புதன், 4 மே, 2011

இன்றைய குறிப்பு

வீடு பெருக்கும் துடைப்பம் (ரங்கூன் துடைப்பம், பூந்துடைப்பம்) வாங்கினால், முதலில்  அதனை சுரசுரப்பான இடத்தில் தேய்க்க பூக்களெல்லாம் உதிர்ந்துவிடும். பிறகு ஈரத்தில் நனைத்து காயவைத்து பெருக்குவதற்குமுன் மறுபடியும் தேய்த்து தட்டிவிட்டு பெருக்கினால் அதில் உள்ள பூக்கள், முட்கள் அதிகமாக கொட்டாது. சிறிது, சிறிது இருந்தாலும் ஒரு வாரத்தில் கொட்டி சரியாகிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக