திங்கள், 30 ஏப்ரல், 2012

நினைவாற்றலுக்கு

தினமும் வெறும் வயிற்றில்  ஐந்து பாதாம் பருப்புகளை சாப்பிட்டு பால் குடித்தால் நினைவாற்றல் பெருகும், பலமும் வரும்.

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

வயிற்றுபுண் ஆறுவதற்கு:

புழுங்கல் அரிசி இரண்டு டம்ளர் எடுத்து கழுவி நன்கு காயவைத்து அதனுடன்  கால் டம்ளர் வெந்தையத்தை சேர்த்து ரவை பதத்துக்கு மெசினில் அரைத்து வைத்து தினமும் தேவையான அளவுக்கு கஞ்சியாக காய்ச்சி 21  நாள்  விடாமல் சாப்பிட புண் ஆறிவிடும் .