சனி, 28 ஜூன், 2014

அன்பு இரக்கம் கருணை



Source:

அன்பு இரக்கம் கருணை

http://ift.tt/1rJ3mnz

சமரச சுத்த சன்மார்கி யார்? ஜாதி,மதம்கடந்து உயிர்களை கொல்லாமல் புலால் தவிர்த்து அன்பு இரக்கம் கருணை க்கொண்டு எல்லா உயிரும் தம் உயிர் என்று நினைப்பவர்,ஒழுங்கங்கள் கடைப்பிடிப்வர்,உணவு,உறக்கம்,உறவு இவற்றில் அளவு கொண்டு பயம் இல்லாமல் பாவ செயல்கள் செய்யாமல் தனது உடலைும் உயிரையும் பாதுகாப்பவன் அருப்பெரும்ஜோதியிடம் காதல் கொண்டவனும் தான் சமரச சுத்தசன்மார்கி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக