ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

இன்றைய குறிப்பு

கண்ணாடி வளையலைக் கொதிக்கவைத்த நீரில் போட்டு ஆறியவுடன் எடுக்க, என்றும் புதிதுபோல் நீண்ட நாட்கள் உடையாமல் இருக்கும்.