Source:
Mm Smartlady
http://ift.tt/1jZysTl
ஹாய் மங்கையர் மலர் ரீடர்ஸ்... நாணயத்தின் இரு பக்க மதிப்பும் ஒன்றாகவே இருப்பதைப் போல, நம் வாழ்க்கையை எத்தனைப் பக்கங்களில் திருப்பிப் போட்டுப் பார்த்தாலும் ஒரே வாழ்க்கை முறை தான் தெரிய வேண்டும். அதில் தான் நிம்மதியும், பூரணத்துவமும், பேரின்பமும், பேரானந்தமும் கிடைக்கும். இவற்றைப் பின்பற்றிப் பாருங்கள்… நீங்களும் நான் சொன்ன கருத்தை பலருக்கு சொல்ல ஆரம்பிப்பீர்கள். முழுமையாகப் படிக்க http://ift.tt/1jZytqb மங்கையர் மலர் வலைப்பூ தலையங்கத்தில்...................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக