செவ்வாய், 6 மே, 2014

பிறந்தநாளன்று வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்... வாழ்க வளமுடன்

May 06, 2014 at 05:39PM via Facebook

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1q9Cm3K

எளிய பரிகாரங்களும், பலன்களும்! பசுவிற்கு பசும்புல், அகத்திக்கீரை, பழம் தந்தால் பிள்ளை வரம் கிடைக்கும். * துளசிச் செடி நட்டாலோ அல்லது அதற்கு தண்ணீர் ஊற்றினால் பாவம் அகலும். * மலர்ச்செடிகள் நட்டு வைத்தால் மங்கலங்கள் பெருகும். * ஆலயங்களைச் சுத்தம் செய்து கோலமிட்டால் ஆண்டவனின் அருள் கிடைக்கும். * தொழு நோயாளிக்கு வயிராற விருந்து படைத்தால் கர்மம் அகலும். * பசியோடு வருபவரை உபசரித்தால் மோட்சம் கிட்டும். * தினசரி தியானம் செய்வதால் நிம்மதியும், ஞானமும் கூடிவரும். * காக்கைக்கு காலையில் உணவிட்டால் பித்ருக்களால் நன்மை உண்டாகும். * கோவில் திருப்பணிக்கு உதவி செய்தால் மேன்மை உண்டாகும். * உழவாரப் பணிகளை மேற்கொண்டால் பிறவிப் பயனை அடைய இயலும்

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1q9Cm3K

Chocolate cups



via Facebook http://ift.tt/Q97ZcN

Chocolate cups



Source:

Chocolate cups

http://ift.tt/Q97ZcN

Have you ever been at a fancy restaurant with friends, co workers, or loved ones and thought about how you would attack the food like Gollum if nobo...