ஞாயிறு, 4 மே, 2014

குறள் எண்: 797 திருக்குறள்: ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல். பேராசிரியர் மு. வரதராசனார் தமிழ் விளக்கம்: ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவறுடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும். பேராசிரியர் சாலமன் பாப்பையா தமிழ் விளக்கம்: அறிவில்லாதவரோடு கொண்ட நட்பை விட்டு விடுவது, ஒருவனுக்கு இலாபம்.

May 04, 2014 at 05:58PM via Facebook

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக