திங்கள், 26 மே, 2014

கருச்சிதைவை உண்டாக்கும் காய்கறிகள் !! நாம் அனைவரும் அறிய வேண்டிய தகவல் !!



via Facebook http://ift.tt/1r8IM3C

கருச்சிதைவை உண்டாக்கும் காய்கறிகள் !! நாம் அனைவரும் அறிய வேண்டிய தகவல் !!



Source:

கருச்சிதைவை உண்டாக்கும் காய்கறிகள் !! நாம் அனைவரும் அறிய வேண்டிய தகவல் !!

http://ift.tt/1r8IM3C

கர்ப்பமாக இருக்கும் போது மருத்துவர்கள் எந்த ஒரு உணவிலும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஏனெனில் ஒருசில உணவுகளில் வயிற்றில் வளரும் சிசுவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே தான். பொதுவாக ...

ஜாதிக்காய் நேச்சுரல் வயகராவா ?



Source:

ஜாதிக்காய் நேச்சுரல் வயகராவா ?

http://ift.tt/1pagtj6

பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயகராவாக பயன்படுத்தப் பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது. ஜாதிக்...

உருளையைத் தவிர்... கேரட்டை சேர்!



Source:

உருளையைத் தவிர்... கேரட்டை சேர்!

http://ift.tt/1pagqnC

உருளையைத் தவிர்... கேரட்டை சேர்! 'ரோஸ்ட் பண்ணலியா? அப்பன்னா... எனக்கு வேணாம்’ - இப்படி எந்த கிழங்காக இருந்தாலும் அதை நன்றாக மொறுமொறுவென்று எண்ணெய்விட்டு வறுத்துத் தந்தால்தான் இன்றைய குழந்தைகளுக்கு ...

ஜாதிக்காய் நேச்சுரல் வயகராவா ?



via Facebook http://ift.tt/1pagtj6

உருளையைத் தவிர்... கேரட்டை சேர்!



via Facebook http://ift.tt/1pagqnC

மறந்துபோன மருத்துவ உணவுகள்! உணவே மருந்து!!



Source:

மறந்துபோன மருத்துவ உணவுகள்! உணவே மருந்து!!

http://ift.tt/1jQ6Zq9

மறந்துபோன மருத்துவ உணவுகள்! ''ராத்திரியெல்லாம் புள்ளை இருமிக்கிட்டே இருந்தானே... மதியம், பச்சரிசி, வெந்தயம், துருவிய தேங்காய், ஒரு கை உரிச்ச வெள்ளைப் பூண்டைப் போட்டுக் குழையக் கஞ்சி வெச்சு, சூடாக் ...

மறந்துபோன மருத்துவ உணவுகள்! உணவே மருந்து!!



via Facebook http://ift.tt/1jQ6Zq9

மூட்டுவலியும் இதயமும்



via Facebook http://ift.tt/S853P5

சர்க்கரை நோயாளிகளுக்கு சாப்பிட உகந்த பழங்கள்:



via Facebook http://ift.tt/1nnG99U

சர்க்கரை நோயாளிகளுக்கு சாப்பிட உகந்த பழங்கள்:



Source:

சர்க்கரை நோயாளிகளுக்கு சாப்பிட உகந்த பழங்கள்:

http://ift.tt/1nnG99U

உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு நோயால் பா...

மஞ்சள் காமாலை உருவாக காரணம் மற்றும் தீர்வு !!!



Source:

மஞ்சள் காமாலை உருவாக காரணம் மற்றும் தீர்வு !!!

http://ift.tt/1h4cSRL

பொதுவாக மஞ்சள் காமாலை நோய்த் தொற்றானது பித்த அதிகரிப்பால் வருகிறது. பித்தமானது பல காரணங்களால் மிகுதியாகி ரத்தத்தில் கலந்து விடுவதால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. உடல் உஷ்ணத்தாலும், இரவில் கண்விழ...

மஞ்சள் காமாலை உருவாக காரணம் மற்றும் தீர்வு !!!



via Facebook http://ift.tt/1h4cSRL

சாப்பாட்டிற்கு பிறகு பழம் சாப்பிடுவரா நீங்கள்? - ஓர் எச்சரிக்கை குறிப்பு!

திருமணங்களில் இலையில் வாழை பழம் போடும் பழக்கத்தை கொண்டு வரலாம்

via Facebook http://ift.tt/1p9Jv2t

சாப்பாட்டிற்கு பிறகு பழம் சாப்பிடுவரா நீங்கள்? - ஓர் எச்சரிக்கை குறிப்பு!

திருமணங்களில் இலையில் வாழை பழம் போடும் பழக்கத்தை கொண்டு வரலாம்

Source:

சாப்பாட்டிற்கு பிறகு பழம் சாப்பிடுவரா நீங்கள்? - ஓர் எச்சரிக்கை குறிப்பு!

http://ift.tt/1p9Jv2t

சாப்பாட்டிற்கு பின் பழம் சாப்பிடலாமா ? ஒரு விருந்து முடிந்ததும் , பிறகு பழம் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலபேரிடம் இருக்கிறது. இது சரியா? சாப்பிட்டப்பின் பழம் சாப்பிடுவது என்பது ஒரு சரியான செயல் அல்...

இரவில் ஸ்மார்ட் போன்களை அணைத்துவிட்டுப் படுங்கள்: ‘அணைத்துக்கொண்டு’ அல்ல!



via Facebook http://ift.tt/1r82RHi

இரவில் ஸ்மார்ட் போன்களை அணைத்துவிட்டுப் படுங்கள்: ‘அணைத்துக்கொண்டு’ அல்ல!



Source:

இரவில் ஸ்மார்ட் போன்களை அணைத்துவிட்டுப் படுங்கள்: ‘அணைத்துக்கொண்டு’ அல்ல!

http://ift.tt/1r82RHi

இரவில் ஸ்மார்ட் போன்கள், டேப்லட்களை அணைத்துவிட்டுத் தூங்கச் செல்லுங்கள். இல்லாவிட்டால் தூக்கம் பாதிக்கப்படும் என்கிறது ஓர் ஆராய்ச்சி. இதுகுறித்து அமெரிக்க வேதியியல் சங்கத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாள...

பெண்களுக்கு முகத்தில் இருக்கும் முடிகள் நீங்க சில டிப்ஸ் !!



Source:

பெண்களுக்கு முகத்தில் இருக்கும் முடிகள் நீங்க சில டிப்ஸ் !!

http://ift.tt/1jPDHI2

பப்பாளிக் காய் ஒரு துண்டு, மஞ்சள் சிறிய துண்டு இரண்டையும் சேர்த்து அரைத்து முகத்தில் தேய்த்தால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் நீங்கும். • கஸ்தூரி மஞசளை அரைத்து அதை பாலாடை கலந்து தினமும் பூசி வந்தால்...

பெண்களுக்கு முகத்தில் இருக்கும் முடிகள் நீங்க சில டிப்ஸ் !!



via Facebook http://ift.tt/1jPDHI2

கலைஞர் டி வியில் பூவையர் பூங்காவில் அன்னையர்காக நிகழ்ச்சி அருமையாக இருக்கிறது பூவையர் பூங்கா பதினோறுமணியில் பார்க்க கலைஞர் டி விக்கு வாழ்க வளமுடன்

May 26, 2014 at 12:09PM via Facebook

Arulnithi Sathya



Source:

Arulnithi Sathya

http://ift.tt/1p9E7wi

வள்ளலார் இயற்கை நல வாழ்வு அறக்கட்டளை, இயற்கை மருத்துவமனை இலட்சுமி நாயக்கன் பாளையம், கரடிவாவி 641658 சூலூர் வட்டம் கோவை மாவட்டம், போன் 0422-3209070 அலைபேசி-9585436122 இயற்கை மருத்துவமனையின் இனிய காலை நல்வாழ்த்துகள் எல்லா நோய்களுக்கும் மரந்தின்றி, மாத்திரை யின்றி, குணபடுத்தபடும் வாழ்க வளமுடன்

Arulnithi Sathya



via Facebook http://ift.tt/1p9E7wi

Layered Mango and Banana Ice-Cream



via Facebook http://ift.tt/12EM3Fg

Layered Mango and Banana Ice-Cream



Source:

Layered Mango and Banana Ice-Cream

http://ift.tt/12EM3Fg

All Vegan. Awesome!

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1tbVpXk

வால்மீகி ஆஸ்ரமத்தில் சீதை தங்கியது ஏன்? ராமாயணத்தை எழுதிய வால்மீகி பூமியின் புத்திரர் ஆவார். அவர் நாரதரின் அருளால், சம்சார பந்தமாகிய குடும்பத்தை துறந்து விட்டு ராம ராம எனச் சொல்லியபடியே பல்லாண்டுகள் தவத்தில் ஆழ்ந்தார். அவர் இருந்த இடத்தைச் சுற்றி புற்றே எழுந்து விட்டது. புற்று என்றால் பூமியின் காது என பொருள்படும். சமஸ்கிருதத்தில் புற்றை வன்மீகம் என்பர். இதனால் அவர் வான்மீகி எனப் பெயர் பெற்றார். புற்றில் இருந்து மறுபிறவி எடுத்தது போல் வந்தவர் என்பதால் அவர் பூமித்தாயின் புதல்வராகப் போற்றப்படுகிறார். அதுபோல், சீதாதேவியும் பூமியைத் தங்கக் கலப்பை கொண்டு உழுதபோது, ஜனகருக்கு கிடைத்தாள். எனவே பூமியின் மகள் ஆகிறாள். ஆக, இருவரும் சகோதர சகோதரி ஆகிறார்கள். பெண்ணை தாய் வீட்டுக்கு பிரசவத்துக்கு அனுப்புவதே நமது கலாசாரம். ராமபிரானும், அதையே செய்தார். சீதாதேவி கர்ப்பமாக இருந்த நேரத்தில், அவளது கற்பின் திறனை அயோத்தியை சார்ந்த மக்களில் சிலர் சந்தேகப்பட்டு பேசவே, ராமன் அவளை காட்டுக்கு அனுப்பினார். வால்மீகியின் ஆஸ்ரமத்தில் அவள் தங்கியிருக்கட்டும் என நினைத்தார். அந்த வகையில், வால்மீகியின் ஆஸ்ரமத்தில் சீதா தங்கினாள். அங்கு லவகுசரைப் பெற்றெடுத்தாள். சீதாவைக் காட்டுக்கு அனுப்பியது தண்டனை போல் தோன்றினாலும், அதிலும் தவறாமல் நடந்து கொண்டவர் ராமபிரான்.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1tbVpXk

வால்மீகி ஆஸ்ரமத்தில் சீதை தங்கியது ஏன்? ராமாயணத்தை எழுதிய வால்மீகி பூமியின் புத்திரர் ஆவார். அவர் நாரதரின் அருளால், சம்சார பந்தமாகிய குடும்பத்தை துறந்து விட்டு ராம ராம எனச் சொல்லியபடியே பல்லாண்டுகள் தவத்தில் ஆழ்ந்தார். அவர் இருந்த இடத்தைச் சுற்றி புற்றே எழுந்து விட்டது. புற்று என்றால் பூமியின் காது என பொருள்படும். சமஸ்கிருதத்தில் புற்றை வன்மீகம் என்பர். இதனால் அவர் வான்மீகி எனப் பெயர் பெற்றார். புற்றில் இருந்து மறுபிறவி எடுத்தது போல் வந்தவர் என்பதால் அவர் பூமித்தாயின் புதல்வராகப் போற்றப்படுகிறார். அதுபோல், சீதாதேவியும் பூமியைத் தங்கக் கலப்பை கொண்டு உழுதபோது, ஜனகருக்கு கிடைத்தாள். எனவே பூமியின் மகள் ஆகிறாள். ஆக, இருவரும் சகோதர சகோதரி ஆகிறார்கள். பெண்ணை தாய் வீட்டுக்கு பிரசவத்துக்கு அனுப்புவதே நமது கலாசாரம். ராமபிரானும், அதையே செய்தார். சீதாதேவி கர்ப்பமாக இருந்த நேரத்தில், அவளது கற்பின் திறனை அயோத்தியை சார்ந்த மக்களில் சிலர் சந்தேகப்பட்டு பேசவே, ராமன் அவளை காட்டுக்கு அனுப்பினார். வால்மீகியின் ஆஸ்ரமத்தில் அவள் தங்கியிருக்கட்டும் என நினைத்தார். அந்த வகையில், வால்மீகியின் ஆஸ்ரமத்தில் சீதா தங்கினாள். அங்கு லவகுசரைப் பெற்றெடுத்தாள். சீதாவைக் காட்டுக்கு அனுப்பியது தண்டனை போல் தோன்றினாலும், அதிலும் தவறாமல் நடந்து கொண்டவர் ராமபிரான்.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1tbVpXk

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1tbVpXk

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

வாழ்கவளமுடன்

via Facebook http://ift.tt/1oykXOg

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

வாழ்கவளமுடன்

Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1oykXOg

நாம் பல சாதனைகளைப் புரிகிறோம். சிலவற்றுக்காக பாராட்டப்படுகிறோம், பல பாராட்டைப் பெறுவதில்லை. கீதை சொல்கிறது ""கடமையைச் செய், பலனை எதிர்பாராதே'' என்று. ஆனால், பாழும் மனம் என்னவோ புகழைத் தேடி பேயாய் அலைகிறது. பல சாதனைகள் செய்தும் அதற்கான பலனை எதிர்பாராமல் வாழும் நல்ல உள்ளங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவர்கள் புகழடையா விட்டாலும் மக்கள் நெஞ்சங்களில் என்றும் வாழ்ந்து கொண்டு கொண்டு தான் இருக்கிறார்கள். ஒரு சினிமா நடிகர் அல்லது நடிகையின் பெயரைச் சொன்னதுமே இவர் இன்னார், இன்ன படத்தில் நடித்துள்ளார், இன்ன காட்சியில் சிறப்பாக நடிப்பார் என்றெல்லாம் பிளந்து கட்டி விடுகிறோம். டாக்டர் ஜோனாஸ் சால்க் என்பவரும் இருந்தார். "யார் அவர்?' என்றால், பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தானே! இன்று உலகில் பல மனிதர்கள் ஒழுங்காக நடமாடக் காரணமே இவர் தான். ஆம்...இவரும் இவரது குழுவினரும் தான் போலியோவைக் குணப்படுத்தும் வைரஸ் ஒன்றைக் கண்டுபிடித்தனர். புளூகாய்ச்சலுக்கு மருந்து தயாரிக்கும் பணியையும் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகம் இவரிடம் ஒப்படைத்தது. அந்த மருந்தைக் கண்டுபிடித்து உலகப்புகழ் பெற்றார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படித்து டாக்டர் பட்டம் பெற்ற இவர், தனது சாதனைகளுக்காக அமெரிக்க ஜனாதிபதியிடம் விருதெல்லாம் வாங்கியிருக்கிறார். நம்மூர் காந்திஜிஜையே மறந்து விட்ட நாம், இவரை ஞாபகம் வைத்திருக்க நியாயமில்லை தான்! இனியாவது ஒவ்வொரு போலியோ முகாம் நடக்கும் போதும் இவரை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சாதனைகள் மூலம் நாம் புகழ் பெறலாம், பரிசுகள் பெறலாம். இதெல்லாம் நமது ஆத்ம திருப்திக்காகவே. ஆனால், நமது கண்டுபிடிப்பு அல்லது சேவை மூலம், முகம் தெரியாத கோடிக்கணக்கான மக்கள் பயனடைகிறார்கள் என்றால், அதை விட ஆத்மதிருப்தி வேறென்ன வேண்டும்! ஊருக்காக வாழ்பவர்களுக்கு இறைவனின் இதயத்தில் இடஒதுக்கீடு உண்டு. அவர்கள் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டுவோம்.

Madhan Madhan



via Facebook http://ift.tt/1okwy5R

Madhan Madhan



Source:

Madhan Madhan

http://ift.tt/1okwy5R

நல்லதை பார்போம் நல்லதை கேட்போம் நல்லதை பேசுவோம் நல்லதையே செய்வோம்.இனி இறைவன் அருள்ளால் நல்லவயே நமக்கு நடக்கட்டும்