திங்கள், 5 மே, 2014

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1j0BHg6

ஒரே ஒருமுறை ~~~~~~~~~~~ ஒருமுறை தாயை நேசி தாய் - பாசம் தெரியும். ஒரு முறை குருவை வணங்கும் இறைவன் - தெரிவான். ஒரு முறை பூஜித்துப்பார் இறைவனின் - கிருபை தெரியும். ஒரு முறை உடன்பிறப்பை நேசி உடன்பிறப்பின் - நேசம் புரியும். ஒரு முறை மனைவியை நேசி மனைவியின் - அருமை புரியும். ஒரு முறை காதலித்துபார் காதலின் - புனிதம் தெரியும். ஒரு முறை பழகிபார் நட்பின் - பெருமை புரியும். ஒரு முறை யோசித்துப்பார் கற்பனை - திறன் தெரியும். ஒரு முறை எழுதிப்பார் எழுத்தின் - அருமை புரியும். ஒரு முறை செய்துபார் தானதர்மத்தின் - மதிப்புத் தெரியும் ஒரு முறை உழைத்துப்பார் உழைப்பின் - அருமை புரியும். ஒரு முறை புசிக்காதிரு பசியின் - கொடுமை புரியும். ஒரு முறை விழித்திருந்து உரக்கத்தின் - நிம்மதி தெரியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக