ஞாயிறு, 17 ஜூன், 2012

இன்றைய குறிப்பு

தீராத தலைவலியா?: உடனடி நிவாரணம் இதோ: கொஞ்சம் சுக்கை நீர் விட்டு இழைத்து, நெற்றியிலிருந்து புருவம் வரை தேய்த்து விட்டால் பத்தே நிமிடத்தில் வலி போயே போச்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக