திங்கள், 14 ஜூலை, 2014
குறள் எண்: 1075
திருக்குறள்:
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
பேராசிரியர் மு. வரதராசனார் தமிழ் விளக்கம்:
கீழ் மக்களின் ஆசாரத்திற்கு காரணமாக இருப்பது அச்சமே, எஞ்சியவற்றில் அவா உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா தமிழ் விளக்கம்:
கயவர்களிடம் நல்ஒழுக்கம் இருந்தால் ஆட்சியைப் பற்றிய பயமே காரணம் ஆகும். அதையும் மீறி அவர்கள் ஆசைப்படும் பொருள் கிடைப்பதாக இருந்தால் அதனாலும் கொஞ்சம் ஒழுக்கம் இருக்கும்.
கலைஞர் மு. கருணாநிதி தமிழ் விளக்கம்:
தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும்போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள் மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தின் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்.
ஞாயிறு, 13 ஜூலை, 2014
குறள் எண்: 19
திருக்குறள்:
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
பேராசிரியர் மு. வரதராசனார் தமிழ் விளக்கம்:
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா தமிழ் விளக்கம்:
மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.
கலைஞர் மு. கருணாநிதி தமிழ் விளக்கம்:
இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.
வெள்ளி, 11 ஜூலை, 2014
மழைக்கேற்ற காபி
வெல்லம் ஒருஎலுமிச்சையளவுஇஞ்சி2 இன்சு மிளகு சிறு ஸ்பூன் அளவு தனியா ஒரு தேக்கரண்டிஒண்அரைதம்ளர் நீரில் கொதிக்கவிட்டு ஒரு தம்ளரானதும் வடிகட்டி சூட்டுடன் சாப்பிட மூன்று வேளை சாப்பிட அஜீரணம் பித்தம் கபம் போய் உடல் சுறுசுறுப்பாகும்
செவ்வாய், 8 ஜூலை, 2014
சரும அழகிற்கு குளியல் பொடி !!
இன்று பல சோப்புகளாலும, பவுடர்களாலும் உடலில் அலர்ஜி ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாதாலும் சருமம் வறட்சியடைகின்றது. சரும பாதிப்புகளுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கின்றது. குளியல் பொடி தயாரிக்க தேவையான பொருட்கள்… சோம்பு – 50 கிராம் கஸ்தூரி மஞ்சள் – 50 கிராம் வெட்டி வேர்
http://indru.todayindia.info/skin-beauty-bath-powder/#noredirect
திங்கள், 7 ஜூலை, 2014
Mm Smartlady
Source:
Mm Smartlady
http://ift.tt/1jZysTl
ஹாய் மங்கையர் மலர் ரீடர்ஸ்... நாணயத்தின் இரு பக்க மதிப்பும் ஒன்றாகவே இருப்பதைப் போல, நம் வாழ்க்கையை எத்தனைப் பக்கங்களில் திருப்பிப் போட்டுப் பார்த்தாலும் ஒரே வாழ்க்கை முறை தான் தெரிய வேண்டும். அதில் தான் நிம்மதியும், பூரணத்துவமும், பேரின்பமும், பேரானந்தமும் கிடைக்கும். இவற்றைப் பின்பற்றிப் பாருங்கள்… நீங்களும் நான் சொன்ன கருத்தை பலருக்கு சொல்ல ஆரம்பிப்பீர்கள். முழுமையாகப் படிக்க http://ift.tt/1jZytqb மங்கையர் மலர் வலைப்பூ தலையங்கத்தில்...................
மாய மனிதன்
Source:
மாய மனிதன்
http://ift.tt/1mB4qea
இதுதான் வாழ்க்கைனு தெரிஞ்சுகறதுக்கு முன்னாடியே வாழ்க்கைய தொலைச்சிக்கிறோம்...
How to Decrease Belly? Healer Baskar (Peace O Master)
Source:
How to Decrease Belly? Healer Baskar (Peace O Master)
http://ift.tt/1oBrCY9
http://ift.tt/1iPSJK7 Contact: 9944221007
மொட்டை மாடியில் விவசாயம் செய்யும் திட்டம்: கேரள அரசு நடவடிக்கை || terrace farming project kerala...
Source:
மொட்டை மாடியில் விவசாயம் செய்யும் திட்டம்: கேரள அரசு நடவடிக்கை || terrace farming project kerala...
http://goo.gl/U7f6cm
மொட்டை மாடியில் விவசாயம் செய்யும் திட்டம்: கேரள அரசு நடவடிக்கை
மொட்டை மாடியில் விவசாயம் செய்யும் திட்டம்: கேரள அரசு நடவடிக்கை || terrace farming project kerala...
via Facebook http://goo.gl/U7f6cm
Harisshankar Krishnathulasi
Source:
Harisshankar Krishnathulasi
http://ift.tt/1qDQ6lm
எல்லா பய புள்ளகளும் இன்னைக்கு பெண்டாட்டி பத்தி ஸ்டேட்டஸ் போட்டு முடிச்சுட்டீங்களா....? ஒரு வக்கீலா, தினம்,தினம் டைவர்ஸ் கேஸ்களை பார்ப்பதால சொல்லுறேன்.... ஆண்கள் ஈகோ எனும் சட்டைய கழட்டி வெச்சுட்டு வீட்டுக்கு போங்க.... பெண்கள் சன் டிவி நாடகங்கள் பார்க்க வேண்டாம்..... மனைவி என்பவளை கொண்டாடக் கூட வேண்டாம்..... சக மனுஷியா மதியுங்கள் போதும்.... அவள் உங்களை கொண்டாடுவாள்.... இன்று இங்கு மனைவி புகழ் ஸ்டேட்டஸ் போட்ட எத்தனை பேர் பத்து ரூபாய்க்கு பூ வாங்கி கொடுத்தீங்க.....???
Zee Tamizh
Source:
Zee Tamizh
http://ift.tt/1rHhh0n
Most Amazing sculptures in the world: Special Album:
தங்கஜோதி ஞான சபை
Source:
தங்கஜோதி ஞான சபை
http://ift.tt/1lNzjpQ
ஒற்றிநகர் செல்வப் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருஅழகைக் கல்வைப் புடைய மனம்களிக்கக் கண்கள் களிக்கக் கண்டுநின்றேன் இல்வைப் புடையேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
Maria Bellsin
பெண்களுக்கு உபயோகமான தகவல் வளர்க வாழ்க வளமுடன்
Source:
Maria Bellsin
http://ift.tt/1smQ8NL
மாதவிடாய் சிரமங்களிலிருந்து விடுதலை பெற எளிய வழி! சமீப காலமாக நான் கேட்ட வருத்தத்துக்குரிய செய்தி என்னவென்றால், நிறைய பெண்கள் மாதவிலக்கு சுழற்சி சரியாக இல்லாமல் ரொம்பவும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே அப்படிப்பட்டவர்களுக்கு பல்வேறுவிதமான வைத்தியங்களை சொன்னதோடு பலருக்கு மருந்துகளும் தயார் செய்து கொடுத்துள்ளேன். இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக சொல்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக சில எளிய வைத்தியங்களை சொல்கிறேன். அன்றாட உணவில் வெந்தயக்கீரை, வல்லாரை, பசலைக்கீரை போன்றவற்றை சேர்த்துக்கொள்வது நல்லது. வாழைப்பூ பொரியல், கூட்டு சாப்பிடுவதோடு வாழைப்பூவை நசுக்கி சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வரலாம். அத்திப்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வரலாம். கானாம்வாழைக்கீரையுடன், அருகம்புல் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும். முயற்சித்து பாருங்கள்.
Source:
Maria Bellsin
http://ift.tt/1smQ8NL
மாதவிடாய் சிரமங்களிலிருந்து விடுதலை பெற எளிய வழி! சமீப காலமாக நான் கேட்ட வருத்தத்துக்குரிய செய்தி என்னவென்றால், நிறைய பெண்கள் மாதவிலக்கு சுழற்சி சரியாக இல்லாமல் ரொம்பவும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே அப்படிப்பட்டவர்களுக்கு பல்வேறுவிதமான வைத்தியங்களை சொன்னதோடு பலருக்கு மருந்துகளும் தயார் செய்து கொடுத்துள்ளேன். இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக சொல்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக சில எளிய வைத்தியங்களை சொல்கிறேன். அன்றாட உணவில் வெந்தயக்கீரை, வல்லாரை, பசலைக்கீரை போன்றவற்றை சேர்த்துக்கொள்வது நல்லது. வாழைப்பூ பொரியல், கூட்டு சாப்பிடுவதோடு வாழைப்பூவை நசுக்கி சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வரலாம். அத்திப்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வரலாம். கானாம்வாழைக்கீரையுடன், அருகம்புல் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும். முயற்சித்து பாருங்கள்.
Maria Bellsin
Source:
Maria Bellsin
http://ift.tt/1smQ8NL
மாதவிடாய் சிரமங்களிலிருந்து விடுதலை பெற எளிய வழி! சமீப காலமாக நான் கேட்ட வருத்தத்துக்குரிய செய்தி என்னவென்றால், நிறைய பெண்கள் மாதவிலக்கு சுழற்சி சரியாக இல்லாமல் ரொம்பவும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே அப்படிப்பட்டவர்களுக்கு பல்வேறுவிதமான வைத்தியங்களை சொன்னதோடு பலருக்கு மருந்துகளும் தயார் செய்து கொடுத்துள்ளேன். இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக சொல்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக சில எளிய வைத்தியங்களை சொல்கிறேன். அன்றாட உணவில் வெந்தயக்கீரை, வல்லாரை, பசலைக்கீரை போன்றவற்றை சேர்த்துக்கொள்வது நல்லது. வாழைப்பூ பொரியல், கூட்டு சாப்பிடுவதோடு வாழைப்பூவை நசுக்கி சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வரலாம். அத்திப்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வரலாம். கானாம்வாழைக்கீரையுடன், அருகம்புல் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும். முயற்சித்து பாருங்கள்.
சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்
Source:
சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்
http://ift.tt/VyKhdh
மங்கையர் குங்குமம்... சிவபெருமான், தனது மூன்றாவது விழியை பெண்ணான பார்வதியிடமிருந்தே பெற்றார் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த மூன்றாவது கண் இருந்த இடம் ஆக்ஞை சக்கர மையம் என்றும், உணர்வு மையம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆற்றல் பெற்ற மூன்றாவது விழி, சிவபெருமானின் ஆற்றலை மேலும் அதிகரித்தது. தன்னுடைய ஆக்ஞை ஆற்றல் முழுவதுமாக சிவபெருமானிடம் கொடுத்துவிட்டார். அன்பினாலே உண்டாகும் இன்ப நிலைக்குள் தன்னை ஆட்படுத்திக்கொண்டாள். என்னே, உயர்ந்தவன் பார்வதிதேவி ! சிவபெருமான், தன்னிடம் சரணாகதி அடைந்த பார்வதிதேவியின் மூன்றாவது விழிச் சக்கரத்தைத் தூண்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் நெற்றியில் திலகமிட்டார். அந்தத் தூண்டுதலால், பார்வதிதேவி மாறாத உறுதியான பெண்மைத்தன்மை குறையாத ஆன்மிகப்பாதையை அடைய வழி செய்தார். சிவபெருமானுடன் ஆழ்ந்த தொடர்புடன் அவரைப் பின்பற்றி மிகவும் அதிக சக்தி வாய்ந்தவளாக பார்வதிதேவி திகழ்ந்தாள். பெண்ணின் மூன்றாம் ஆக்ஞை சக்கரம் ஆற்றல் பெற்றுவிட்டால் அவள் சரணாகதி அடையமாட்டாள் என்பதை உணர்ந்தே சிவபெருமான் இதைச் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. பெண் துணிச்சலுடன் தனித்து நிற்பது, சாதாரணமாகக் காணப்படும் நிகழ்வு இல்லை. பெண்ணுக்குப் பற்றிக்கொள்ள இன்னொரு கை வேண்டும் ; சாய்ந்துகொள்ள இன்னொரு தோள் வேண்டும்; யாராவது அவளை வழிநடத்திச் செல்ல வேண்டும். இதில் பெண் மகிழ்ச்சி அடைகிறாள். பெண்ணின் நெற்றியில் இடப்படும் வட்டத் திலகமானது, அதை அவள் நெற்றியில் இட்ட கணவரிடம் மாறாத, உறுதியான தொடர்பு கொண்டுள்ளதைத் தெளிவுபடுத்துகிறது. கணவனின் ஆழ்ந்த தொடர்புடன் வட்டத் திலகத்தை அவள் சரியான இடத்தில் அணிந்துகொண்டால், அவள் அவனைப் பின்பற்றி நடப்பாள். அவள் பெண்மையும் பாதிக்காது. அவளின் ஆக்ஞை மையம் தூண்டப்பெறும். அவள், கணவனுக்கு எதிராகச் செல்லமாட்டாள். அதேசமயம் அவள் மற்றவரைவிட அதிக சக்தி வாய்ந்தவளாகத் திகழ்வாள் ! தன் நெற்றியில் வட்டக் குங்குமம் இட்ட கணவனிடம் மட்டுமே மனோவசியம் செய்யப்பட்டவர்போல் பந்தப்பட்டு விடுகிறாள். அவளது மூன்றாம் விழிச் சக்கரம், வசியம் செய்த தன் கணவன் கிசுகிசுத்தாலும் தன் உணர்வு பெறுகிறாள். மற்றவரின் உரத்த குரல்கூட அவள் காதில் விழாது. அவள் தன் கணவனைச் சரணடைகிறாள். அவளது பெண்மை இயல்புக்கு எந்தக் குறையும் நேராது. திலகம் என்பது, மிகுந்த ஆழமான கருத்து கொண்டது. சரியான இடத்தில் சரியான பொருள் கொண்டு சரியானவர் வைக்கவேண்டும். குங்குமம் அல்லாத வேறு பொருட்களுக்கு எந்தவித நன்மதிப்பும் அறிவியல் ஆதாரமும் இல்லை. அவை வெறும் அழகுக்கும் கவர்ச்சிக்கும் மட்டுமே வைப்பதாகும். திலகம் என்பது, மிகுந்த ஆழமான, அறிவியல் பூர்வமான பூரண பாதுகாப்பைக் கொடுக்கக்கூடியது. பெண்கள், இந்தத் திலகம் எனும் பொட்டை முதல்முதலின் தன் தாயின் வழியாகவும், இரண்டாம் நிலையில் கணவனால் மட்டுமே இட அனுமதிக்கப்பட வேண்டும். வேறு யாரும் தன் நெற்றியில் இட அனுமதிக்கக் கூடாது. இன்று பெண்கள் போலிச் சாமியார்களிடமும், கபடநாடக வேடதாரிகளிடமும் தன்னை அறியாமலேயே இந்தப் பொட்டு இடும் நிலையில் மயக்கப்படுகின்றனர். இதில் பெண்கள் மிக மிக விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். அம்பாள் கோயில்களில் கொடுக்கப்படும் குங்குமம் - பெண்ணின் மூன்றாம் விழிச் சக்கரத்தை நினைவுபடுத்துவதுடன் தன் கணவனை மட்டுமே பின்பற்றி நடக்க வேண்டியதன் அவசியத்தையும் அறிவுறுத்துகிறது. அம்பாளான பார்வதிதேவி, கற்பகாம்பாள், மூகாம்பிகை, சாரதாம்பாளுக்கு குங்குமத்தாலேயே ஆராதனை செய்யப்படுகின்ற உண்மையையும் நாம் உணர வேண்டும். நெற்றித் திலகம் என்பது தனக்குள் பிரத்தியேகமான அறிவியல் ஆழத்துடன் மறைந்திருக்கும் உண்மை என்பதை பெண்கள் உணர வேண்டும். அதற்கு உரிய மரியாதையைக் கொடுத்து மாசில்லா மகத்துவத்தைப் பெற்று நீடூழி வாழ வேண்டும்.
Hari Haran
Source:
Hari Haran
http://ift.tt/1qaVBFT
அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில் மூலவர் : வரசித்தி விநாயகர் உற்சவர்:விநாயகர் பழமை : 500 வருடங்களுக்குள் ஊர் : காணிப்பாக்கம் மாவட்டம் : சித்தூர் மாநிலம் : ஆந்திரா திருவிழா:விநாயகர் சதுர்த்தி, ஆங்கில புத்தாண்டு. தல சிறப்பு:விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மிகப்பெரிய விநாயகர் கோயில்களில் இதுவும் ஒன்று. வரசித்தி விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் உள்ளது. இங்கிருந்து எடுக்கப்படும் நீர் தான் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 1 மணி வரை மாலை 4 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும். முகவரி:அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில், காணிப்பாக்கம்- 517 131, சித்தூர் மாவட்டம், ஆந்திரா மாநிலம் .போன்:+91-8573-281540,281640, 281747. பொது தகவல்:பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தல், முதன் முதலாக சோறு ஊட்டுதல் என இத்தலத்தில் கட்டணம் செலுத்தி ஏராளமான பக்தர்கள் பிரார்த்தனைகள் நிறைவேற்றி வருகின்றனர். தற்போது ஆந்திர மாநிலம் முழுவதும் எங்கு நோக்கினும், இந்த சக்தி வாய்ந்த காணிப்பாக்கம் விநாயகர் படங்கள் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது. பிரார்த்தனை:இங்கு நாகர் சன்னதியும் இருக்கிறது. இவரை வணங்கினால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. நேர்த்திக்கடன்:கணவன் மனைவி பிரச்சனை, கொடுக்கல் வாங்கல் தகராறு, நீண்ட காலம் நோய் உள்ளவர்கள் விநாயகருக்கு பால் அபிஷேகம், கணபதி ஹோமம் செய்து தங்களது குறைகளைக் கூறுகிறார்கள். பூஜை செய்வதற்கு முன் கூட்டியே பதிவு செய்ய வேண்டும். தலபெருமை:சத்தியப் பிரமாணம்: தினமும் மாலை "சத்தியப்பிரமாணம்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கடன் வாங்கி ஏமாற்றியவர்கள், பெண்களை ஏமாற்றியவர்கள் என எந்தக்குற்றம் செய்தவர்களாக இருந்தாலும் இங்கு நடைபெறும் "சத்தியப்பிரமாணம்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விநாயகர் முன் சத்தியம் செய்தால் அதிலிருந்து தப்பிக்க முடியாது. பொய் சத்தியம் செய்பவர்களுக்கு விநாயகர் கடுமையாக தண்டனை கொடுத்து விடுவார். ஆந்திர பக்தர்கள் காணிப்பாக்கம் விநாயகரை தங்கள் தலைமை நீதிபதியாக கருதுகிறார்கள். தல வரலாறு: முன்னொரு காலத்தில் இப்பகுதியில் பேசமுடியாத, பார்க்க முடியாத, கேட்க முடியாத மூன்று சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களது தொழில் விவசாயம். ஊனத்தின் காரணமாக இவர்களால் இணைந்து தொழில் செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. ஊமையாக இருப்பவர் சைகை மூலம் உரம் போடு என்றால், செவிடாக இருப்பவர் தவறாகப்புரிந்து கொண்டு களை பறிக்க சென்று விடுவார். இவர்கள் மீது இறைவன் இரக்கம் கொண்டான்.ஒரு முறை சகோதரர்கள் கிணற்றில் நீர் இறைத்து கொண்டிருந்தனர். தண்ணீர் வற்றிப்போனதால், கிணற்றை மேலும் தோண்டினர். அப்போது ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டது. உள்ளே கவனித்த போது, யானை முக கடவுள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அந்த சிலையை வெளியே எடுக்க ஊர் மக்கள் கடும் முயற்சி செய்தனர். முடியவில்லை. எனவே கிணற்றுக்குள் இருந்த நிலையிலேயே பல்லாயிரம் இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தனர். அந்த இளநீர் அருகில் இருந்த காணி நிலத்திற்குள் பாய்ந்தது. எனவே அவ்வூருக்கு காணிப்பாக்கம் என்ற பெயர் ஏற்பட்டது. பிறகு கிணற்றுக்குள்ளேயே விநாயகரைச்சுற்றி சன்னதி எழுப்பினர். நீண்ட காலத்திற்கு பின் தற்போதுள்ள கோயில் உருவானது. சிறப்பம்சம்:விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மிகப்பெரிய விநாயகர் கோயில்களில் இதுவும் ஒன்று.
ராமு மகா
Source:
ராமு மகா
http://ift.tt/1slXRLT
ஏமாந்தவன் வாழ்ந்திடுவான். ஏமாற்றியவன் தாழ்ந்திடுவான். தான் பாதுகாப்பாக இருக்கனும் ன்னா சிறையில் தான் இருக்கனும். பாதுகாப்பாளன் ஆக இருந்தால் பிறர் மனதில் இருக்கலாம்,
பாலகணேசன் தேவராஜன் பல்லடம்
Source:
பாலகணேசன் தேவராஜன் பல்லடம்
http://ift.tt/1jfGb4J
ராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலன்கள்.... ************************************************************** . ராமேசுவரம் செல்லும் பக்தர்கள் முதலில் கடலில் அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் பகுதியில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலன்கள் பின்வருமாறு:- 1. மகாலட்சுமி தீர்த்தம் : செல்வ வளம் பெருகும் 2. சாவித்திரி தீர்த்தம் : பேச்சுத்திறன் பெருகும் 3. காயத்ரி தீர்த்தம் : உலகத்தின் நன்மைக்காக 4. சரஸ்வதி தீர்த்தம் : கல்வி அபிவிருத்தி 5. சங்கு தீர்த்தம் : வாழ்க்கை வசதி அதிகரிப்பு 6. சக்கர தீர்த்தம் : மன உறுதி பெறுதல் 7. சேதுமாதவ தீர்த்தம் : தடைப்பட்ட பணிகள் சுலபமாகுதல் 8. நள தீர்த்தம் : 9. நீல தீர்த்தம் : 10. கவிய தீர்த்தம் : 11. கவாட்ச தீர்த்தம் 12. கந்தமாதன தீர்த்தம் : 13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம் : 14. கங்கா தீர்த்தம் : 15. யமுனை தீர்த்தம் : 16. கயா தீர்த்தம் : 17. சர்வ தீர்த்தம் : 18. சிவ தீர்த்தம் : சகல பீடைகளும் ஒழிதல் 19. சத்யாமிர்த தீர்த்தம் : ஆயுள் விருந்தி 20. சந்திர தீர்த்தம் : கலையார்வம் பெருகுதல் 21.சூரிய தீர்த்தம் : முதன்மை ஸ்தானம் அடைதல் 22.கோடி தீர்த்தம் : முக்தி (மறுபிறவி இல்லாத நிலை)
சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்
Source:
சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்
http://ift.tt/1jfBSXe
உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்! ஒரு மனிதனுக்கு கடவுளைக் காண வேண்டும் என்று ஆசை அவரை எப்படி சந்திப்பது ? கோவிலுக்குப் போ ! என்றார்கள். உடனே புறப்பட்டான். போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான். அவர் கேட்டார். எங்கே போகிறாய் ? கடவுளைக் காண போகிறேன் ! எங்கே ? கோவிலில் ! அங்கே போய்... ? அவரை வழிபடப் போகிறேன் ! அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ? தெரியாது ! எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி நீ அவரை வழிபட முடியும் ? அப்படியென்றால் ... ? உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காகத்தான் இருக்க முடியும் ! மனிதன் குழம்பிப் போனான். ஞானி தெளிவுபடுத்தினார். ஏ, மனிதனே... நீ செய்யப் போவது உண்மையான வழிபாடு அல்ல. இன்றைக்கு மனிதர்கள் வழிபாடு என்கிற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களது கோரிக்கைகளைக் குரல் மூலம் பட்டியலிட்டுச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தங்களது புகார்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன். நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ? அப்படியானால்... ஆண்டவனை சந்திக்க என்னதான் வழி ? அவரை நீ சந்திக்க முடியாது. உணர முடியும் ! அதற்கு வழி ? தியானம். தியானத்துக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ? இல்லை ! மனிதன் வியப்போடு நிமிர்ந்தான். அவர் சொன்னார் : தியானம் உன் மனத்தோடு சம்பந்தப்பட்டது. அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும், அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில், கடவுள் இருப்பதை நீ உணரத் தொடங்குவாய். உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும். தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும். அந்த மனிதனும் ஞானியும் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே, வெளிநாட்டுக்காரர் ஒருவர் அங்கே வந்தார். ஞானியின் முன்னால் வந்து பணிபோடு நின்றார். தன்னுடைய தேவையைச் சொன்னார். நான் விரும்புவது அமைதி ஞானி சொன்னார். முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு. மூன்றாவது வார்த்தையை நெருங்கலாம் எனக் கூற வந்தவர் யோசித்தார். நான் என்கிற அகங்காரத்தை விலக்குங்கள். நான், என்னுடையது என்கிற ஆசைகளை விலக்குங்கள். அமைதி என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள். வெளிநாட்டுக்காரருக்கு விளக்கம் கிடைத்தது. மனநிறைவோடு திரும்பிச் சென்றார். கொஞ்ச அந்த அளவுக்கு வேறே யாருக்கும் கிடைச்சிருக்காது! ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமா போய் சந்நிதியிலே கொஞ்சநேரம் உட்கார முடிஞ்சிது ! அவன் முகத்திலே கடவுளை நெருங்கிவிட்ட பெருமிதம் ! ஞானி கேட்டார் : அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் ? ஒரு பத்தடி தூரம் இருக்கும் அவ்வளவுதான் ! உன் அளவுக்கு வேற யாரும் நெருங்கலையா ? இல்லை ! அந்த வகையில் பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவர் வேறொருவர் உண்டு ! யார் அவர் ? அங்கே இருக்கிற அர்ச்சகர் ! வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம். சரி சுவாமி, நான் வர்றேன் ! சோர்வோடு நடந்து போனான். அதன் பிறகும் விவாதம் தொடர்ந்தது. இறுதியில் மனிதன் எழுந்தான். திரும்பி நடந்தான். ஞானி கேட்டார். எங்கே போகிறாய் ? வீட்டுக்கு ! கோவிலுக்குப் போகவில்லையா ? இல்லை ! அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ? ஆண்டவனை உணர்ந்தபிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்து கொண்டேன். நான், என்னிடம் இருந்து விலகினால் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன். ஞானி கைகளை உயர்த்தினார். ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல, விலகுவது ! எவ்வளவு தூரம் நம்மிடமிருந்து விலகியிருக்கிறீர்களோ, அவ்வளவு தூரம் கடவுளை நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள் !
சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்
Source:
சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்
http://ift.tt/1qNhOgX
நாய் என்று திட்டினால் சந்தோஷப்படுங்கள்! ஒருவரை ஒருவர் கோபத்தில் திட்டும் போது, நாயே! என்று கூறுவர். இதனால் பிரச்சனை மேலும் பெரிதாகும்.ஏனென்றால் நாய் என்பதை கேவலமாக கருதுவர். ஆனால் நாயானது பைரவரின் அம்சமாகும். கிருஷ்ண பரமாத்மா கீதையில் நாயைப் பற்றி பெருமையாக கூறி உள்ளார். தர்மபுத்திரர் சொர்க்கத்துக்குப் போகும்போது தம்முடைய அன்புக்கு உரிய நாயையும் உடன் அழைத்துச் சென்றார் என புராணம் கூறுகிறது. நாய், வரலாற்றுப் பெருமை கொண்டது. வேதத்தில் நாய் பற்றிய கதை கூறப்பட்டுள்ளது. ரிக் வேதம், நான்கு கண்கள் கொண்ட நாய் காலதேவனுக்குத் துணை வருவதாகக் கூறுகிறது. அத்துடன் நாயை நான்கு வேதத்திற்கு இணையாக கூறுவர். இதற்கு ஒரு புராணக்கதை உண்டு. ஒரு முறை ஆதிசங்கரர் கங்கையில் நீராடி விட்டு தனது சீடர்களுடன், நடந்து வந்து கொண்டிருந்தார். அவருக்கு எதிரில் ஒரு சண்டாளன் வந்து கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் அவனது மனைவி தலையில் மண்கலயங்களுடன் வந்து கொண்டிருந்தாள். பக்கத்தில் அவர்களது குழந்தைகள் ஆடிப்பாடி கொண்டிருந்தனர். சண்டாளன் தனது கையில் நான்கு நாய்களை பிடித்து கொண்டிருந்தான். இவர்களைப்பார்த்ததும் ஆதிசங்கரருக்கு அருவருப்பு ஏற்பட்டது. உடனே அவர், ஏ சண்டாளா! சீ தூரப்போ, என கோபத்துடன் கத்தினார். இதைக்கேட்ட சண்டாளன், மிக அமைதியுடன், ஐயா! நீங்கள் சீ தூரப்போ என்று கூறியது, என் உடலையா? அல்லது எனக்குள் இருக்கும் ஆத்மாவையா? என்றான். இதைக்கேட்டு அதிர்ந்து போன ஆதிசங்கரர், இவ்வளவு ஞானத்துடன் பேசும் நபர் யார்? என தன் ஞானதிருஷ்டியில் பார்த்தார். உடனே நெடுஞ்சாங்கிடையாக சண்டாளனின் காலில் விழுந்து வணங்கினார். சண்டாளனாக வந்தது வேறு யாருமில்லை. சாட்சாத் பரமேஸ்வரன் தான். மனைவியாக பார்வதியும், ஆடிப்பாடிய குழந்தைகளாக விநாயகரும் முருகனும், நான்கு நாய்களாக நான்கு வேதங்களும் தான் சிவனின் கூட வந்தவர்கள். ஆதிசங்கரருக்குள் இருந்த சிறு ஆணவத்தை அடக்கி அனைவரும் சமம் என்பதை உணர்த்தவே சிவன் இந்த வேடத்தில் வந்தார். இந்தக்கதையிலிருந்து நாய் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம். கிரேக்கர்களின் பழைய கதைகளிலும் இரு நாய்களைப் பற்றி கதைகள் வருகின்றன. மரண தேவதையின் சன்னிதானத்துக்குத் துவாரபாலகர்களாக நாய்கள் பணிபுரிகின்றனவாம். வேத காலக் கதையும் பித்ரு லோகத்துக்கு துவார பாலகர்கள் நாய்கள்தான் என்று கூறுகிறது. அவை வைவஸ்த சியாமம், ஸபலம் என்று பெயர் கொண்டவை. பாரசீகர்களின் தர்ம சாஸ்திரங்களில், பித்ரு லோகத்தையும் தேவ லோகத்தையும் இணைக்கும் சின்வத் என்னும் பாலம் ஒன்று இருப்பதாகவும், இறந்த பின் மனித ஆன்மாவை ஒரு நாயே இந்தப் பாலத்தின் வழியாக அழைத்துச் செல்லும் மார்க்க பந்து என்று எழுதி வைத்திருக்கிறார்கள். கிரேக்கர்களின் புராணக் கதை ஒன்றில், மூன்று தலைகள் கொண்ட கர்பேராஸ் என்னும் நாய்தான் காலதேவனுக்கு மெய்க் காவலன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வானுலகில் வாழும் நாய்க்கு திவ்யகதஸ்என்று பெயர் சூட்டியிருக்கிறது வேதம். கேனிஸ் என்னும் விண்மீன்களின் கூட்டத்தைத்தான் வேதம் சு நா ஸிர என்று குறிப்பிடுவதாக மாக்ஸ் முல்லர் தீர்மானிக்கிறார். ஸம்வத்ஸம் (ஓர் ஆண்டு) முடிந்ததும், பருவகால தேவதைகளை நாய்கள் எழுப்புவதாக ரிக்வேதம் முதல் மண்டலத்தில் ஒரு செய்தி உள்ளது. பழகிய நல்ல இனத்து நாயைப் பற்றி வால்மீகி ராமாயணத்தில் குறிப்பு வருகிறது. பரதன் மாமன் வீட்டுக்குப் போகும்போது பயிற்சி பெற்ற வேட்டை நாய்களையும் அழைத்துச் சென்றானாம். மனிதன் மீது அன்பு கொண்ட பிராணி நாயைப்போல் வேறில்லை. அதனால்தான் அது மொழி பேதமோ, தேசம், இனம், நிலை பேதமோ இன்றி, அனைத்தையும் கடந்து எவருடனும் ஒட்டுறவாக வாழ முடிகிறது. எனவே உங்களை யாராவது நாய் என்று திட்டினால் பெருமைப்படுங்கள், சந்தோஷப்படுங்கள், அவருக்கு மிகுந்த மரியாதை செலுத்துங்கள். திட்டியவர் மீது கோபப்படாதீர்கள்.
Maalaimalar தமிழ்
Source:
Maalaimalar தமிழ்
http://ift.tt/VyegSQ
வாழும் வாழ்கைக்கு இருப்பிடம் இல்லை என எண்ணவில்லை தான் இருக்கும் இடத்தையே இருப்பிடமாக்கி கொண்டு தன் பிள்ளைகளுக்கு பசியை போக்க உணவை தந்த தாயின் காட்சி
ஞாயிறு, 6 ஜூலை, 2014
Anusuya Devi
Source:
Anusuya Devi
http://ift.tt/1shdl3G
அனைவருக்கும் காலை வணக்கம் நாம் பித்ரு கடன் நீக்குவதே சனிபகவானின் அருளைப்பெறத்தான் சனியை யட்சனிகளின் தலைவன் என்றழைக்கிறோம் சனி நீதிமான் ஆகவும் கொள்ளப்படுகிறார் காலத்தின் தன்மையை நமக்கு அளிப்பவரும் சனிதான் சனி தான் பூமிக்கு வெள்ளி நீரான சொக்கத்தங்கத்தை உருவாக்கியவர் சனியின் நீல வைரங்கள் தான் உலகின் தலை சிறந்த வைரமாக கருதப்படுகிறது வாசனை திரவங்களைக் கொடுக்கும் தாவரங்களை சனிதான் உருவாக்குகிறார் நம் உடலின் முக்கிய உறுப்பான சிறுநீரகத்தை உருவாக்குபவர் சனிபகவானே ஆவார் எலும்பை உற்பத்தி செய்யும் வெள்ளை நிறக்காற்றை ஆகாயத்திலிருந்து சனிபகவானே கொடுக்கிறார் மந்திர தந்திரங்களுக்கும் சனியே தலைவைர் சானியின் பாகை நம் உடலில் அதிகம் விரிந்திருந்தால் தெய்வபக்தி அதிகமாகும் குறைவாயிருந்தால் கெட்டதை செய்பவர்களாயிருப்பர் சன்யாசமும் சனி உச்சமடைந்தவர்கள் தேடியடைகின்றனர் நம் வம்சாவளி ஊனமின்றி பிறக்கவே சனியை வணங்கும் முறை கடைப்பிடிக்கப்பட்டது சனியே சித்ர குப்தனாக கருதப்பட்டார் காலத்தின் கணக்கும் பிறவிகளின் கணக்கும் சனியால் தான் உருவாக்கப்படுகிறது இப்படியான சனிபகவானின் அருளைப்பெற பித்ரு கடன் செலுத்தி நன்மை பெறுவோம் ஆடி மாதத்தில் வரும் சனிக்கிழைகளில் சனிஸ்வர பகவானை வணங்க தெய்வபக்தி அதிகமாகும் மெஞ்ஞானம் என்பது மிகச்சிறந்த விஞ்ஞானமே
Maalaimalar தமிழ்
Source:
Maalaimalar தமிழ்
http://ift.tt/1oxWFnM
இது, “கிராஃபிக்ஸ்” அல்ல..” --------------------------------------- நீர் சறுக்கு விளையாட்டுக் கலைஞர் ஒருவர் தனது “நிக்கான் D300" விசேஷ கேமராவை வைத்து ஹவாய் தீவின் வடக்கு கடற்கரையோரம்.. கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து அலைகளின் ஊடாக படம் பிடித்த சூர்யோதயம், சூரிய அஸ்தமனம், தெளிவான கடல் நீர் போன்றவை அடங்கிய உலகின் அற்புத புகைப்படத் தொகுப்பு
Muthu Krishnan
Source:
Muthu Krishnan
http://ift.tt/1lJHdQM
இனிய இரவு வணக்கம்! உங்கள் ஆசைகளை வளர்த்துக் கொள்வதை விட, திறமைகளை வளர்த்துக் கொண்டால், வாழ்வை நீங்கள் இயல்பாக, கருணையுடன் மிக நன்றாக கடக்க முடி
Maalaimalar தமிழ்
Source:
Maalaimalar தமிழ்
http://ift.tt/1lJHdAt
4 கோடியே 80 லட்சம் சதுரடியில் 2 ஆயிரம் ஓட்டல் அறைகளுடன்.... துபாயில் உருவாகி வரும் உலகின் மிகப்பெரிய “ஷாப்பிங் மால்”-ன் First Look புகைப்படங்கள்!
அண்ணாமலை சூர்யா
Source:
அண்ணாமலை சூர்யா
http://ift.tt/1vMz2Jc
காஞ்சிபுரம் ஶ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் தரிசனம்
Sri Vaishnavi Foods
Source:
Sri Vaishnavi Foods
http://ift.tt/Vu9mpJ
இன்றைய ஸ்பெஷல்..... ரெடி கார அடை மிக்ஸ் இந்த மாவுடன் தண்ணிர் கலந்து அடை போலவும் கார தோசை போலவும் கரா பணியாரமாகவும் ஊற்றி சுடசுட பறிமாறலாம் வேறு எதுவும் சேர்க்க தேவையில்லை. அவசரமாக வீட்டில் விருந்தாளிகள் வந்தால் உடன் செய்து தரலாம்.
சனி, 5 ஜூலை, 2014
மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக விரைவில் வை–பை வசதி அறிமுகம்
Super very useful matter
via Facebook http://ift.tt/1milXG9
via Facebook http://ift.tt/1milXG9
Sakthi Vikatan
Source:
Sakthi Vikatan
http://ift.tt/1rxHjTK
காங்கயம் சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசத்துக்கு சிவாச்சாரியார்கள் புனிநீர் ஊற்றியதையும், ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டதையும் படத்தில் காணலாம்.
வியாழன், 3 ஜூலை, 2014
The Easiest Fresh Summer Fruit Pie
Source:
The Easiest Fresh Summer Fruit Pie
http://bit.ly/1mYGSMJ
Maria's recipe for a simple fresh summer pie.
Palanisamy KS
Source:
Palanisamy KS
http://ift.tt/1mnJUO8
நேற்றிரவு, தூங்கும் முன் என் மகள் என்னிடம் கேட்டாள். "ஏன் அப்பா கொசு ராத்திரிலமட்டும் நிறைய கடிக்கவருது.... அது எப்ப அப்பா தூங்கும்?" "அது தூக்கம் வரும்போது தூங்கும்..." "எப்ப தூக்கம் வரும்பா?" "அது சாப்பிட்டவுடன் தூங்கும்..." "கொசுக்கு வீடு எங்கப்பா?" "அதுக்கு வீடே இல்லை..." "ஏம்பா வீடே இல்லை?" "அது ரொம்ப சின்னதா இருக்கே... அதான் வீடு இல்ல..." "நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே ... எனக்கு வீடு இருக்கே....." "இது அப்பா உனக்கு கட்டி தந்தது..." "அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா அப்பா." "அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப சின்னதா இருக்குமா அதான் அதுக்கு வீடு இல்ல..." "கொசுவுக்கு கொசுன்னு யாருப்பா பேர் வைச்சது?" "கடவுள்..." "கடவுளைக் கொசு கடிக்குமா அப்பா ?" "கடிக்காது..." "ஏம்பா கடிக்காது?" "கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்..." "அப்போ கடவுளுக்கு கோவம் வருமா அப்பா ?" "வரும். தப்பு செய்தா கடவுள் அடிப்பாரு..." "கடவுள் நல்லவராப்பா?" "ரொம்ப நல்லவர்...." "அப்புறம் ஏம்பா கொசுவை அடிக்கிறாரு?" "அது அப்படித்தான் நீ தூங்கு..." "கொசு ஏம்பா நம்மளைக் கடிக்குது?" "அதுக்கு பசிக்குது..." "கொசு இட்லி சாப்பிடுமா?" "அதெல்லாம் பிடிக்காது..." "கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா?" "வாயை மூடிட்டு தூங்குடா செல்லம்..." "ஒரே ஒரு கேள்வி அப்பா ?" "கேட்டுத் தொலை" "கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?" "அதுக்கு பல்லே இல்லை..." "பிறகு எப்படி கடிக்கும்?" "அய்யோ ஏண்டா உசுர வாங்குற? இப்ப நீ வாய மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்..." "பேயைக் கொசு கடிக்குமா அப்பா?" "இப்ப நீ வாயை மூடிட்டு தூங்க போறியா இல்லையா??" "நாம தூங்கும் போது வாயும் தூங்குமா அப்பா..?" இன்றிலிருந்து தினமும் இரவு வேலைக்கு போகலாம்னு முடிவு பண்ணி, வேலை தேடிகிட்டிருக்கேன்... இருந்தால் சொல்லுங்கள்! . . . பிடித்திருந்தால் share செய்யிங்கள் ... நம்மால் முடிந்த வரை பிறரை சிரிக்க வைப்போம்....நன்றி...சரவணன்
Balamurali Krishnan
Source:
Balamurali Krishnan
http://ift.tt/1ro13Jh
ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது? இன்ஷூரன்ஸ் பாலிசி!யாரை அணுகுவது..? பாலிசியை விநியோகம் செய்த கிளையை.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.எவ்வளவு கட்டணம்?ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.கால வரையறை: விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும். நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும். மதிப்பெண் பட்டியல்!யாரை அணுகுவது..? பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.எவ்வளவு கட்டணம்? உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505. கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும். ரேஷன் கார்டு!யாரை அணுகுவது..? கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை எவ்வளவு கட்டணம்?புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.கால வரையறை: விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.நடைமுறை: சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும். டிரைவிங் லைசென்ஸ்!யாரை அணுகுவது? மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.எவ்வளவு கட்டணம்?கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம். பான் கார்டு!யாரை அணுகுவது?பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.எவ்வளவு கட்டணம்?அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். பங்குச் சந்தை ஆவணம்!யாரை அணுகுவது? சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண். எவ்வளவு கட்டணம்? தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.கால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும். கிரயப் பத்திரம்!யாரை அணுகுவது..? பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.எவ்வளவு கட்டணம்? ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும். டெபிட் கார்டு!யாரை அணுகுவது..? சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?கணக்குத் தொடர்பான விவரங்கள்.எவ்வளவு கட்டணம்?ரூ.100.கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும். மனைப் பட்டா!யாரை அணுகுவது..? வட்டாட்சியர்.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.எவ்வளவு கட்டணம்?ரூ.20.கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும். பாஸ்போர்ட்!யாரை அணுகுவது..? மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.எவ்வளவு கட்டணம்?ரூ.4,000.கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள். கிரெடிட் கார்டு! யாரை அணுகுவது?நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.எவ்வளவு கட்டணம்?ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).கால வரையறை: 15 வேலை நாட்கள்.நடைமுறை : கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும். தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.
Suresh Sundaramoorthy
Source:
Suresh Sundaramoorthy
http://ift.tt/VgM8mS
சிவசிவ திருச்சிற்றம்பலம் திருவாசகம் பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன் ஆண்டநீ அருளிலை யானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே. வம்பனேன் தன்னை ஆண்டமா மணியே மற்றுநான் பற்றிலேன் கண்டாய் உம்பரும் அறியா ஒருவனே இருவர்க் குணர்விறந்துலக மூடுருவுஞ் செம்பெருமானே சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே எம்பெருமானே எனனையாள்வானே என்னைநீ கூவிக் கொண்டருளே. பாடிமால் புகழும் பாதமே அல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் தேடிநீ ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே ஊடுவ துனனோ டுவப்பதும் உன்னை உணர்த்துவ துனக்கெனக்குறுதி வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே. வல்லைவாளரக்கர் புரமெரித்தானே மற்றுநான் பற்றிலேன் கண்டாய் தில்லைவாழ் கூத்தா சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே எல்லைமூவுலகும் உருவியன் றிருவர் காணும்நாள் ஆகியீ றின்மை வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பண்ணினேர் மொழியாள் பங்கநீயல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் திண்ணமே ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே எண்ணமே உடல்வாய் மூக்கொடு செவிகண் என்றினை நின்கணே வைத்து மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே. பஞ்சின்மெல்லடியான் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செஞ்செவே ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே அஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ அளித்த அருளினை மருளினால் மறந்த வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பரிதிவாழ் ஒளியாய் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் திருவுயர்கோலச் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே கருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக் கலந்துநான் வாழுமா றறியா மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பந்தனை விரலாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செந்தழல் போல்வாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே அந்திமில் அமுதமே அருள்பெரும் பொருளே ஆரமுதே அடியேனை வந்துய்ய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பாவநாசாவுன் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் தேவர் தந்தேவே சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே மூவுல குருவ இருவர்கீழ் மேலாய் முழங்கழலாய் நிமிர்ந்தானே மாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பழுதில்சொல் புகழால் பங்கநீயல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செழுமதி அணிந்தாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறைச் சிவனே தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர் துணையென நினைவனோ சொல்லாய் மழவிடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே.
Kayilaikannan Venkataraman
Source:
Kayilaikannan Venkataraman
http://ift.tt/1iZhZ6G
TIRUNELVELI NELLAIYAPPAR KANTHIMATHI BRAHMOTSAVAM KODIYETRATHUDAN (INDRU 02/07/14 WEDNESDAY) THUVANGIYATHU. Nellaiyappar,Kanthimathi, Ambalin jadai alankaram, Kodiyetra deepaaradhanai, Vedha Kosham, Oothuvaa moorthigalin devara pannisai, Manikkavasagar Sivanaarudan kalantha innaalil Thamira sabhaiyil natarajarukku sirappu abhisheka, aaraadhanai aakiya padangal. Pankerkum bhagyam petru, pukaippadam eduthu post seithathu KAYILAI KANNAN, TIRUNELVELI SANTHIPPU
Suresh Sundaramoorthy
Source:
Suresh Sundaramoorthy
http://ift.tt/VgM8mS
சிவசிவ திருச்சிற்றம்பலம் திருவாசகம் பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன் ஆண்டநீ அருளிலை யானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே. வம்பனேன் தன்னை ஆண்டமா மணியே மற்றுநான் பற்றிலேன் கண்டாய் உம்பரும் அறியா ஒருவனே இருவர்க் குணர்விறந்துலக மூடுருவுஞ் செம்பெருமானே சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே எம்பெருமானே எனனையாள்வானே என்னைநீ கூவிக் கொண்டருளே. பாடிமால் புகழும் பாதமே அல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் தேடிநீ ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே ஊடுவ துனனோ டுவப்பதும் உன்னை உணர்த்துவ துனக்கெனக்குறுதி வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே. வல்லைவாளரக்கர் புரமெரித்தானே மற்றுநான் பற்றிலேன் கண்டாய் தில்லைவாழ் கூத்தா சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே எல்லைமூவுலகும் உருவியன் றிருவர் காணும்நாள் ஆகியீ றின்மை வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பண்ணினேர் மொழியாள் பங்கநீயல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் திண்ணமே ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே எண்ணமே உடல்வாய் மூக்கொடு செவிகண் என்றினை நின்கணே வைத்து மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே. பஞ்சின்மெல்லடியான் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செஞ்செவே ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே அஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ அளித்த அருளினை மருளினால் மறந்த வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பரிதிவாழ் ஒளியாய் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் திருவுயர்கோலச் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே கருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக் கலந்துநான் வாழுமா றறியா மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பந்தனை விரலாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செந்தழல் போல்வாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே அந்திமில் அமுதமே அருள்பெரும் பொருளே ஆரமுதே அடியேனை வந்துய்ய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பாவநாசாவுன் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் தேவர் தந்தேவே சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே மூவுல குருவ இருவர்கீழ் மேலாய் முழங்கழலாய் நிமிர்ந்தானே மாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பழுதில்சொல் புகழால் பங்கநீயல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செழுமதி அணிந்தாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறைச் சிவனே தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர் துணையென நினைவனோ சொல்லாய் மழவிடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே.
Sri Vaishnavi Foods
Source:
Sri Vaishnavi Foods
http://ift.tt/1xkCHR8
இன்றைய ஸ்பெஷல்..... ரெடி சுண்டைக்காய் வத்தல் குழம்பு இதனை சுடுசாப்பாட்டில் நெய்யுடன் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் வேறு எதுவும் சேர்க்க வேண்டியதில்லை பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான வத்தல் குழம்பு மேலும் சுண்டைக்காயில் அனைத்து மருத்துவ குணங்களும் உள்ளன இதனை சாப்பிடும் போது சுவை+மருத்துவ குணம்= ஆரோக்கியம்.
ஈச்சம் பழம் மில்க் ஷேக் செய்யலாமா விதையில்லா பழம் -10 பால் -1 கப் வெல்லம்-1 ஸ்பூன் பால் கரண்டியளவு பழம் வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அடித்து மீதி பால் சேர்த்து அடித்து ஒரு கண்ணாடி தம்ளரில் ஊற்றிமேலே சீவிய பாதாம் முந்திரி தூவி அலங்காரமாக தர நன்கு பசிதாங்கும் நல்ல பலமுமாகும்
July 03, 2014 at 10:53AM via Facebook
புதன், 2 ஜூலை, 2014
Hereditary Diseases Can be cured ? Healer Baskar (peace O Master)
via Facebook http://ift.tt/1qR3ly6
Hereditary Diseases Can be cured ? Healer Baskar (peace O Master)
Source:
Hereditary Diseases Can be cured ? Healer Baskar (peace O Master)
http://ift.tt/1qR3ly6
http://ift.tt/1iPSJK7 Contact: 9944221007
இவ்வளவு வேகத்தில் இவ்வளவு அழகான பெயிண்டிங்கை வரைய முடியுமா? ஆச்சர
via Facebook http://ift.tt/1qPGfrL
இவ்வளவு வேகத்தில் இவ்வளவு அழகான பெயிண்டிங்கை வரைய முடியுமா? ஆச்சர
Source:
இவ்வளவு வேகத்தில் இவ்வளவு அழகான பெயிண்டிங்கை வரைய முடியுமா? ஆச்சர
http://ift.tt/1qPGfrL
இவ்வளவு வேகத்தில் இவ்வளவு அழகான பெயிண்டிங்கை வரைய முடியுமா? ஆச்சர்யப்பட வைத்த இளைஞன்...
ஊட்டச்சத்து அளிக்கும் உணவுப்பொருட்கள்
Source:
ஊட்டச்சத்து அளிக்கும் உணவுப்பொருட்கள்
http://ift.tt/1qPGfbf
அன்றாட உணவுப் பொருட்களில் ஊட்டச்சத்து என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. நாம் தினமும் பல்வேறு உணவு பொருட்களை உண்கிறோம். ஆனால் அவை எல்லாம் ஊட்டசத்துக்களை நமக்கு தருகின்றதா என்றால் அது கேள்விக் குறி ம...
மலட்டுத்தன்மை நீங்க ஆலம்பழம் சாப்பிLடுங்கள் !! எப்படி சாப்பிடுவது ?
Source:
மலட்டுத்தன்மை நீங்க ஆலம்பழம் சாப்பிLடுங்கள் !! எப்படி சாப்பிடுவது ?
http://ift.tt/1lyeVZJ
ஆலமரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன.சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும்.சிவந்த நிறமுடைய ஆலம் ப...
மலட்டுத்தன்மை நீங்க ஆலம்பழம் சாப்பிLடுங்கள் !! எப்படி சாப்பிடுவது ?
via Facebook http://ift.tt/1lyeVZJ
செவ்வாய், 1 ஜூலை, 2014
Pain Remedies You May Not Have Tried
Source:
Pain Remedies You May Not Have Tried
http://ift.tt/1pT8uV4
10 people who can help you deal with pain
OMG!! Football Player Attacks A Deadly Animal. Unbelievable!!
Source:
OMG!! Football Player Attacks A Deadly Animal. Unbelievable!!
http://ift.tt/1mEPlCu
Click here to watch
ஆறுகள் இல்லாத நாட்டிலும் விவசாயம் செய்கிறார்கள்.
Source:
ஆறுகள் இல்லாத நாட்டிலும் விவசாயம் செய்கிறார்கள்.
http://ift.tt/1qN5wTn
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) ஆறுகள் எதுவுமே கிடையாது.ஏரிகளும் கிடையாது.ஆனால் இங்கும் தற்போது விவசாயம் செய்யப்படுகிறது. கடல் நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரைதான் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.மக்...
‘தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் (Mother Speech can improve children's talent)
Source:
‘தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் (Mother Speech can improve children's talent)
http://ift.tt/1nZ1vXX
தாயின் பேச்சு குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.பொதுவாக குழந்தைகள் விளையாடி மகிழ அழகிய பொம்மைகள், விளையாட்டு சாதனங்கள் மற்றும் வீடியோ கேம்கள் போன்றவற்றை பெற்றோர் வாங்கி...
‘தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் (Mother Speech can improve children's talent)
via Facebook http://ift.tt/1nZ1vXX
இடை மெலிய எளிய உடற்பயிற்சி -Simple exercise to reduce hip
Source:
இடை மெலிய எளிய உடற்பயிற்சி -Simple exercise to reduce hip
http://ift.tt/1vrCgBH
இடை மெலிய எளிய உடற்பயிற்சி இருபது வயதிலேயே இடை பெருத்து நடை தளர்ந்து போகின்றனர் இன்றைய இளம் பெண்கள். ஃபிட்டான தோற்றம் என்பது பெண்களுக்கு பெரும் சவாலாகவே இருக்கிறது. அதிலும் திருமணம், குழந்தைப்பேறுக...
இடை மெலிய எளிய உடற்பயிற்சி -Simple exercise to reduce hip
Source:
இடை மெலிய எளிய உடற்பயிற்சி -Simple exercise to reduce hip
http://ift.tt/1vrCgBH
இடை மெலிய எளிய உடற்பயிற்சி இருபது வயதிலேயே இடை பெருத்து நடை தளர்ந்து போகின்றனர் இன்றைய இளம் பெண்கள். ஃபிட்டான தோற்றம் என்பது பெண்களுக்கு பெரும் சவாலாகவே இருக்கிறது. அதிலும் திருமணம், குழந்தைப்பேறுக...
மவுலிவாக்கம் மீட்பு பணிகளில் நிஜ ஹீரோக்கள்
Source:
மவுலிவாக்கம் மீட்பு பணிகளில் நிஜ ஹீரோக்கள்
http://bit.ly/1qMr82d
மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் சிறப்பான செயல்பாடுகள் மூலம் பொதுமக்களின் மனதில் ஹீரோக்களாக உயர்ந்துள்ளனர்.
11 மாடி கட்டிடத்தில் விதிமீறல்: செல்போனில் பரவும் வாட்ஸ்ஆப் தகவல் || porur building accident...
via Facebook http://ift.tt/1xarfHJ
11 மாடி கட்டிடத்தில் விதிமீறல்: செல்போனில் பரவும் வாட்ஸ்ஆப் தகவல் || porur building accident...
Source:
11 மாடி கட்டிடத்தில் விதிமீறல்: செல்போனில் பரவும் வாட்ஸ்ஆப் தகவல் || porur building accident...
http://ift.tt/1xarfHJ
11 மாடி கட்டிடத்தில் விதிமீறல்: செல்போனில் பரவும் வாட்ஸ்ஆப் தகவல்
Fig Trees: A Growing Guide
Source:
Fig Trees: A Growing Guide
http://ift.tt/1rSVf80
How to Care for Fig Trees
14 Flowers That Take the Heat
Source:
14 Flowers That Take the Heat
http://ift.tt/1rSVeRA
A list of 14 of our favorite heat-tolerant flowers
மோட்டார் விகடன் - Blog - ஆக்சஸரீஸ் அவசியமா?
Source:
மோட்டார் விகடன் - Blog - ஆக்சஸரீஸ் அவசியமா?
http://bit.ly/1iMKvIp
பைக் வாங்க முடிவு செய்த உடனேயே... என்னென்ன ஆக்சஸரீஸ் வாங்கலாம் என்று யோசிப்போம். ஆனால், அவற்றில் பல ஆக்சஸரீஸ் தேவையே இல்லை. அப்படி என்றால், 'எது தேவை... எதெல்லாம் தேவை இல்லை?’
அண்ணாமலை சூர்யா
Source:
அண்ணாமலை சூர்யா
http://ift.tt/1ok10uI
காஞ்சிபுரம் ஶ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் திவ்யதரிசனம் சிவாயநம
Thangam Krishnamurthy
Source:
Thangam Krishnamurthy
http://ift.tt/1o1TqD9
Akshu getting ready 2 school .....
Dhivya Darshini - DD Vijay Tv Anchor
Source:
Dhivya Darshini - DD Vijay Tv Anchor
http://ift.tt/1iPKYtm
DD - Srikanth Marriage Photos share it.... Admin----Dhivya Darshini FC
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)