திங்கள், 7 ஜூலை, 2014

Mm Smartlady



Source:

Mm Smartlady

http://ift.tt/1jZysTl

ஹாய் மங்கையர் மலர் ரீடர்ஸ்... நாணயத்தின் இரு பக்க மதிப்பும் ஒன்றாகவே இருப்பதைப் போல, நம் வாழ்க்கையை எத்தனைப் பக்கங்களில் திருப்பிப் போட்டுப் பார்த்தாலும் ஒரே வாழ்க்கை முறை தான் தெரிய வேண்டும். அதில் தான் நிம்மதியும், பூரணத்துவமும், பேரின்பமும், பேரானந்தமும் கிடைக்கும். இவற்றைப் பின்பற்றிப் பாருங்கள்… நீங்களும் நான் சொன்ன கருத்தை பலருக்கு சொல்ல ஆரம்பிப்பீர்கள். முழுமையாகப் படிக்க http://ift.tt/1jZytqb மங்கையர் மலர் வலைப்பூ தலையங்கத்தில்...................

Mm Smartlady



via Facebook http://ift.tt/1jZysTl

மாய மனிதன்



Source:

மாய மனிதன்

http://ift.tt/1mB4qea

இதுதான் வாழ்க்கைனு தெரிஞ்சுகறதுக்கு முன்னாடியே வாழ்க்கைய தொலைச்சிக்கிறோம்...

மாய மனிதன்



via Facebook http://ift.tt/1mB4qea

How to Decrease Belly? Healer Baskar (Peace O Master)



via Facebook http://ift.tt/1oBrCY9

How to Decrease Belly? Healer Baskar (Peace O Master)



Source:

How to Decrease Belly? Healer Baskar (Peace O Master)

http://ift.tt/1oBrCY9

http://ift.tt/1iPSJK7 Contact: 9944221007

மொட்டை மாடியில் விவசாயம் செய்யும் திட்டம்: கேரள அரசு நடவடிக்கை || terrace farming project kerala...



Source:

மொட்டை மாடியில் விவசாயம் செய்யும் திட்டம்: கேரள அரசு நடவடிக்கை || terrace farming project kerala...

http://goo.gl/U7f6cm

மொட்டை மாடியில் விவசாயம் செய்யும் திட்டம்: கேரள அரசு நடவடிக்கை

மொட்டை மாடியில் விவசாயம் செய்யும் திட்டம்: கேரள அரசு நடவடிக்கை || terrace farming project kerala...



via Facebook http://goo.gl/U7f6cm

Harisshankar Krishnathulasi



via Facebook http://ift.tt/1qDQ6lm

Harisshankar Krishnathulasi



Source:

Harisshankar Krishnathulasi

http://ift.tt/1qDQ6lm

எல்லா பய புள்ளகளும் இன்னைக்கு பெண்டாட்டி பத்தி ஸ்டேட்டஸ் போட்டு முடிச்சுட்டீங்களா....? ஒரு வக்கீலா, தினம்,தினம் டைவர்ஸ் கேஸ்களை பார்ப்பதால சொல்லுறேன்.... ஆண்கள் ஈகோ எனும் சட்டைய கழட்டி வெச்சுட்டு வீட்டுக்கு போங்க.... பெண்கள் சன் டிவி நாடகங்கள் பார்க்க வேண்டாம்..... மனைவி என்பவளை கொண்டாடக் கூட வேண்டாம்..... சக மனுஷியா மதியுங்கள் போதும்.... அவள் உங்களை கொண்டாடுவாள்.... இன்று இங்கு மனைவி புகழ் ஸ்டேட்டஸ் போட்ட எத்தனை பேர் பத்து ரூபாய்க்கு பூ வாங்கி கொடுத்தீங்க.....???

