியம்(Calcium) இருக்கின்றது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ...

indru.todayindia.info



Source:

indru.todayindia.info

http://ift.tt/1qhGFsT


indru.todayindia.info



via Facebook http://ift.tt/1qhGFsT

மூட்டுவலி உள்ளவர்களுக்கு முடக்கத்தான் உதவுகிறது



Source:

மூட்டுவலி உள்ளவர்களுக்கு முடக்கத்தான் உதவுகிறது

http://ift.tt/TZhyOd

பொதுவாக வயது ஆக ஆக மூட்டுவலி பெரும்பாலானவர்களுக்கு வந்து விடுகிறது. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் எல்லா வயதினருக்குமே மூட்டுக்களில் ஏற்படும் உபாதைகள் இயல்பான ஒன்றாகிவிட்டன. இதற்குக்...

மூட்டுவலி உள்ளவர்களுக்கு முடக்கத்தான் உதவுகிறது



via Facebook http://ift.tt/TZhyOd

சளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்..!



via Facebook http://ift.tt/1qhE422

சளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்..!



Source:

சளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்..!

http://ift.tt/1qhE422

மிளகையும் வெல்லத்தையும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இருமல் நீர்க்கோவை ஆகியவை குணமாகும். சீரகத்தையும் கற்கண்டையும் மென்று தின்றால் இருமல் குணமாகும். நான்கு மிளகையும், இரு கிராம்பையும் நெய்யில் வறுத...

indru.todayindia.info



Source:

indru.todayindia.info

http://ift.tt/1vmVqur


indru.todayindia.info



via Facebook http://ift.tt/1vmVqur


Source:



http://ift.tt/1uutYIM

பாருங்கள் திருந்துங்கள் இந்த அவமானம் தேவையா நமக்கு?


via Facebook http://ift.tt/1uutYIM

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1uut1jK

நிவேதனம் நிவேதனம்-இது சேஷாத நாத சாஸ்திரிகளின் விளக்கம்: கோயில்கள் பலவற்றில், சிறு பாத்திரத்தில் இருக்கும் நைவேத்தியத்தையே அனைத்து சந்நிதிகளிலும் நிவேதனம் செய்கிறார்கள். ஒவ்வொரு ஸ்வாமிக்கும் தனித்தனியே நிவேதனம் செய்வதுதானே சரி? பாத்திரங்களில் பகிர்ந்தளித்து பல தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும் நடைமுறை பிற்காலத்தில் ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக நிவேதனம் தயார் செய்து, அதைப் பல்வேறு பாத்திரங்களில் பகிர்ந்துவைத்து, தனித்தனியாக நிவேதனம் செய்யும்போது... முதல் நிவேதனம் ஆனதும், அதாவது முதல் பாத்திரத்தில் உள்ள நைவேத்தியம் நிவேதனம் செய்யப்பட்டதும் மற்றவையும் நிர்மால்யம் ஆகிவிடும். எனவே, மற்ற தெய்வங்களுக்குப் பகிர்ந்தளித்த நிவேதனம் தனது தூய்மையை இழந்துவிடும் என்கிறது தர்ம சாஸ்திரம். சமைத்த பொருளுக்கு மட்டும் இது பொருந்தும். தேங்காய், பழ வகைகள் தகுதி இழக்காது

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1uut1jK

Sri Vaishnavi Foods



via Facebook http://ift.tt/1qQqdgE

Sri Vaishnavi Foods



Source:

Sri Vaishnavi Foods

http://ift.tt/1qQqdgE

இன்றைய ஸ்பெஷ்ல்... மா இஞ்சி ஊறுகாய் சூப்பர் சுவை சூப்பர் ஆரோக்கியம்


via Facebook http://ift.tt/UDCzOS


Source:



http://ift.tt/UDCzOS

இந்த குழந்தைகள் போல் என்நாளும் மகிழ்வோடு வாழ இறைவனை பிராத்திக்கின்றேன்

சனி, 14 ஜூன், 2014

indru.todayindia.info



via Facebook http://ift.tt/1sdZlvr

indru.todayindia.info



Source:

indru.todayindia.info

http://ift.tt/1sdZlvr


தக்காளி தரும் சரும அழகு !! முயற்சி செய்து பாருங்க பலனை அறிவீர்கள் !!



via Facebook http://ift.tt/1vfLeUr

உடல் எடையை குறைக்க உதவும் பட்டை இஞ்சி டீ



via Facebook http://ift.tt/1opvHSf

தக்காளி தரும் சரும அழகு !! முயற்சி செய்து பாருங்க பலனை அறிவீர்கள் !!



Source:

தக்காளி தரும் சரும அழகு !! முயற்சி செய்து பாருங்க பலனை அறிவீர்கள் !!

http://ift.tt/1vfLeUr

பொதுவாக தக்காளி அனைத்து வீடுகளிலும் சமையலறையில் பயன்படுத்தும் பொருள். பெண்களின் அழகை கூட்டுவதில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கின்றது. பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள பியூட்டி பார்லருக்கு செல்வத...

உடல் எடையை குறைக்க உதவும் பட்டை இஞ்சி டீ



Source:

உடல் எடையை குறைக்க உதவும் பட்டை இஞ்சி டீ

http://ift.tt/1opvHSf

உடல் எடை என்பது இப்போது உள்ள காலகட்டங்களில் அனைவரிடமும் பொதுவாக காணப்படும் பிரச்சனையாக உள்ளது. சிலர் எனது உடல் எடையை குறைக்க முடியவில்லையே என புலம்புவதும் உண்டு. அதனை பற்றிய பல சிகிச்சை முறைகளை நாம...

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1puolfT

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1puolfT

மௌனம் மௌனம் ஒரு உன்னதமான வழிபாட்டு முறையாகும். இதை முடிந்த அளவிற்குத் தினமும் கடைப்பிடித்து வந்தால் மனம் ஒருநிலைப்படும். இல்லையேல் குரு நாளாகிய வியாழன், அமாவாசை, பெளா்ணமி நாட்களில் மௌனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. ஆரம்பத்தில் சுமார் 15 முதல் 30 நிமிடங்கள் வரை மௌனத்தைக் கடைப்பிடித்து அது நாளாக நாளான சுமார் ஒரு மணி நேரம் வரை அதிகப் படுத்துவது மிகவும் நல்லது. மௌனம் மனத்தை ஒருநிலைப்படுத்த வல்லது. தொடா்ந்து மௌனத்தைக் கடைப்பிடிப்பவா்கள் எளிதில் சஞ்சலம் அடைய மாட்டார்கள். மனமும் வலமையடையும் அவா் எண்ணங்களும் உறுதி பெறும். மௌன விரதம் மேற்கொள்வதற்கு ஐந்து விடயங்கள் தேவை 1.மௌன விரதம் 2.பால், பழவகை போன்ற எளிய உணவு 3.இயற்கை அழகு மிக்க இடத்தில் தனியாக இருத்தல் 4.குருவின் நேரடித்தொடா்பு 5.குளிச்சியான இடம் தினமும் ஒருமணி நேரம். வாரத்திற்கு 3 மணி நேரம். மாதத்தில் ஒரு முழுநாள். இப்படி மௌன விரதம் பழகி வரவேண்டும். இதனால் கிடைக்கும் ஆனந்தம், அமைதி, புத்துணா்ச்சி ஆகியவற்றை அனுபவத்தில் உணர முடியும்.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1qKIM5O

நல்லதைப் பேசுவதற்குப் பழக்கம் பண்ணிக் கொள்ள வேண்டும். காஞ்சிப்பெரியவர் வாக்கு சரியாக இருக்க வேண்டும். நல்ல சொல்லைச் சொல்ல வேண்டும். உண்மையையும், பிறருக்குத் துன்பம் கொடுக்காமலும், அன்பு, பிரேமை, சாத்வீகத்துடனும் நிதானமாகப் பேச வேண்டும். ராமபிரானைப் பற்றிச் சொல்லும் போது "ராமோ தீவிர்நாபி பாஷதே' என்பார்கள். இரண்டு தடவை ராமபிரானிடத்திலிருந்து சப்தம் வராது. "கொடுத்தேன் என்றால் கொடுத்தார்; மறுபேச்சு பேசமாட்டார். "கொடுக்கிறேன்' என்று சொல்லிவிட்டு "நாளைக்கு வா, நாளன்னிக்கு வா' என்று திரும்பத் திரும்பச் சொல்லுகிற பழக்கமெல்லாம் அவரிடத்தில் கிடையாது. அது வாக்கினுடைய தர்மம். மனதிலே என்ன நினைக்கிறோமோ அது தான் வாக்கிலே வர வேண்டும்; அது தான் செயலிலே வர வேண்டும். இதுதான் உண்மையின் விளக்கம். அந்த வகையிலே நாம் இருக்க வேண்டுமென்றால் நல்ல குணத்தோடு கோபமில்லாத நிலையில் இருந்தால் தான், இந்த நிலையெல்லாம் நமக்கு வரும். ஆகவே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் ஒவ்வொரு மனிதனும் நல்லதைச் செய்ய வேண்டும். நல்லதைப் பேசுவதற்குப் பழக்கம் பண்ணிக் கொள்ள வேண்டும். கோபம் என்பது பேச்சிலேயோ, காரியத்திலேயோ, ஏன் மனதிலே கூடத் தோன்றக்கூடாது என்பதை வைத்துத் தான் "ஆறுவது சினம்' என்று சொல்லியிருக்கிறார்கள்.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1qKIM5O

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1puolfT

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1puolfT

மௌனம் மௌனம் ஒரு உன்னதமான வழிபாட்டு முறையாகும். இதை முடிந்த அளவிற்குத் தினமும் கடைப்பிடித்து வந்தால் மனம் ஒருநிலைப்படும். இல்லையேல் குரு நாளாகிய வியாழன், அமாவாசை, பெளா்ணமி நாட்களில் மௌனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. ஆரம்பத்தில் சுமார் 15 முதல் 30 நிமிடங்கள் வரை மௌனத்தைக் கடைப்பிடித்து அது நாளாக நாளான சுமார் ஒரு மணி நேரம் வரை அதிகப் படுத்துவது மிகவும் நல்லது. மௌனம் மனத்தை ஒருநிலைப்படுத்த வல்லது. தொடா்ந்து மௌனத்தைக் கடைப்பிடிப்பவா்கள் எளிதில் சஞ்சலம் அடைய மாட்டார்கள். மனமும் வலமையடையும் அவா் எண்ணங்களும் உறுதி பெறும். மௌன விரதம் மேற்கொள்வதற்கு ஐந்து விடயங்கள் தேவை 1.மௌன விரதம் 2.பால், பழவகை போன்ற எளிய உணவு 3.இயற்கை அழகு மிக்க இடத்தில் தனியாக இருத்தல் 4.குருவின் நேரடித்தொடா்பு 5.குளிச்சியான இடம் தினமும் ஒருமணி நேரம். வாரத்திற்கு 3 மணி நேரம். மாதத்தில் ஒரு முழுநாள். இப்படி மௌன விரதம் பழகி வரவேண்டும். இதனால் கிடைக்கும் ஆனந்தம், அமைதி, புத்துணா்ச்சி ஆகியவற்றை அனுபவத்தில் உணர முடியும்.

Yoga King



Source:

Yoga King

http://ift.tt/1xYkGJH

Wow, you wonder this place is in India? .. yes. It is a menu of a canteen in India, This canteen only for the poor fellows who have some business here and surely not for us. The poor fellas getting only Rs. 80,000 as salary(without income tax..). You wanna know where is this place? Its our Indian Parliament. Tea = 1.00 Soup = 5.50 Daal = 1.50 Meals = 2.00 Chapati = 1.00 Chicken = 24.50 Dosa = 4.00 Biriyani = 8.00 Fish = 13.00

