ஞாயிறு, 17 ஜூன், 2012

இன்றைய குறிப்பு

தீராத தலைவலியா?: உடனடி நிவாரணம் இதோ: கொஞ்சம் சுக்கை நீர் விட்டு இழைத்து, நெற்றியிலிருந்து புருவம் வரை தேய்த்து விட்டால் பத்தே நிமிடத்தில் வலி போயே போச்!!

இன்றைய குறிப்பு

சட்னி, துவையல் அரைக்கும்போது ஓமம் அரை ஸ்பூன் சேர்த்து அரைத்துச் சாப்பிடச்  சுவையாகவும் இருக்கும், ஜீரணமும் ஆகும்.

கிழங்குகள் வறுக்கும்போது

சேம்பு, உருளை இப்படிப்பட்ட கிழங்குகள்  வறுக்கும்போது சிறிது கடலை மாவு அல்லது அரிசி  மாவு கலந்து வறுக்க சீக்கிரமாக வறுபட்டும் மொறுமொறுப்பாக  இருக்கும் .