Source:
Arulnithi Sathya
http://ift.tt/1gw7I0q
வித்தின் மூலமே பிறவித்தொடர் (13,7,1968) வித்துதனை அடிப்படையாகக் கொண்டு சீவன் விரிவடையும் உயிரில், உடலில் பிரபஞ்ச கொத்தியக்க நிகழ்ச்சிகளில் தனக்கு ஏற்ற குறிப்பிட்ட மூலகங்கள் ஆற்றல் பெற்று எத்தனையோ கோடி சீவன் ஒரே வித்தில் ஆம் எனில் இறந்தால் உயிர்கட்கேது செத்த பிறகு அ ணுத்துகளாம் உடலுயிர் பின் சேரும் அது அதற்க்கேற்ற நிலைகளோடு . ஆசான் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்