Yoga King



via Facebook http://ift.tt/1xYkGJH

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

ஆம் நிஜம்

via Facebook http://ift.tt/1ooTS3d

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

ஆம் நிஜம்

Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1ooTS3d

யுகங்களின் பண்புகள் ஸநாதன தர்மப்படி யுகங்கள் (கால அளவு) நான்கு ஆகும். அவை கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் எனப்படும். இவைகள் வரிசைக்கிரமமாக ஒன்று முடிந்து ஒவ்வொன்றாக தோன்றும். இவை வேத கருத்துகள். யுகங்களின் பண்புகளை இங்கே பார்ப்போம். கிருதயுகம் இறைவனை நேருக்குநேர் நிற்பது போல காணமுடியும். பேசமுடியும். புண்ணியம் செய்ய வாய்ப்பே இல்லை, ரொம்ப கஷ்டம். ஏனென்றால் எல்லாரும் நல்லவர்களாகவே இருப்பார்கள். தர்மம் செய்ய வேண்டும் எனில் அதைப்பெற்றுக் கொள்வோர்கள் கிடைப்பது மிகக்கடினம். சிறுபாவமும் பெரிய துன்பத்தைக் கொடுக்கும். திரேதாயுகம் இறைவனை கொஞ்சம் முயற்சி செய்தால் காணலாம். பேசலாம். மனிதர்களின் குணங்கள் 75 சதவிகிதம் நல்லவையாகவும் மீதி கெட்டவைகளாகவும் இருக்கும். தர்மம் பெற்றுக் கொள்வோர்களுக்கு அதை வாங்க உபதானங்கள் கொடுத்தால் தான் தர்மம் முழுமையடையும். துவாபரயுகம் இறைவனைக்காண கடும் முயற்சி செய்ய வேண்டும். காண்பது அரிது, கடும் முயற்சியால் உணர முடியும். மனிதர்களின் குணங்கள் பாதி நல்லவையாகவும் மீதி கெட்டவைகளாகவும் இருக்கும். பாவ புண்ணியங்கள் சரிசமமாக இருக்கும். கலியுகம் இறைவனை காண முடிவது சாத்தியமல்ல. ஆனால் புண்ணியம் செய்ய அதிக வாய்ப்பு. சிறு நல்ல செயலும் பெரிய புண்ணியத்தைக்கொடுக்கும். ஆனால் எல்லாச் செயலிலும் பாவம் புண்ணியம் சேர்ந்தே இருக்கும். இது தவிர்க்க இயலாதது. நல்லவர்களைக் காண்பது மிக அரிது. அவ்வாறுக் கண்டாலும் அவர்களிடம் ஒரு சில கெட்டவைகளும் இருக்கும். நாம் இப்போது கலியுகத்தில் வாழ்கிறோம்.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1p0Bv2A

செய்ததை அனுபவித்தாக வேண்டும் அசோகவனத்தில் இருந்த சீதாதேவியை கொடிய அரக்கியர் துன்புறுத்தினார்கள். அப்போது ஆஞ்சநேயர் வந்தார். ""ஸ்ரீராமஜெயம், ராவணன் கொல்லப்பட்டான்,'' என்றார். சீதாதேவி மகிழ்ந்தாள். ""மகனே! இந்த நல்ல செய்தியை அறிவித்த உனக்கு வரம் தருகிறேன், கேள்,''என்றாள். ""தாயே! உங்களைத் துன்பம் செய்த இந்த அரக்கியரை தீயில் இட்டுக் கொளுத்த வேண்டும், அனுமதியுங்கள்,'' என்றார். சீதாதேவி சிரித்தாள். ""அப்பா ஆஞ்சநேயா! நீ சொல்வது விந்தையாக இருக்கிறது. என் கணவரிடம் நான் மாயமானை பொன்மான் எனக்கருதி விரும்பிக்கேட்டேன். அவர் திரும்பி வருவதற்குள் அவசரப்பட்டு, என் கொழுந்தன் லட்சுமணனை மனம் புண்படும்படி பேசினேன். இதெல்லாம் நான் செய்த வினைகள். அந்த வினைப்பயனையே இங்கு அனுபவித்தேன். செய்வினை என்றால் என்ன தெரியுமா? அவரவர் அவரவருக்கே செய்து கொள்ளும் வினை தான். என் வீட்டில், என் சோற்றைத் தின்ற கூனி எங்களுக்கு துரோகம் செய்தாள். அதையே நான் பொறுத்துக் கொண்டேன். இந்த அரக்கிகள் ராவணனின் வேலைக்காரிகள். எஜமான் இட்ட பணியைக் கருத்தாகச் செய்தவர்கள். அவர்கள் மேல் கோபிக்க என்ன இருக்கிறது? எனவே, கூனியை விட இவர்கள் ஒன்றும் கொடியவர்கள் அல்ல. நடந்ததை மறந்து விடுவதே என்றைக்குமே நல்லது,'' என்றாள். துன்பத்தை அனுபவிப்பவர்கள் கடவுளையோ மற்றவர்களையோ நோகக்கூடாது. நம் வினையைத் தான் நோக வேண்டும். முன்பு என்னவெல்லாம் செய்தோம் என்று பட்டியலிட்டு பார்க்க வேண்டும். ஒவ்வொருவரும் அவரவரை சுயசோதனை செய்துகொள்ள வேண்டும். செய்த பாவம் தொலைய இறைவனை வணங்க வேண்டும். இப்படி செய்தாலே, துன்பங்கள் காணாமல் போய்விடும்

