வியாழன், 5 மே, 2011

இன்றைய குறிப்பு

தேங்காய் பர்பி செய்து திறக்கும் தருவாயில், பன்னீர் தெளித்து கிளறி தட்டில் கொட்டி ஆறவிட்டு வில்லைபோட்டு சாப்பிட வாயில் கரையும் அளவு ருசியாக இருக்கும்.