திங்கள், 30 ஏப்ரல், 2012

நினைவாற்றலுக்கு

தினமும் வெறும் வயிற்றில்  ஐந்து பாதாம் பருப்புகளை சாப்பிட்டு பால் குடித்தால் நினைவாற்றல் பெருகும், பலமும் வரும்.