அண்ணாமலை சூர்யா



Source:

அண்ணாமலை சூர்யா

http://ift.tt/1veKtej

ஓம் நமோ நாரயணாய நமக

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1p0Bv2A

அண்ணாமலை சூர்யா



via Facebook http://ift.tt/1veKtej

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1vedZAM

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1vedZAM

விரத நாட்களில் ஏன் எண்ணை தேய்த்து குளிக்க கூடாது? விரத நாட்களிலும் நோன்பு நாட்களிலும் எண்ணை பூசி குளிக்கலாகாது. எண்ணை பூசிக்குளிப்பது முக்கியமாக கருதும் நாம் இப்படி ஒரு விதிவிலக்கை சொல்வது மூட நம்பிக்கை என்று கூறிவந்தனர். ஆனால் இதன் விஞ்ஞான அங்கீகாரம் இப்போது வெளிபடுத்தப்பட்டுள்ளது. சனி கிரகத்தின் சக்தியில் இருந்து உருவானதாக கருத படும் எண்ணை தலைக்கு சுற்றிலும் ஓர் புகை வளையம் உருவாக்குகிறது. இவ் வளையம் இருப்பதால் கிரங்களில் இருந்து வரும் காந்த அலைகள் உடலுக்குள் நுழைய இல்லாமல் போகின்றது. விரத நாட்களில் உடல் மற்றும் மனதுக்கு தூய்மை மிக முக்கியமானதால் கிரகங்களில் இருந்தும் நட்சத்திரங்களில் இருந்தும் பூமிக்கு வரும் காந்த சக்தி அலைகள் உடலுக்கு மிக அவசியம். இவ்வலைகள் உடலுக்குள் நுழைய எண்ணை தடையாக இருப்பதால் தான் விரத நாட்களில் எண்ணை தேய்த்து குளிப்பதற்கு விதி விலக்கு ஏற்பட்டுள்ளது.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1vecPpa

நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள் 1) ஏழ்மையிலும் நேர்மை 2) கோபத்திலும் பொறுமை 3) தோல்வியிலும் விடாமுயற்சி 4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம் 5) துன்பத்திலும் துணிவு 6) செலவத்திலும் எளிமை 7) பதவியிலும் பணிவு வழிகாட்டும் ஏழு விஷயங்கள் 1) சிந்தித்து பேசவேண்டும் 2) உண்மையே பேசவேண்டும் 3) அன்பாக பேசவேண்டும். 4) மெதுவாக பேசவேண்டும் 5) சமயம் அறிந்து பேசவேண்டும் 6) இனிமையாக பேசவேண்டும் 7) பேசாதிருக்க பழக வேண்டும் நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள் 1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள் 2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள் 3) பிறருக்கு உதவுங்கள் 4) யாரையும் வெறுக்காதீர்கள் 5) சுறுசுறுப்பாக இருங்கள் 6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள் 7) மகிழ்ச்சியாக இருக்க முயற்ச்சி மேற்கொள்ளுங்கள் கவனிக்க ஏழு விஷயங்கள் 1) கவனி உன் வார்த்தைகளை 2) கவனி உன் செயல்களை 3) கவனி உன் எண்ணங்களை 4) கவனி உன் நடத்தையை 5) கவனி உன் இதயத்தை 6) கவனி உன் முதுகை 7) கவனி உன் வாழ்க்கையை

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1vecPpa

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1p3OwGy

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1p3OwGy

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி... அறிந்த விளக்கம் : யாரோ ஒரு புண்ணியவான் போன போக்கில் ஐந்தும் பெண் பெற்றால் அரசனும் ஆண்டி தான் என சொல்லிவிட, நாளடைவில் ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என மாறி பெண் பிள்ளைகள் அதிகம் உள்ள தந்தை மனதில் புயல் அடிக்க செய்து விட்டனர்.. உண்மை அதுவல்ல.. அறியாத விளக்கம் : ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விடயங்கள்.. 1) ஆடம்பரமாய் வாழும் தாய், 2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை, 3) ஒழுக்கமற்ற மனைவி, 4) ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர் மற்றும் 5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்.. இவர்களை கொண்டிருப்பவன், அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும் என்ற அர்த்தத்திலேயே ஆண்டி என்ற பிரயோகம் இங்கு பயன்படுகிறது...

