புதன், 27 ஏப்ரல், 2011

இன்றைய குறிப்பு

தலையில் அடிபட்டு முடி முளைக்காமல் இருந்தால்: அவ்விடத்தில் ஒற்றைச் சிவப்பு நிற செம்பருத்திப் பூவை  தேய்த்துவர நாளடைவில் முடி வளர ஆரம்பிக்கும். மீண்டும் முடி வளர ஆரம்பித்தவுடன் நிறுத்திவிடவும்.