செவ்வாய், 13 மே, 2014

Murugan Sundaram



Source:

Murugan Sundaram

http://ift.tt/1qzhaEu

இன்று வசந்த உற்சவம் 10ம் நாள் விழா மன்மதன் எறிதல் லேடு உற்சவம் முடிவடைந்தது

Murugan Sundaram



via Facebook http://ift.tt/1qzhaEu

பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள், பெண்மையை போற்றுவோம்!!!



via Facebook http://ift.tt/1sp78RR

குறிவைக்கும் கோடை நோய்கள்... தப்பிப்பது எப்படி?



via Facebook http://ift.tt/1iNvTWK

பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள், பெண்மையை போற்றுவோம்!!!



Source:

பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள், பெண்மையை போற்றுவோம்!!!

http://ift.tt/1sp78RR

திருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர். அதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூடது என்பது தான் அந்த போட்டி. போட்டி துவங்கிய சில மணி நேரத்...

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1nDyqq7

சின்ன விஷயங்களுக்கு அலட்டுபவர்களால் பெரிய காரியங்களை செய்ய இயலாது. குரு ஒரு பாத்திரத்தை மாணவர்கள் முன் வைத்தார், அதற்குள் பெரிய பெரிய கற்களை வைத்தார்,ஐந்து கற்களை வைத்ததும் பாத்திரம் நிறைந்துவிட்டது. குரு:- பாத்திரம் நிரம்பி விட்டதா? மாணவர்கள்:- நிரம்பிடுச்சு... குரு :-இல்லை...!!! (என சிறு சிறு கற்களை போட்டுக் குலுக்கி பாத்திரத்தை நிரப்பினார்) குரு:- இப்போது . . .? மாணவர்கள்:- நிறைஞ்சிடுச்சி குரு:- இல்லை...!!! (அடுத்து மணலை கொட்டினார் கற்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளில் மணல் போய் நிறைந்தது) குரு :-இப்போது . . .? மாணவர்கள்:- முழுவதும் நிரம்பியது குரு:- இல்லை...!!! (அடுத்து நீரை ஊற்றினார் மணல் இழுத்துக்கொண்டது) குரு:-இதிலிருந்து என்ன தெரிகிறது மாணவன் :-முயற்ச்சி செய்தால் எதுவும் சாத்தியம் குரு:-உண்மைதான்...!!! ஆனால் அதைவிட முக்கியமான விஷயம் பாத்திரத்தில் முதலில் மணலை கொட்டியிருந்தால் இந்த பெரிய கற்களை வைக்கமுடியாமல் போயிருக்கும், நீதி:...நம் மனமும் அப்படித்தான்... சின்ன சின்ன விஷயங்களை மனத்துக்குள் போட்டு வைத்திருந்தால் பெரிய விஷயங்களுக்கு இடமிருக்காது சின்ன விஷயங்களுக்கு அலட்டுபவர்களால் பெரிய காரியங்களை செய்ய இயலாது.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1nDyqq7