வெள்ளி, 13 ஜூன், 2014

Whatsapp உட்பட எல்லாத வித ஆன்ட்ராய்டு மென்பொருட்களையும் உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்து...



via Facebook http://ift.tt/1qGzgkd

Whatsapp உட்பட எல்லாத வித ஆன்ட்ராய்டு மென்பொருட்களையும் உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்து...



Source:

Whatsapp உட்பட எல்லாத வித ஆன்ட்ராய்டு மென்பொருட்களையும் உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்து...

http://ift.tt/1qGzgkd

Android App களை நமது போனில் தான் நாம் பயன்படுத்தி இருக்கின்றோம். சில நேரங்களில் ஆன்ட்ராய் போனில் கேம் விளையாடும் போது இந்த கேமை கணிணியில் விளையாடினால் எப்படி இருக்கும் என நாம் நினைத்தித்திருப்போம்....

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1v8XfLq

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1v8XfLq

வாழை இலையின் பயன்கள்: தலை வாழை இலை தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் . இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்குத தெரியவரும். தலை வாழை இலை போட்டு மரியாதை, பணிவு, சூடான சாப்பாடு அன்புடனும் கிராமத்து மண்வாசனையுடனும் கூடிய விருந்துக்கு ஏங்காதவர்கள் உண்டா...? விருந்தாளிகளுக்கு வாழை இலையில் குறிப்பாக தலை வாழை இலையில் விருந்து படைப்பது தான் நம் தமிழர் பண்பாடு. நாம் தட்டில் சாப்பிடுவதற்கும் இழையில் சாப்பிடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு தட்டில் சாப்பிடும் உணவை விட இலையில் சாப்பிடும் போது அதன் சுவை இன்னும் அதிகமாகிறது. . வாழை இலையின் பயன்கள்: 1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும் 2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும் 3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும் 4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும். 5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும். 6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும் 7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும். நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1lsrYzF

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1lsrYzF

சுப காரியங்களுக்கு ஏன் வாழை மரம் கட்டி வரவேற்கின்றோம்? வாழ்க்கையில் தீயவைகளும், தொல்லைகளும் நீங்கி வசந்தமும், ஏற்றமும் வரவேண்டும் என்பதற்காக சுப காரியங்கள் போதும், குடும்பம் வாழையடி வாழையாக வளர வேண்டும் வளம் பெற வேண்டும் என்பதற்காகதான் வாழை மரம் கட்டுகிறோம். அத்துடன் வேறு சில சிறப்புகளும் வாழைக்குண்டு. வாழை மரம் சிறியதாக இருந்தாலும், அதனிடமிருந்து வருகிற இலையோ நீண்டு இருப்பதுடன், அகலமாகவும் இருக்கும். வாழை தண்டு மிகமிக மென்மையானது. கடுங்குளிரையும் கொடும் வெயிலையும் வாழைத்தண்டால் தாங்க இயலாது. இதற்காக இயற்கை தண்டை சுற்றி மடல்களைப் பொதிந்து வைத்திருக்கிறது. உடலின் உட்பகுதியில் ஆயிரக்கணக்கில் பொடிப் பொடியாக கண்ணறைகளை வைத்திருக்கிறது. இந்த கண்ணறைகள் குளிரின் கடுமையையும், சூட்டின் கொடுமையையும் வடிக்கட்டித் தண்டுக்குத் தேவையான அளவில் விடுகிறது. அடுத்து வாழை தரும் வாழைப்பழம். பூஜையின் போது, வாழைப்பழம் பெருமளவில் பயன்படுத்துகிறோம். அப்படி என்ன வாழைப்பழத்திற்கு மகத்துவம்? பேயன் வாழை, முகுந்தன் வாழை, பூவின் வாழை வாழைப்பழம் எல்லா காலங்களிலும், எல்லா பருவங்களிலும் கிடைக்க கூடியது. வாழைப்பழத்தில் கொட்டை கிடையாது. பேய் வசிக்கும் காட்டில் பேயனாக நடமிடும் ஈசன் பேயன் வாழையிலும், முகுந்தனாகிய மகாவிஷ்ணு முகுந்தன் வாழையிலும் (இதுவே மொந்தன் வாழை என்று மருவியுள்ளது) தாமரைப் பூவில் உதித்த பிரம்மன், பூவின் வாழையிலும் குடியிருப்பதாக ஐதீகம். அதனால் வாழைப்பழம் இறை பூஜையில் உயர்வாக இடம் பெற்றுள்ளது.