Zee Tamizh



via Facebook http://ift.tt/1rHhh0n

Zee Tamizh



Source:

Zee Tamizh

http://ift.tt/1rHhh0n

Most Amazing sculptures in the world: Special Album:

ஏர் முனை

அருமை வாழ் வளமுடன்

Source:

ஏர் முனை

http://ift.tt/1n0ctLT


ஏர் முனை

அருமை வாழ் வளமுடன்

via Facebook http://ift.tt/1n0ctLT

தங்கஜோதி ஞான சபை



Source:

தங்கஜோதி ஞான சபை

http://ift.tt/1lNzjpQ

ஒற்றிநகர் செல்வப் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருஅழகைக் கல்வைப் புடைய மனம்களிக்கக் கண்கள் களிக்கக் கண்டுநின்றேன் இல்வைப் புடையேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.

தங்கஜோதி ஞான சபை



via Facebook http://ift.tt/1lNzjpQ

Maria Bellsin

பெண்களுக்கு உபயோகமான தகவல் வளர்க வாழ்க வளமுடன்

Source:

Maria Bellsin

http://ift.tt/1smQ8NL

மாதவிடாய் சிரமங்களிலிருந்து விடுதலை பெற எளிய வழி! சமீப காலமாக நான் கேட்ட வருத்தத்துக்குரிய செய்தி என்னவென்றால், நிறைய பெண்கள் மாதவிலக்கு சுழற்சி சரியாக இல்லாமல் ரொம்பவும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே அப்படிப்பட்டவர்களுக்கு பல்வேறுவிதமான வைத்தியங்களை சொன்னதோடு பலருக்கு மருந்துகளும் தயார் செய்து கொடுத்துள்ளேன். இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக சொல்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக சில எளிய வைத்தியங்களை சொல்கிறேன். அன்றாட உணவில் வெந்தயக்கீரை, வல்லாரை, பசலைக்கீரை போன்றவற்றை சேர்த்துக்கொள்வது நல்லது. வாழைப்பூ பொரியல், கூட்டு சாப்பிடுவதோடு வாழைப்பூவை நசுக்கி சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வரலாம். அத்திப்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வரலாம். கானாம்வாழைக்கீரையுடன், அருகம்புல் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும். முயற்சித்து பாருங்கள்.

Maria Bellsin

பெண்களுக்கு உபயோகமான தகவல் வளர்க வாழ்க வளமுடன்

via Facebook http://ift.tt/1smQ8NL

Maria Bellsin



Source:

Maria Bellsin

http://ift.tt/1smQ8NL

மாதவிடாய் சிரமங்களிலிருந்து விடுதலை பெற எளிய வழி! சமீப காலமாக நான் கேட்ட வருத்தத்துக்குரிய செய்தி என்னவென்றால், நிறைய பெண்கள் மாதவிலக்கு சுழற்சி சரியாக இல்லாமல் ரொம்பவும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே அப்படிப்பட்டவர்களுக்கு பல்வேறுவிதமான வைத்தியங்களை சொன்னதோடு பலருக்கு மருந்துகளும் தயார் செய்து கொடுத்துள்ளேன். இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக சொல்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக சில எளிய வைத்தியங்களை சொல்கிறேன். அன்றாட உணவில் வெந்தயக்கீரை, வல்லாரை, பசலைக்கீரை போன்றவற்றை சேர்த்துக்கொள்வது நல்லது. வாழைப்பூ பொரியல், கூட்டு சாப்பிடுவதோடு வாழைப்பூவை நசுக்கி சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வரலாம். அத்திப்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வரலாம். கானாம்வாழைக்கீரையுடன், அருகம்புல் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும். முயற்சித்து பாருங்கள்.

Maria Bellsin



via Facebook http://ift.tt/1smQ8NL

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/VyKhdh

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/VyKhdh

மங்கையர் குங்குமம்... சிவபெருமான், தனது மூன்றாவது விழியை பெண்ணான பார்வதியிடமிருந்தே பெற்றார் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த மூன்றாவது கண் இருந்த இடம் ஆக்ஞை சக்கர மையம் என்றும், உணர்வு மையம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆற்றல் பெற்ற மூன்றாவது விழி, சிவபெருமானின் ஆற்றலை மேலும் அதிகரித்தது. தன்னுடைய ஆக்ஞை ஆற்றல் முழுவதுமாக சிவபெருமானிடம் கொடுத்துவிட்டார். அன்பினாலே உண்டாகும் இன்ப நிலைக்குள் தன்னை ஆட்படுத்திக்கொண்டாள். என்னே, உயர்ந்தவன் பார்வதிதேவி ! சிவபெருமான், தன்னிடம் சரணாகதி அடைந்த பார்வதிதேவியின் மூன்றாவது விழிச் சக்கரத்தைத் தூண்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் நெற்றியில் திலகமிட்டார். அந்தத் தூண்டுதலால், பார்வதிதேவி மாறாத உறுதியான பெண்மைத்தன்மை குறையாத ஆன்மிகப்பாதையை அடைய வழி செய்தார். சிவபெருமானுடன் ஆழ்ந்த தொடர்புடன் அவரைப் பின்பற்றி மிகவும் அதிக சக்தி வாய்ந்தவளாக பார்வதிதேவி திகழ்ந்தாள். பெண்ணின் மூன்றாம் ஆக்ஞை சக்கரம் ஆற்றல் பெற்றுவிட்டால் அவள் சரணாகதி அடையமாட்டாள் என்பதை உணர்ந்தே சிவபெருமான் இதைச் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. பெண் துணிச்சலுடன் தனித்து நிற்பது, சாதாரணமாகக் காணப்படும் நிகழ்வு இல்லை. பெண்ணுக்குப் பற்றிக்கொள்ள இன்னொரு கை வேண்டும் ; சாய்ந்துகொள்ள இன்னொரு தோள் வேண்டும்; யாராவது அவளை வழிநடத்திச் செல்ல வேண்டும். இதில் பெண் மகிழ்ச்சி அடைகிறாள். பெண்ணின் நெற்றியில் இடப்படும் வட்டத் திலகமானது, அதை அவள் நெற்றியில் இட்ட கணவரிடம் மாறாத, உறுதியான தொடர்பு கொண்டுள்ளதைத் தெளிவுபடுத்துகிறது. கணவனின் ஆழ்ந்த தொடர்புடன் வட்டத் திலகத்தை அவள் சரியான இடத்தில் அணிந்துகொண்டால், அவள் அவனைப் பின்பற்றி நடப்பாள். அவள் பெண்மையும் பாதிக்காது. அவளின் ஆக்ஞை மையம் தூண்டப்பெறும். அவள், கணவனுக்கு எதிராகச் செல்லமாட்டாள். அதேசமயம் அவள் மற்றவரைவிட அதிக சக்தி வாய்ந்தவளாகத் திகழ்வாள் ! தன் நெற்றியில் வட்டக் குங்குமம் இட்ட கணவனிடம் மட்டுமே மனோவசியம் செய்யப்பட்டவர்போல் பந்தப்பட்டு விடுகிறாள். அவளது மூன்றாம் விழிச் சக்கரம், வசியம் செய்த தன் கணவன் கிசுகிசுத்தாலும் தன் உணர்வு பெறுகிறாள். மற்றவரின் உரத்த குரல்கூட அவள் காதில் விழாது. அவள் தன் கணவனைச் சரணடைகிறாள். அவளது பெண்மை இயல்புக்கு எந்தக் குறையும் நேராது. திலகம் என்பது, மிகுந்த ஆழமான கருத்து கொண்டது. சரியான இடத்தில் சரியான பொருள் கொண்டு சரியானவர் வைக்கவேண்டும். குங்குமம் அல்லாத வேறு பொருட்களுக்கு எந்தவித நன்மதிப்பும் அறிவியல் ஆதாரமும் இல்லை. அவை வெறும் அழகுக்கும் கவர்ச்சிக்கும் மட்டுமே வைப்பதாகும். திலகம் என்பது, மிகுந்த ஆழமான, அறிவியல் பூர்வமான பூரண பாதுகாப்பைக் கொடுக்கக்கூடியது. பெண்கள், இந்தத் திலகம் எனும் பொட்டை முதல்முதலின் தன் தாயின் வழியாகவும், இரண்டாம் நிலையில் கணவனால் மட்டுமே இட அனுமதிக்கப்பட வேண்டும். வேறு யாரும் தன் நெற்றியில் இட அனுமதிக்கக் கூடாது. இன்று பெண்கள் போலிச் சாமியார்களிடமும், கபடநாடக வேடதாரிகளிடமும் தன்னை அறியாமலேயே இந்தப் பொட்டு இடும் நிலையில் மயக்கப்படுகின்றனர். இதில் பெண்கள் மிக மிக விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். அம்பாள் கோயில்களில் கொடுக்கப்படும் குங்குமம் - பெண்ணின் மூன்றாம் விழிச் சக்கரத்தை நினைவுபடுத்துவதுடன் தன் கணவனை மட்டுமே பின்பற்றி நடக்க வேண்டியதன் அவசியத்தையும் அறிவுறுத்துகிறது. அம்பாளான பார்வதிதேவி, கற்பகாம்பாள், மூகாம்பிகை, சாரதாம்பாளுக்கு குங்குமத்தாலேயே ஆராதனை செய்யப்படுகின்ற உண்மையையும் நாம் உணர வேண்டும். நெற்றித் திலகம் என்பது தனக்குள் பிரத்தியேகமான அறிவியல் ஆழத்துடன் மறைந்திருக்கும் உண்மை என்பதை பெண்கள் உணர வேண்டும். அதற்கு உரிய மரியாதையைக் கொடுத்து மாசில்லா மகத்துவத்தைப் பெற்று நீடூழி வாழ வேண்டும்.

Hari Haran



Source:

Hari Haran

http://ift.tt/1qaVBFT

அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில் மூலவர் : வரசித்தி விநாயகர் உற்சவர்:விநாயகர் பழமை : 500 வருடங்களுக்குள் ஊர் : காணிப்பாக்கம் மாவட்டம் : சித்தூர் மாநிலம் : ஆந்திரா திருவிழா:விநாயகர் சதுர்த்தி, ஆங்கில புத்தாண்டு. தல சிறப்பு:விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மிகப்பெரிய விநாயகர் கோயில்களில் இதுவும் ஒன்று. வரசித்தி விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் உள்ளது. இங்கிருந்து எடுக்கப்படும் நீர் தான் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 1 மணி வரை மாலை 4 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும். முகவரி:அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில், காணிப்பாக்கம்- 517 131, சித்தூர் மாவட்டம், ஆந்திரா மாநிலம் .போன்:+91-8573-281540,281640, 281747. பொது தகவல்:பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தல், முதன் முதலாக சோறு ஊட்டுதல் என இத்தலத்தில் கட்டணம் செலுத்தி ஏராளமான பக்தர்கள் பிரார்த்தனைகள் நிறைவேற்றி வருகின்றனர். தற்போது ஆந்திர மாநிலம் முழுவதும் எங்கு நோக்கினும், இந்த சக்தி வாய்ந்த காணிப்பாக்கம் விநாயகர் படங்கள் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது. பிரார்த்தனை:இங்கு நாகர் சன்னதியும் இருக்கிறது. இவரை வணங்கினால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. நேர்த்திக்கடன்:கணவன் மனைவி பிரச்சனை, கொடுக்கல் வாங்கல் தகராறு, நீண்ட காலம் நோய் உள்ளவர்கள் விநாயகருக்கு பால் அபிஷேகம், கணபதி ஹோமம் செய்து தங்களது குறைகளைக் கூறுகிறார்கள். பூஜை செய்வதற்கு முன் கூட்டியே பதிவு செய்ய வேண்டும். தலபெருமை:சத்தியப் பிரமாணம்: தினமும் மாலை "சத்தியப்பிரமாணம்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கடன் வாங்கி ஏமாற்றியவர்கள், பெண்களை ஏமாற்றியவர்கள் என எந்தக்குற்றம் செய்தவர்களாக இருந்தாலும் இங்கு நடைபெறும் "சத்தியப்பிரமாணம்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விநாயகர் முன் சத்தியம் செய்தால் அதிலிருந்து தப்பிக்க முடியாது. பொய் சத்தியம் செய்பவர்களுக்கு விநாயகர் கடுமையாக தண்டனை கொடுத்து விடுவார். ஆந்திர பக்தர்கள் காணிப்பாக்கம் விநாயகரை தங்கள் தலைமை நீதிபதியாக கருதுகிறார்கள். தல வரலாறு: முன்னொரு காலத்தில் இப்பகுதியில் பேசமுடியாத, பார்க்க முடியாத, கேட்க முடியாத மூன்று சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களது தொழில் விவசாயம். ஊனத்தின் காரணமாக இவர்களால் இணைந்து தொழில் செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. ஊமையாக இருப்பவர் சைகை மூலம் உரம் போடு என்றால், செவிடாக இருப்பவர் தவறாகப்புரிந்து கொண்டு களை பறிக்க சென்று விடுவார். இவர்கள் மீது இறைவன் இரக்கம் கொண்டான்.ஒரு முறை சகோதரர்கள் கிணற்றில் நீர் இறைத்து கொண்டிருந்தனர். தண்ணீர் வற்றிப்போனதால், கிணற்றை மேலும் தோண்டினர். அப்போது ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டது. உள்ளே கவனித்த போது, யானை முக கடவுள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அந்த சிலையை வெளியே எடுக்க ஊர் மக்கள் கடும் முயற்சி செய்தனர். முடியவில்லை. எனவே கிணற்றுக்குள் இருந்த நிலையிலேயே பல்லாயிரம் இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தனர். அந்த இளநீர் அருகில் இருந்த காணி நிலத்திற்குள் பாய்ந்தது. எனவே அவ்வூருக்கு காணிப்பாக்கம் என்ற பெயர் ஏற்பட்டது. பிறகு கிணற்றுக்குள்ளேயே விநாயகரைச்சுற்றி சன்னதி எழுப்பினர். நீண்ட காலத்திற்கு பின் தற்போதுள்ள கோயில் உருவானது. சிறப்பம்சம்:விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மிகப்பெரிய விநாயகர் கோயில்களில் இதுவும் ஒன்று.

Hari Haran



via Facebook http://ift.tt/1qaVBFT

ராமு மகா



Source:

ராமு மகா

http://ift.tt/1slXRLT

ஏமாந்தவன் வாழ்ந்திடுவான். ஏமாற்றியவன் தாழ்ந்திடுவான். தான் பாதுகாப்பாக இருக்கனும் ன்னா சிறையில் தான் இருக்கனும். பாதுகாப்பாளன் ஆக இருந்தால் பிறர் மனதில் இருக்கலாம்,

ராமு மகா



via Facebook http://ift.tt/1slXRLT

பாலகணேசன் தேவராஜன் பல்லடம்



Source:

பாலகணேசன் தேவராஜன் பல்லடம்

http://ift.tt/1jfGb4J

ராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலன்கள்.... ************************************************************** . ராமேசுவரம் செல்லும் பக்தர்கள் முதலில் கடலில் அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் பகுதியில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலன்கள் பின்வருமாறு:- 1. மகாலட்சுமி தீர்த்தம் : செல்வ வளம் பெருகும் 2. சாவித்திரி தீர்த்தம் : பேச்சுத்திறன் பெருகும் 3. காயத்ரி தீர்த்தம் : உலகத்தின் நன்மைக்காக 4. சரஸ்வதி தீர்த்தம் : கல்வி அபிவிருத்தி 5. சங்கு தீர்த்தம் : வாழ்க்கை வசதி அதிகரிப்பு 6. சக்கர தீர்த்தம் : மன உறுதி பெறுதல் 7. சேதுமாதவ தீர்த்தம் : தடைப்பட்ட பணிகள் சுலபமாகுதல் 8. நள தீர்த்தம் : 9. நீல தீர்த்தம் : 10. கவிய தீர்த்தம் : 11. கவாட்ச தீர்த்தம் 12. கந்தமாதன தீர்த்தம் : 13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம் : 14. கங்கா தீர்த்தம் : 15. யமுனை தீர்த்தம் : 16. கயா தீர்த்தம் : 17. சர்வ தீர்த்தம் : 18. சிவ தீர்த்தம் : சகல பீடைகளும் ஒழிதல் 19. சத்யாமிர்த தீர்த்தம் : ஆயுள் விருந்தி 20. சந்திர தீர்த்தம் : கலையார்வம் பெருகுதல் 21.சூரிய தீர்த்தம் : முதன்மை ஸ்தானம் அடைதல் 22.கோடி தீர்த்தம் : முக்தி (மறுபிறவி இல்லாத நிலை)

பாலகணேசன் தேவராஜன் பல்லடம்



via Facebook http://ift.tt/1jfGb4J

1,000,000 Pictures



Source:

1,000,000 Pictures

http://ift.tt/1jfBTu7

Mount Fuji japan \u003C3!

1,000,000 Pictures



via Facebook http://ift.tt/1jfBTu7

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1jfBSXe

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1jfBSXe

உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! ஒரு மனிதனுக்கு கடவுளைக் காண வேண்டும் என்று ஆசை அவரை எப்படி சந்திப்பது ? கோவிலுக்குப் போ ! என்றார்கள். உடனே புறப்பட்டான். போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான். அவர் கேட்டார். எங்கே போகிறாய் ? கடவுளைக் காண போகிறேன் ! எங்கே ? கோவிலில் ! அங்கே போய்... ? அவரை வழிபடப் போகிறேன் ! அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ? தெரியாது ! எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி நீ அவரை வழிபட முடியும் ? அப்படியென்றால் ... ? உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காகத்தான் இருக்க முடியும் ! மனிதன் குழம்பிப் போனான். ஞானி தெளிவுபடுத்தினார். ஏ, மனிதனே... நீ செய்யப் போவது உண்மையான வழிபாடு அல்ல. இன்றைக்கு மனிதர்கள் வழிபாடு என்கிற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களது கோரிக்கைகளைக் குரல் மூலம் பட்டியலிட்டுச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தங்களது புகார்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன். நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ? அப்படியானால்... ஆண்டவனை சந்திக்க என்னதான் வழி ? அவரை நீ சந்திக்க முடியாது. உணர முடியும் ! அதற்கு வழி ? தியானம். தியானத்துக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ? இல்லை ! மனிதன் வியப்போடு நிமிர்ந்தான். அவர் சொன்னார் : தியானம் உன் மனத்தோடு சம்பந்தப்பட்டது. அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும், அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில், கடவுள் இருப்பதை நீ உணரத் தொடங்குவாய். உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும். தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும். அந்த மனிதனும் ஞானியும் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே, வெளிநாட்டுக்காரர் ஒருவர் அங்கே வந்தார். ஞானியின் முன்னால் வந்து பணிபோடு நின்றார். தன்னுடைய தேவையைச் சொன்னார். நான் விரும்புவது அமைதி ஞானி சொன்னார். முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு. மூன்றாவது வார்த்தையை நெருங்கலாம் எனக் கூற வந்தவர் யோசித்தார். நான் என்கிற அகங்காரத்தை விலக்குங்கள். நான், என்னுடையது என்கிற ஆசைகளை விலக்குங்கள். அமைதி என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள். வெளிநாட்டுக்காரருக்கு விளக்கம் கிடைத்தது. மனநிறைவோடு திரும்பிச் சென்றார். கொஞ்ச அந்த அளவுக்கு வேறே யாருக்கும் கிடைச்சிருக்காது! ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமா போய் சந்நிதியிலே கொஞ்சநேரம் உட்கார முடிஞ்சிது ! அவன் முகத்திலே கடவுளை நெருங்கிவிட்ட பெருமிதம் ! ஞானி கேட்டார் : அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் ? ஒரு பத்தடி தூரம் இருக்கும் அவ்வளவுதான் ! உன் அளவுக்கு வேற யாரும் நெருங்கலையா ? இல்லை ! அந்த வகையில் பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவர் வேறொருவர் உண்டு ! யார் அவர் ? அங்கே இருக்கிற அர்ச்சகர் ! வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம். சரி சுவாமி, நான் வர்றேன் ! சோர்வோடு நடந்து போனான். அதன் பிறகும் விவாதம் தொடர்ந்தது. இறுதியில் மனிதன் எழுந்தான். திரும்பி நடந்தான். ஞானி கேட்டார். எங்கே போகிறாய் ? வீட்டுக்கு ! கோவிலுக்குப் போகவில்லையா ? இல்லை ! அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ? ஆண்டவனை உணர்ந்தபிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்து கொண்டேன். நான், என்னிடம் இருந்து விலகினால் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன். ஞானி கைகளை உயர்த்தினார். ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல, விலகுவது ! எவ்வளவு தூரம் நம்மிடமிருந்து விலகியிருக்கிறீர்களோ, அவ்வளவு தூரம் கடவுளை நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள் !

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1qNhOgX

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1qNhOgX

நாய் என்று திட்டினால் சந்தோஷப்படுங்கள்! ஒருவரை ஒருவர் கோபத்தில் திட்டும் போது, நாயே! என்று கூறுவர். இதனால் பிரச்சனை மேலும் பெரிதாகும்.ஏனென்றால் நாய் என்பதை கேவலமாக கருதுவர். ஆனால் நாயானது பைரவரின் அம்சமாகும். கிருஷ்ண பரமாத்மா கீதையில் நாயைப் பற்றி பெருமையாக கூறி உள்ளார். தர்மபுத்திரர் சொர்க்கத்துக்குப் போகும்போது தம்முடைய அன்புக்கு உரிய நாயையும் உடன் அழைத்துச் சென்றார் என புராணம் கூறுகிறது. நாய், வரலாற்றுப் பெருமை கொண்டது. வேதத்தில் நாய் பற்றிய கதை கூறப்பட்டுள்ளது. ரிக் வேதம், நான்கு கண்கள் கொண்ட நாய் காலதேவனுக்குத் துணை வருவதாகக் கூறுகிறது. அத்துடன் நாயை நான்கு வேதத்திற்கு இணையாக கூறுவர். இதற்கு ஒரு புராணக்கதை உண்டு. ஒரு முறை ஆதிசங்கரர் கங்கையில் நீராடி விட்டு தனது சீடர்களுடன், நடந்து வந்து கொண்டிருந்தார். அவருக்கு எதிரில் ஒரு சண்டாளன் வந்து கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் அவனது மனைவி தலையில் மண்கலயங்களுடன் வந்து கொண்டிருந்தாள். பக்கத்தில் அவர்களது குழந்தைகள் ஆடிப்பாடி கொண்டிருந்தனர். சண்டாளன் தனது கையில் நான்கு நாய்களை பிடித்து கொண்டிருந்தான். இவர்களைப்பார்த்ததும் ஆதிசங்கரருக்கு அருவருப்பு ஏற்பட்டது. உடனே அவர், ஏ சண்டாளா! சீ தூரப்போ, என கோபத்துடன் கத்தினார். இதைக்கேட்ட சண்டாளன், மிக அமைதியுடன், ஐயா! நீங்கள் சீ தூரப்போ என்று கூறியது, என் உடலையா? அல்லது எனக்குள் இருக்கும் ஆத்மாவையா? என்றான். இதைக்கேட்டு அதிர்ந்து போன ஆதிசங்கரர், இவ்வளவு ஞானத்துடன் பேசும் நபர் யார்? என தன் ஞானதிருஷ்டியில் பார்த்தார். உடனே நெடுஞ்சாங்கிடையாக சண்டாளனின் காலில் விழுந்து வணங்கினார். சண்டாளனாக வந்தது வேறு யாருமில்லை. சாட்சாத் பரமேஸ்வரன் தான். மனைவியாக பார்வதியும், ஆடிப்பாடிய குழந்தைகளாக விநாயகரும் முருகனும், நான்கு நாய்களாக நான்கு வேதங்களும் தான் சிவனின் கூட வந்தவர்கள். ஆதிசங்கரருக்குள் இருந்த சிறு ஆணவத்தை அடக்கி அனைவரும் சமம் என்பதை உணர்த்தவே சிவன் இந்த வேடத்தில் வந்தார். இந்தக்கதையிலிருந்து நாய் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம். கிரேக்கர்களின் பழைய கதைகளிலும் இரு நாய்களைப் பற்றி கதைகள் வருகின்றன. மரண தேவதையின் சன்னிதானத்துக்குத் துவாரபாலகர்களாக நாய்கள் பணிபுரிகின்றனவாம். வேத காலக் கதையும் பித்ரு லோகத்துக்கு துவார பாலகர்கள் நாய்கள்தான் என்று கூறுகிறது. அவை வைவஸ்த சியாமம், ஸபலம் என்று பெயர் கொண்டவை. பாரசீகர்களின் தர்ம சாஸ்திரங்களில், பித்ரு லோகத்தையும் தேவ லோகத்தையும் இணைக்கும் சின்வத் என்னும் பாலம் ஒன்று இருப்பதாகவும், இறந்த பின் மனித ஆன்மாவை ஒரு நாயே இந்தப் பாலத்தின் வழியாக அழைத்துச் செல்லும் மார்க்க பந்து என்று எழுதி வைத்திருக்கிறார்கள். கிரேக்கர்களின் புராணக் கதை ஒன்றில், மூன்று தலைகள் கொண்ட கர்பேராஸ் என்னும் நாய்தான் காலதேவனுக்கு மெய்க் காவலன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வானுலகில் வாழும் நாய்க்கு திவ்யகதஸ்என்று பெயர் சூட்டியிருக்கிறது வேதம். கேனிஸ் என்னும் விண்மீன்களின் கூட்டத்தைத்தான் வேதம் சு நா ஸிர என்று குறிப்பிடுவதாக மாக்ஸ் முல்லர் தீர்மானிக்கிறார். ஸம்வத்ஸம் (ஓர் ஆண்டு) முடிந்ததும், பருவகால தேவதைகளை நாய்கள் எழுப்புவதாக ரிக்வேதம் முதல் மண்டலத்தில் ஒரு செய்தி உள்ளது. பழகிய நல்ல இனத்து நாயைப் பற்றி வால்மீகி ராமாயணத்தில் குறிப்பு வருகிறது. பரதன் மாமன் வீட்டுக்குப் போகும்போது பயிற்சி பெற்ற வேட்டை நாய்களையும் அழைத்துச் சென்றானாம். மனிதன் மீது அன்பு கொண்ட பிராணி நாயைப்போல் வேறில்லை. அதனால்தான் அது மொழி பேதமோ, தேசம், இனம், நிலை பேதமோ இன்றி, அனைத்தையும் கடந்து எவருடனும் ஒட்டுறவாக வாழ முடிகிறது. எனவே உங்களை யாராவது நாய் என்று திட்டினால் பெருமைப்படுங்கள், சந்தோஷப்படுங்கள், அவருக்கு மிகுந்த மரியாதை செலுத்துங்கள். திட்டியவர் மீது கோபப்படாதீர்கள்.

Maalaimalar தமிழ்



Source:

Maalaimalar தமிழ்

http://ift.tt/VyegSQ

வாழும் வாழ்கைக்கு இருப்பிடம் இல்லை என எண்ணவில்லை தான் இருக்கும் இடத்தையே இருப்பிடமாக்கி கொண்டு தன் பிள்ளைகளுக்கு பசியை போக்க உணவை தந்த தாயின் காட்சி

Maalaimalar தமிழ்



via Facebook http://ift.tt/VyegSQ