பெருங்காயம் 50 கிராம், கல்லுப்பு கால் கிலோ, அரை பக்கெட் நீரில் இரவு போட்டு வைத்து, காலை இரண்டு பக்கெட் நீராக கலந்து முருங்கை மரத்திற்கு ஊற்ற கம்பிளி பூச்சிகள் கொட்டிவிடும்.
வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012
சனி, 18 ஆகஸ்ட், 2012
வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012
வெண்ணெய் காய்ச்சும்போது
வெண்ணெய் காய்ச்சும்போது கருவேப்பிலை சேர்த்து காய்ச்ச மணமாகவும் கடைசி சொட்டு வரை புதிதுபோலும் இருக்கும்.
வியாழன், 9 ஆகஸ்ட், 2012
புளி குழம்பிற்கு
புளி குழம்பிற்கு புளிக்கு பதில் தக்காளி , எளிமிச்சன்சாறு கலந்து செய்ய புது ருசியுடன் நன்றாக இருக்கும்.
திங்கள், 6 ஆகஸ்ட், 2012
துரு பிடிக்காமல் இருக்க
ஊசி ஆணி போட்டு வைக்கும் பெட்டியில், துரு பிடிக்காமல் இருக்க சால்க் பீஸ் இரண்டு துண்டு போட்டு வைக்கவும்.
ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)