வெள்ளி, 6 ஜூன், 2014

Organic Breakfast Cereal



Source:

Organic Breakfast Cereal

http://ift.tt/1pMpGhY

Jump start your mornings with our range of organic breakfast cereals. Shop Online Now. COD. Free Home Delivery.

Organic Breakfast Cereal



via Facebook http://ift.tt/1pMpGhY

Madhan Madhan



Source:

Madhan Madhan

http://ift.tt/1usKyKX

இமைகள் திறக்காமல் இறைவனை கூட காண முடியாது

சைவநீதி விளங்குக உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

http://ift.tt/1kDHPwA

இந்த நேரமே நல்ல நேரம் தான்! வாழ்க்கையில் நேரம் மிக முக்கியமானது. ஒன்றைச் செய்வதாக வாக்களித்து விட்டு, தாமதித்து செய்தால் உயிர் கூட போய்விடும் வாய்ப்புண்டு. தசரதருடன் கைகேயி போர் ஒன்றுக்குச் சென்றாள். அந்தப் போரில் அவள் பல வகையிலும் அவருக்கு உதவினாள். தன் அன்பு மனைவியின் செயல்பாட்டினால் வெற்றி பெற்ற தசரதர், மகிழ்ச்சியில்,""கண்ணே! நீ என்னிடம் இரண்டு வரங்கள் கேட்கலாம். எதுவானாலும் தருவேன்,'' என்றார். அவள், ""இப்போது வேண்டாம்...பின்னால் பார்க்கலாம்,'' என்றாள். "பின்னால்' ..."பார்க்கலாம்' என்ற வார்த்தைகள் மனித வாழ்வுக்கு உகந்தவை அல்ல. அந்தந்த நேரத்தில் உரிய கடமையைச் செய்யாவிட்டால் கஷ்டம் தான் வரும். தசரதர் உடனே அவளை மடக்கி, ""அதெல்லாம் கிடையாது, இப்போதே ஏதாவது கேள்,'' என கட்டாயப்படுத்தி இருந்தால், அவள் மாளிகையோ அணிமணியோ வாங்கிக்கொண்டு அத்தோடு விட்டிருப்பாள். தசரதரின் தாமதத்தால் பிற்காலத்தில் ராமன் காட்டுக்குச் செல்ல வேண்டியதாயிற்று. மகனைப் பிரிந்த தசரதரின் உயிர் பறிபோய்விட்டது. அதற்கெல்லாம் மேலாக மனைவியின் காலில் விழுந்து அழுது மானமும் போய்விட்டது. எனவே, நல்ல நேரம் வரட்டும், பிறகு பார்க்கலாம் போன்ற வார்த்தைகளை உங்கள் அகராதியில் இருந்து எடுத்து விடுங்கள். இந்த நேரமே நல்ல நேரம் தான்!

Madhan Madhan



via Facebook http://ift.tt/1usKyKX

சைவநீதி விளங்குக உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1kDHPwA

சைவநீதி விளங்குக உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

http://ift.tt/1okLmzN

தேகம், மனம், சாஸ்திரம், க்ஷேத்திர்ம,தீர்த்தம் முதலிய பல சௌகரியங்கள் இந்த உலகத்தில்தான் நமக்குக் கிடைக்கும். நாம் வாக்கினாலும், மனத்தினால்மு, கை கால் முதிலியவற்றாலும் பாபம் செய்து கொண்டே இருக்கிறோம். அந்தப் பாவங்களையெல்லாம், வாக்கையும், மனசையும் அவையவங்களையும் கொண்டே புண்ணியம் செய்து கரைத்திட வேண்டும்.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1okLmzN

சைவநீதி விளங்குக உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1nnLKwq

சைவநீதி விளங்குக உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

http://ift.tt/1nnLKwq

எல்லா உயிர்களும் இறைவடிவமே பண்டரிபுரத்தில் சாதுக்கள் ஒன்றுகூடி "பாண்டுரங்கா பண்டரிநாதா' என்று ஆடிப் பாடிக் கொண்டிருந்தனர். மறுபுறம் ஏகாதசி விரதம் முடிந்து, துவாதசி பாரணைக்காக (உணவுக்காக) சப்பாத்தி தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. சப்பாத்தியில் விட்ட நெய்யின் மணம் காற்றில் பரவியது. ஒரு கருப்பு நாய் சப்பாத்தியை முகர்ந்தபடி சமையல்கட்டிற்கு வந்தது. மற்ற சாதுக்கள் தங்கள் அருகில் வந்த நாயை அடித்து விரட்டினர். அந்த நாய், பாண்டுரங்கனின் அடியவரான நாமதேவர் அருகில் வந்தது. அவர் சுட்டு வைத்த சப்பாத்தியை கவ்விக் கொண்டு வேகமாக வெளியேறியது. நாமதேவர், தன் அருகில் இருந்த நெய்க்கிண்ணத்தை தூக்கிக் கொண்டு அதன் பின்னால் ஓடினார். நாயின் வாயிலிருக்கும் சப்பாத்தியை பறிக்கத் தான் நாமதேவர் ஓடுகிறார் என்று எண்ணிய சாதுக்கள் சிரித்தனர். நாமதேவரோ, நாயைப் பிடித்து இழுத்து, கழுத்தைக் கையால் அரவணைத்தபடி, ""நெய் இல்லாமல் சாப்பிட்டால் சப்பாத்தி ருசிக்காதே! இதோ நெய்யையும் சேர்த்து சாப்பிடு'' என்று சப்பாத்தியில் நெய்யைத் தடவினார். அப்போது நாய் பேசியது. ""நாமதேவா! நான் தான் பாண்டுரங்கன். நாயின் வடிவில் வந்துள்ளேன்,'' என்றது. கண்ணீர் பொங்க நாமதேவர் கைகளைக் குவித்து வணங்கினார். எல்லா உயிர்களும் இறைவடிவமே என்ற உண்மையை சாதுக்கள் உணர்ந்து கொண்டனர்

3 தலைமுறையாக பழனிக்கு வரும் கோலாலம்பூர் பக்தர்கள் || three generations kuala lumpur to come as...



Source:

3 தலைமுறையாக பழனிக்கு வரும் கோலாலம்பூர் பக்தர்கள் || three generations kuala lumpur to come as...

http://goo.gl/6A3UDz

3 தலைமுறையாக பழனிக்கு வரும் கோலாலம்பூர் பக்தர்கள்

3 தலைமுறையாக பழனிக்கு வரும் கோலாலம்பூர் பக்தர்கள் || three generations kuala lumpur to come as...



via Facebook http://goo.gl/6A3UDz

Rhubarb Soufflé with Hazelnuts



Source:

Rhubarb Soufflé with Hazelnuts

http://bit.ly/1nl6XH6

Totally delicious and of course fluffy, this vibrant soufflé will rise to meet all your expectations. Top with a warm hazelnut crumble.

Rhubarb Soufflé with Hazelnuts



via Facebook http://bit.ly/1nl6XH6

குஜராத்தில் 2 கிலோ எடையில் விளையும் மாம்பழம்|weight of 2 kg mangoes in Gujarat - Dinakaran



Source:

குஜராத்தில் 2 கிலோ எடையில் விளையும் மாம்பழம்|weight of 2 kg mangoes in Gujarat - Dinakaran

http://ift.tt/SeWrpu

குஜராத்தில் 2 கிலோ எடையில் விளையும் மாம்பழம்

குஜராத்தில் 2 கிலோ எடையில் விளையும் மாம்பழம்|weight of 2 kg mangoes in Gujarat - Dinakaran



via Facebook http://ift.tt/SeWrpu