ஜெயம்மாவின் இல்லம்
ஞாயிறு, 20 மே, 2012
சப்பாத்தி மாவு
சப்பாத்திக்கு மாவு பிசையும் போது, சூடான நீரை விட்டு உப்பு, எண்ணெய் போட்டு பிசைந்து அரை மணி நேரம் மூடி வைத்து, பிறகு திறந்து நன்கு பிசைந்து சுட மெத்தென்று இருக்கும். எளிதில் ஜீரணம் ஆகும்.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)