தலைக்குளிக்க கால் கிலோ சீக்காயுடன் ஒரு கிலோ அரிசி, ஐம்பது கிராம் வெந்தயம், சேர்த்து கொரகொரவென்று அரைத்து ஒரு தலைக்கு வேண்டியளவு எடுத்து அதில் முக்கால் பங்கு சீக்காய்தூள் எடுத்து கொதிநீரை கொட்டி நன்கு கிளறி சிறிது சூடாறியபின் வேண்டிய அளவு நீர் கலந்து தலை கசக்க எண்ணெய் விட்டு முடி சுத்தமாகவும், பளபளவெனவும், மெத்தென்றும் இருக்கும்.