ஜெயம்மாவின் இல்லம்
புதன், 30 மே, 2012
நினைவாற்றல்
தூதுவளை கீரை நினைவாற்றல் தரும். அதனால் வாரம் ஒரு முறை சாம்பாரிலோ அல்லது துவையலிலோ சேர்த்து சாப்பிடவும் . இருமல் சளியை போக்கும் . உடலுக்கு சூட்டை தரும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக