via Facebook http://ift.tt/1uBbgCg
புதன், 7 மே, 2014
Sakthi Vikatan
Source:
Sakthi Vikatan
http://ift.tt/1uBbgCg
#சித்திரைத் திருவிழா- ஐந்தாம் நாள் சிறுவர், சிறுமியரின் கலை நிகழ்ச்சிகளோடு வெகு விமர்சையாக சித்திரைத் திருவிழா ஐந்தாம் நாள் கொண்டாடப்பட்டது. மாலை 6.30 மணி அளவில் வடக்கு மாசி வீதியில் உள்ள ராமாயண சாவடியில் இருந்து தங்க குதிரைகளில் சுவாமியும், அன்னை மீனாட்சியும் மக்கள் முன் எழுந்தருளினர். சுவாமியும் பிரியாவிடையும் ஒரு தங்க குதிரையிலும், மீனாட்சி தாயார் மீனாட்சி ஒரு தங்க குதிரையிலும் வீதி உலா வரும் அழகை காண ஏராளமான பக்த்தர்கள் வந்திருந்தனர். நமது மனக்குதிரையை அடக்கி சரியான வழியில் செல்பவன் இறைவனடி அடைவான் என்பதை உணர்த்துகிறது தங்கக்குதிரையில் வீதி உலா எழுத்து : ச.பா.முத்துகுமார் படங்கள் : பா.காளிமுத்து
உலகின் வயதான பாட்டி நானாக்கும்! – பெரு நாட்டை சேர்ந்த மூதாட்டி நம்பிக்கை !
Source:
உலகின் வயதான பாட்டி நானாக்கும்! – பெரு நாட்டை சேர்ந்த மூதாட்டி நம்பிக்கை !
http://ift.tt/1o6xFpo
உலகின் மிக வயதான பெண்மணி என்ற புகழ்க் கிரீடம் விரைவில் வந்து சேரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன், ஊடகங்களின் ஒளிமழை தன் மீது பாயப்போகும் அந்த பொன்னான நன்நாளுக்காக பெரு நாட்டை சேர்ந்த 116 வயதா...
உலகின் வயதான பாட்டி நானாக்கும்! – பெரு நாட்டை சேர்ந்த மூதாட்டி நம்பிக்கை !
via Facebook http://ift.tt/1o6xFpo
நாம் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டியது வாழைப் பூ !!!
Source:
நாம் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டியது வாழைப் பூ !!!
http://ift.tt/1j2OsBN
வாழைப்பழம் மட்டுமல்ல அதிலுள்ள பூவும், தண்டும் மருத்துவ குணமுள்ளவை வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விசையம் தான் அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து ...
நாம் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டியது வாழைப் பூ !!!
Source:
நாம் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டியது வாழைப் பூ !!!
http://ift.tt/1j2OsBN
வாழைப்பழம் மட்டுமல்ல அதிலுள்ள பூவும், தண்டும் மருத்துவ குணமுள்ளவை வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விசையம் தான் அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து ...
பித்தம் தணிக்கும் பழைய சோறு!
Source:
பித்தம் தணிக்கும் பழைய சோறு!
http://ift.tt/1jA9Nam
'அடிக்கிற வெயிலுக்கு அன்னமே வேண்டாம்... வெறும் நீராகாரத்தைக் குடிச்சிட்டு நிம்மதியாக் கிடக்கலாம் சாமி!'' - வெயில் காலத்தில், வேப்ப மரத்தடியில் சர்வசாதாரணமாகக் கேட்கக்கூடிய டயலாக் இது. கையில் பனை மட...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)