திங்கள், 23 ஜூன், 2014

Maalaimalar தமிழ்



Source:

Maalaimalar தமிழ்

http://ift.tt/1pDQ3p6

1880-களில் கேதர்நாத் ஆலயம்!

Maalaimalar தமிழ்



via Facebook http://ift.tt/1pDQ3p6

மன உளைச்சலை நீக்கும் வாழைப்பழம் || stress reduce Banana



via Facebook http://goo.gl/vn6Tvc

மன உளைச்சலை நீக்கும் வாழைப்பழம் || stress reduce Banana



Source:

மன உளைச்சலை நீக்கும் வாழைப்பழம் || stress reduce Banana

http://goo.gl/vn6Tvc

மன உளைச்சலை நீக்கும் வாழைப்பழம்

Madhan Madhan



Source:

Madhan Madhan

http://ift.tt/V55nQB

சம்போ மஹாதேவா.என் புகஷ் ஓங்க உன்னை பயன்படுத்தியமைக்கு மன்னித்கொள் இறைவா

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1j5kVJm

புஷ்ப அர்ச்சனையால் நன்மை ஏற்படுமா? செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்தால் தன லாபம், தொழில் முன்னேற்றம் கூடும். சூரியனின் அருள் கிடைக்கும். மனோரஞ்சிதம், பவழமல்லி மலர்களால் அர்ச்சனை செய்தால் நீண்ட ஆயுள், இல்லறத்தில் ஒற்றுமை நிலவும். சந்திரன் அருள் கிட்டும். மல்லிகை, இருவாட்சி, வெண்தாமரை, நந்தியா வட்டை மலர்களால் செய்யும் அர்ச்சனை மன சஞ்சலம் நீக்கும். புத்திக் கூர்மை, கலைகளில் மேம்பாடு போன்றவற்றைத் தரும். செவ்வாய் அருள் கிடைக்கும். புதனின் அருள் பெற, மருக்கொழுந்து, மாசி பச்சை ஆகியவற்றால் அர்ச்சனை செய்யலாம். சுகபோகம், உறவினர் நெருக்கம், வித்தைகளில் தேர்ச்சி கிட்டும். குருவின் அருள் பெற, செவ்வந்தி, மஞ்சள் அரளி, தங்க அரளி மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். கடன் தீரல், திருமண பாக்கியம் போன்றவை கிடைக்கும். சுக்கிரன் அருள் பெற தெத்திப்பூ, செம்பருத்தி, அடுக்கு அரளி மலர்களால் அர்ச்சிக்கலாம். ஞானம், புகழ், தொழில் விருத்தி உண்டாகும். சனி பகவான் அருள் பெற, நீலநிற சங்கப்பூ அர்ச்சனை செய்யலாம். வறுமை, அவச்சொல், அபாண்டங்கள் நீங்கி ஆயுள், ஆரோக்கியம் கூடும். தெய்வ அருள் கிடைக்கும். கருந்துளசி, வில்வம், மகிழம்பூ அர்ச்சனை, சங்கடங்களை நீக்கி சகல காரிய சித்தி தரும். ராகு, கேது அருள் கிடைக்கும்.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1j5kVJm

மண் பானை குளிர்சாதனம் ! ரூ 600 செலவில் உருவாக்கிய விவசாயின் மகன்



Source:

மண் பானை குளிர்சாதனம் ! ரூ 600 செலவில் உருவாக்கிய விவசாயின் மகன்

http://ift.tt/1p9mApi

இன்றைய காலக்கட்டத்தில் தினம்தோறும் புதிது புதிதாக பல வகை உலோக பாத்திரங்கள் அறிமுகம் ஆகின்றன. அவற்றின் நன்மை தீமைகளை பயன்படுத்தினால் தான் அறிய முடியும். ஆனால் அது போல் இல்லாமல் மண்பானைகள் பல நூற்றாண...

மல்லிகையின் மருத்துவ குணங்கள்



Source:

மல்லிகையின் மருத்துவ குணங்கள்

http://ift.tt/1m4lRxo

மனதை மயக்கும் அளவுக்கு நறுமணம் கொண்டது மல்லிகை. பெண்களின் தலையை எப்போதும் அலங்கரித்துக்கொண்டிருக்கும் இந்த மல்லிகை உடல் சூட்டையும் தணிக்கிறது. மல்லிகைப் பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைத் தேய்த்த...

மண் பானை குளிர்சாதனம் ! ரூ 600 செலவில் உருவாக்கிய விவசாயின் மகன்



via Facebook http://ift.tt/1p9mApi

தந்தையின் உயிரை காப்பாற்ற பேஸ்புக் பயன்படுத்திய சிறுமி (வீடியோ இணைப்பு)



via Facebook http://ift.tt/1m4lUcC

மல்லிகையின் மருத்துவ குணங்கள்



via Facebook http://ift.tt/1m4lRxo

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1pD36XV

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1pD36XV

கணபதி ஹோமம் ஒரு குடும்பத்தின் நலம் வேண்டி முதலில் செய்ய வேண்டியது கணபதி ஹோமம் ஆகும். கணபதி ஹோமத்திற்கு பொரி, அவல், சத்துமாவு, கொழுக்கட்டை, அப்பம், அறுகம்புல், கரும்புதி துண்டு, எருக்கம்பூ ஆகியவை அவசியமாகும். ஹோமம் செய்து வைக்க புரோகிதருடம் ஜெபம், தியானம் முதலியவற்றைச் செய்ய நான்கு புரோகிதர்களும் மிக அவசியம். ஹோமத்திற்கு முன் செய்பவற்றைப் பூர்வாங்கம் என்றும் பின் செய்பவற்றை உத்ராங்கம் என்றும் சொல்வார்கள். முதலில் ஹோமகுண்டம், கணபதி சன்னதி புண்யாஹவசன கடம், ஆவாஹன கலசம், நைவேத்யம் போன்ற ஹோமத்திற்கான பொருள்களை தயார் செய்து முறைப்படி வைத்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தினர் கூடத்தில் அமர்ந்து கொண்டு புரோகிதர் மூலம் கணபதி ஹோமம் செய்ய வேண்டும். செய்முறை : 1. சங்கல்பம் : இந்த நாளில் இந்த நலன் வேண்டி இந்த ஹோமத்தைச் செய்கிறேன் என்று சபதம் செய்து கொள்ளவும். 2. தானம் : ஏழைகள், பெரியவர்களுக்கு தானம் செய்து அனுமதியைப் பெற வேண்டும். 3. ஜப, தியானம் 4. புண்யாஹவசனம் கணபதியின் மூல மந்திரங்களால் ஒரு கலசத்தில் ஆவாஹனம் செய்து ஆசனமிட்ட குடத்தை வைத்து வருணனை ஆவாஹனம் செய்து கொள்ள வேண்டும். பிறகு அதற்கான மந்திரங்களை ஜபம் செய்து பிறகு அந்த ஜலத்தால் அனைவரையும், அனைத்தையும் மந்திரசுத்தி செய்ய வேண்டும். 5. ஹோமம் : ஹோம குண்டத்தினருகில் மந்திரம் மூலமாக அந்தந்த பொருட்களை அந்தந்த இடத்தில் வைத்து பிரதிஷ்டை, சுத்தம் செய்து, அக்னியை குண்டத்தில் சேர்த்து பிரம்மா முதல் அனைத்து தேவதைகளுக்கான மந்திரத்துடன் நெய், சமித்து, தர்ப்பம் கொண்டு ஹோமம் செய்ய வேண்டும். பிறகு கணபதிக்கு மந்திரங்களாலும், திரவியங்களாலும் ஹோமம் செய்து, மந்திர கோஷங்களுடன் பூர்ணாஹூதி ஹோமம் செய்ய வேண்டும். இதையடுத்து கணபதிக்கு பூஜை செய்து நைவேத்யம் அனைத்தையும் வைக்க வேண்டும். கணபதி ஆவாஹன கலசத்தை இருப்பிடம் சேர்த்து அந்த தண்ணீரால் தங்களைப் சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அனைத்தும் இனிதே முடிந்தவுடன் மங்கள ஆரத்தி எடுக்க வேண்டும்.

Muthu Krishnan



via Facebook http://ift.tt/1ip1Y9P

Muthu Krishnan



Source:

Muthu Krishnan

http://ift.tt/1ip1Y9P

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். சாலமன் பாப்பையா உரை: மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த தி்ருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர். Shared from http://ift.tt/TncYst http://ift.tt/1ip1Xmd

Sivaruban Ruba Akkshaya



via Facebook http://ift.tt/1pu0cTr

Sivaruban Ruba Akkshaya



Source:

Sivaruban Ruba Akkshaya

http://ift.tt/1pu0cTr

மேஷ இராசி அன்பர்களே....!!! உங்கள் இராசிக்கு 12-ம் இடத்தில் கேது பகவான், புதன் சாரத்தில் அமரப்போகிறார். கேது பகவானை, குரு பார்வை செய்வதால், இனி உங்களுக்கு பொற்காலமே. இராசிக்கு 3-6-க்குரிய புதனின் சாரத்தில் அமர்வதால், தொட்டது துலங்கும். கடன் பிரச்னைகள், வழக்குகள் ஒழிந்தோடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். இராகு பகவான், உங்கள் இராசிக்கு 6-ம் இடத்தில் செவ்வாய் சாரத்தில், அதாவது 1-8-க்குரிய சாரத்தில் அமர்வதால், திடீர் பண வரவை அடைவீர்கள். இராகு, செவ்வாயின் சாரத்தில் அமர்வதால் வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. உடல்நலனில் மட்டும் சற்று கவனம் தேவை. பொருளாதார வசதியை பெருவீர்கள்.

Sivaruban Ruba Akkshaya



Source:

Sivaruban Ruba Akkshaya

http://ift.tt/V4B1hd

சிம்ம இராசி அன்பர்களே..!!! உங்கள் இராசிக்கு கேது பகவான், 8-ல் அமரப் போகிறார். அஷ்டம கேது அள்ளி தர இருக்கிறார். அதாவது, 2-11-க்குரிய புதன் சாரத்தில் அமர்ந்து, குரு பார்வை பெற்றதால், இதுவரையில் கிள்ளி கொடுத்த கேது, இன்பமான வாழ்க்கையை அள்ளிக் கொடுக்கப் போகிறார். இராசிக்கு 2-ல் அமரும் இராகு, 4-9-க்குரிய செவ்வாய் சாரத்தில் அமரப் போவதால் பரபரப்பு அடைவதை விடுங்கள். முன் கோபத்தையும் விடுங்கள். பொறுமையை கையாளுங்கள். தன இராகு, திருமணம் நடத்தி வைப்பார். மற்றவர்களால் புகழச் செய்வார். வழக்கு பிரச்னை தீரும். செல்வாக்கோடு வாழ்வீர்கள்....!!!

Sivaruban Ruba Akkshaya



via Facebook http://ift.tt/V4B1hd

Sivaruban Ruba Akkshaya



via Facebook http://ift.tt/1uWkztV

Sivaruban Ruba Akkshaya



Source:

Sivaruban Ruba Akkshaya

http://ift.tt/1uWkztV

கன்னி இராசி அன்பர்களே… .!!! கேது பகவான் உங்கள் இராசிக்கு 7-ல் அமரப் போகிறார். 1-10-க்குரிய புதன் சாரத்தில் அமர்ந்து, குரு பார்வை பெறுவதால் இடப் பெயர்ச்சி உண்டாக்குவார். வேலையில் இட மாற்றம், உயர் பதவி உண்டு. நோய்நொடிகள் அகலும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். கடன் பிரச்சனை சற்று தீரும். ஜென்ம இராகு, 3-8-க்குரிய செவ்வாய் சாரத்தில் அமர்வதால் பயணங்கள் அதிகரிக்கும். செலவும் அதிகரிக்கும். கல்வி தடையில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் சச்சரவு வருவதை உங்கள் பேச்சால் தடுக்க பாருங்கள். மௌனம் சிறந்தது....!!!

தமிழ் ஜோதிடன்



via Facebook http://ift.tt/1p8Z2AM

தமிழ் ஜோதிடன்



Source:

தமிழ் ஜோதிடன்

http://ift.tt/1p8Z2AM

இன்று பழனி சென்றேன் அன்பே உருவான முருகனை தரிசித்தேன் என்ன ஒரு அமைதி சொல்ல முடியாத மன அமைதி கிடைத்தது மூகநூல் நண்பர்கள் அனைவருக்கும் முருகன் அருள் கிடைக்கும்

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1lKE2OD

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1lKE2OD

தெய்வவழிபாடு என்பது தினசரி கடமைகளில் ஒன்று தெய்வவழிபாடு என்பது தினசரி கடமைகளில் ஒன்று. லீவு நாளில் சாவகாசமாகச் செயல்படலாம் எனும் எண்ணம் வரக்கூடாது. விஸ்தாரமான பூஜையைவிட அலைபாயும் மனதை இறைவனில் இருத்தி தினமும் ஒரு ஐந்து நிமிடம் அவன் நினைவில் லயித்தால் போதும்; அது மிகப் பெரிய நன்மையைத் தரும்! சிறுகச் சிறுகச் செயல்பட் டால், பிறகு விஸ்தாரமான பூஜைக்கும் கால அவகாசம் கிடைத்துவிடும். வாழ்க்கையின் ஒரு பகுதியாக வழிபாடு என்கிற வழக்கத்துக்கு வாருங்கள்