வியாழன், 12 ஜூன், 2014



Source:



http://ift.tt/1q85k2T

Nothing is impossible!, share this as an inspiration to others :)


via Facebook http://ift.tt/1q85k2T

Sri Vaishnavi Foods



via Facebook http://ift.tt/UwFo4l

Sri Vaishnavi Foods



Source:

Sri Vaishnavi Foods

http://ift.tt/UwFo4l

இன்றைய ஸ்பெஷல்..... சூப்பர் ஸ்பெஷல் மசாலா மோர் மிளகாய் தயிர் சாப்பாட்டிற்கு மிகவும் உகந்தது சுவையானது.

பஞ்ச பூதங்கள்



Source:

பஞ்ச பூதங்கள்

http://ift.tt/UwchOJ


பஞ்ச பூதங்கள்



via Facebook http://ift.tt/UwchOJ

indru.todayindia.info



Source:

indru.todayindia.info

http://ift.tt/TNqs1c


indru.todayindia.info



via Facebook http://ift.tt/TNqs1c

இந்தியர்கள் பிட்டாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கான இரகசியங்கள்!!!



via Facebook http://ift.tt/1nzup4c

பால் பணியாரம் எப்படி செய்வது ?



via Facebook http://ift.tt/1l4ayLf

இந்தியர்கள் பிட்டாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கான இரகசியங்கள்!!!



Source:

இந்தியர்கள் பிட்டாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கான இரகசியங்கள்!!!

http://ift.tt/1nzup4c

இந்தியர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமானது என்றால் அது உணவு தான். ஆம், இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் பொருட்கள் தான் இந்தியர்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்து, பிட்டாக ...

பால் பணியாரம் எப்படி செய்வது ?



Source:

பால் பணியாரம் எப்படி செய்வது ?

http://ift.tt/1l4ayLf

சுவையான உணவுகளை சமைப்பது குறித்து அவ்வப்போது தெரியதருகிறோம். அந்த வகையில் தற்பொழுது பால் பணியாரம் செய்யுமுறையை விளக்குகிறோம். நீங்களும் முயற்சி செய்து பால் பணியாரம் தயாரித்து சுவைத்து மகிழுங்கள்......

What is meant by Subconscious memory ? Healer Baskar (Peace O Master)



via Facebook http://ift.tt/1oWUqcC

What is meant by Subconscious memory ? Healer Baskar (Peace O Master)



Source:

What is meant by Subconscious memory ? Healer Baskar (Peace O Master)

http://ift.tt/1oWUqcC

http://ift.tt/1iPSJK7 Contact : 9944221007

Harmonia photos



via Facebook http://ift.tt/TNcUTg

Harmonia photos



Source:

Harmonia photos

http://ift.tt/TNcUTg

✫ ♡ For you! ♡ ✫

indru.todayindia.info



Source:

indru.todayindia.info

http://ift.tt/1v1Kimy


indru.todayindia.info



via Facebook http://ift.tt/1v1Kimy

indru.todayindia.info



via Facebook http://ift.tt/1v1KgLm

புதன், 11 ஜூன், 2014

  கம்பியூட்டரில் ஏற்படும் மானிட்டர் பிரச்சனைகளை தீர்க்க... !! சூப்பர் டிப்ஸ் !!    



via Facebook http://ift.tt/1hIYj5U

சர்வதேச அளவில் பணக்காரர்கள் பட்டியல்: இந்தியாவுக்கு 15 வது இடம் || international level richer...



via Facebook http://goo.gl/SgOjFO

சர்வதேச அளவில் பணக்காரர்கள் பட்டியல்: இந்தியாவுக்கு 15 வது இடம் || international level richer...



Source:

சர்வதேச அளவில் பணக்காரர்கள் பட்டியல்: இந்தியாவுக்கு 15 வது இடம் || international level richer...

http://goo.gl/SgOjFO

சர்வதேச அளவில் பணக்காரர்கள் பட்டியல்: இந்தியாவுக்கு 15-வது இடம்

திருநள்ளாறு



via Facebook http://ift.tt/TJmdn5