செவ்வாய், 26 ஏப்ரல், 2011

இன்றைய குறிப்பு

நகச்சொத்தையும் வெடிப்பும் உஷ்ணமும் போக: பச்சை மருதாணி இலைகளை  அரைத்து  கை விரல்களுக்கு தொப்பிபோல் வைத்து, உள்ளங்கையிலும், உள்ளங்கால்களிலும் வட்டமாக இட்டு, கால் விரல்களுக்கும், பாதம் சுற்றிலும், மற்றும் வெடிப்புகள் உள்ள இடங்களிலும் இட்டு  3 அல்லது 5 மணிநேரம் கழித்து கழுவிவிட அழகாகவும் இருக்கும், உபாதைகளும் தீரும்.
குறிப்பு: மருதாணி போட்டபின் அவ்வப்பொழுது எலுமிச்சை நீர் விட்டுகொண்டிருக்க, நன்கு சிவந்து, உடல் குளிர்ச்சிபெறும்.