ஜெயம்மாவின் இல்லம்
புதன், 13 ஜூன், 2012
வடை மாவு
வடை மாவு நீர்துவிட்டால், ஜவ்வரிசி, சேமியா, ஓட்ஸ் என எதாவது ஒன்றை ஒரு கைப்பிடி அளவு கலந்து அரை மணி கழித்து தட்ட கெட்டியான வடை கிடைக்கும். வடையும் புது சுவையுடன் மொறுமொறுப்பாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக