புதன், 30 மே, 2012

நினைவாற்றல்

தூதுவளை கீரை நினைவாற்றல் தரும். அதனால் வாரம் ஒரு முறை சாம்பாரிலோ அல்லது துவையலிலோ சேர்த்து சாப்பிடவும் . இருமல் சளியை போக்கும் . உடலுக்கு சூட்டை தரும் .