Source:
சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்
http://ift.tt/1pzVPti
விளக்குபூஜை செய்வது பவுர்ணமி, அமாவாசை நாட்களில் விளக்குபூஜை செய்வது மிகுந்த நற்பலன்களைத் தரும். மாதங்களுக்கேற்ப இப்பலன்கள் வேறுபடுகின்றன சித்திரை - தானிய வளம் உண்டாகும் . வைகாசி - செல்வம் செழிக்கும். ஆனி - திருமணபாக்கியம் உண்டாகும். ஆடி - ஆயுள்பலம் கூடும். ஆவணி - புத்தித்தடை நீங்கும் புரட்டாசி - கால்நடைகள் விருத்தியாகும் ஐப்பசி - நோய்கள் உண்டாகும் கார்த்திகை - நற்பேறு கிட்டும் மார்கழி - ஆரோக்கியம் கூடும். தை - எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும் . மாசி - துன்பங்கள் நீங்கும் . பங்குனி - தர்மசிந்தனை வளரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக