தினமும் வெறும் வயிற்றில் ஐந்து பாதாம் பருப்புகளை சாப்பிட்டு பால் குடித்தால் நினைவாற்றல் பெருகும், பலமும் வரும்.
திங்கள், 30 ஏப்ரல், 2012
வெள்ளி, 27 ஏப்ரல், 2012
வயிற்றுபுண் ஆறுவதற்கு:
புழுங்கல் அரிசி இரண்டு டம்ளர் எடுத்து கழுவி நன்கு காயவைத்து அதனுடன் கால் டம்ளர் வெந்தையத்தை சேர்த்து ரவை பதத்துக்கு மெசினில் அரைத்து வைத்து தினமும் தேவையான அளவுக்கு கஞ்சியாக காய்ச்சி 21 நாள் விடாமல் சாப்பிட புண் ஆறிவிடும் .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)