Source:
Arulnithi Sathya
http://ift.tt/1v85lEW
நான் பணி புரியும் இடம் சுவாமி சச்சிதானந்தா நினைவு வள்ளலார் இயற்கை நல வாழ்வு அறக்கட்டளை, இலட்சுமி நாயக்கன் பாளையம், கரடிவாவி 641658,… கொயமுத்தூர் மாவட்டம், இங்கு வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை தவமையம், வெள்ளல் பெருமானின் சத்திய ஞான சபை, அப்பன் அடிகளார் நினைவு தியான மண்டபம், முதியோர் இல்லம், இயற்கை மருத்துவமனை, இயற்கை சூழல் நிறைந்த இடத்தில் உள்ளது வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாருங்கள் லளம் பெறுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக