காய்கள், பழங்கள் நறுக்கும்போது, வரும் சாற்றை முகம், காது, கழுத்து, கை கால்கள் மீது தேய்த்து நன்கு காய்ந்ததும் சாதாரண நீரில் கழுவ தோல் மேல் உள்ள அழுக்கு நீங்கி பளிச்சென்றும் மிருதுவாகவும் இருக்கும் .வாரம் ஒரு முறை செய்ய உடல் பொலிவுடன் விளங்கும்.